அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!!
அத்தியாயம் -14
இன்றைய என் வேலை முடிந்தது, இனி ஓய்வு எடுக்க போகிறேன் என்பது போல் சூரியன் தன் வெப்பத்தை குறைத்து கொள்ள, பறவைகள் அனைத்தும் தன் கூட்டை நோக்கி செல்லும் அழகிய மாலை நேரம் சைந்தவி வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினாள்.
அறையைவிட்டு வெளியில் வந்தவளை கடந்து இரண்டு நர்சுகள் பேசிக்கொண்டே சென்றனர் “ஆள் செம...
அத்தியாயம் -13
அடுத்த நாள் காலை சூரியாவிற்கு சைந்தவி காபி கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கியவன் அவளது விழிகளை ரசித்துக்கொண்டே குடித்தான். அவளை எதாவது வம்பிழுக்க வேண்டுமே என்றவன் யோசித்த நேரம்,அவள் சுடிதாரை கண்டு புருவம் சுருக்கி “வெளிய போறியா என்ன? ரெடி ஆகியிருக்க”.
“அ…அது….. வந்து போலிஸ்கார் நான் ஹாஸ்பிடல் போலாம்னு இருக்கேன். அத்தைக்கிட்ட கூட...
அத்தியாயம் -12
சோபாவில் அமர்ந்திருந்தான் சூர்யா. சைந்தவி என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் திரு திருவென விழித்து கொண்டு நின்றவள் பின் ‘தெய்வமே…...’ என்று ராதிகா பின்னால் ஓட போக, அவனோ கால்களை நீட்டி அவளை தடுத்தான்.
‘ஹையோ போலிஸ்கார் எதுக்கு தடுக்கறாரு. என்ன சொல்ல போறாரோ தெரியலையே’என்று மிரட்சியாக பார்த்தாள். அவனோ அங்கிருந்த...
அத்தியாயம் -11
சைந்தவி அறையில் நகத்தை கடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். ‘என்னடி சைந்து இப்படி பண்ணி வச்சுருக்க. இப்போ அத்தைய எப்படி பார்க்க. கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு. மஞ்சு வேற போன் போட்டுட்டே இருக்கு. ஆண்டி முன்னாடி போய் இப்படி நின்னுருக்கியேடி. லூசு…. லூசு…..உன்னை அவர் லூசுன்னு சொன்னதுல தப்பே இல்லடி’என்று ஒரு...
அத்தியாயம் -10
பொன் அந்தி சாயும் நேரம். வெய்யோன் தன் பணியை முடித்து வீடு சென்றுவிட, நிலவு மகள் வான ஊர்வலத்தை துவங்கும் இரவு நேரம்.சைந்தவி வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சூர்யா வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர்.
சூர்யா தன் அறையில் சென்று அடைந்து கொள்ள, சைந்தவி அமைதியாக மற்றொரு அறையில் அமர்ந்திருந்தாள்.அவள் அருகில் வந்த ராதிகா...
அத்தியாயம் -9
மஞ்சு மகளை தரதரவென இழுத்துச் கொண்டு மணமகள் அறைக்குள் சென்று,தன் எதிரில் நிற்க வைக்க, மகளோ அவரை மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தாள்.
சைந்து,“ம்மா….. ப்ளீஸ். இவ்ளோ அவசரமா இந்த கல்யாணம் நடக்கணுமா. வேண்டாம்மா. எல்லாத்தையும் நிறுத்துங்க. என்னோட விருப்பம்தான் முக்கியம்னு சொன்னீங்கல்ல. ப்ளீஸ்மா. என்னை புரிஞ்சுக்கோங்க”என்று அழுத மகளை தானும் அணைத்து கொண்டு கண்ணீர்...
அத்தியாயம் -8
தாலி கட்டும் நேரத்தில் யாரது என்று மண்டபத்தில் இருந்த அனைவரும் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க மாப்பிள்ளையின் அப்பா கோபல்தான் அங்கு கோபமாக நின்றிருந்தார்.அவர் அருகில் சென்ற குமார் “என்ன ஆச்சு சம்பந்தி” என்று பதற்றமாக கேட்க, மஞ்சுவும் கணவருடன் வந்தார்.
இருவரையும் பார்த்த கோபால் “நடந்த உண்மைய மறைச்சு, எங்க தலைல...
அத்தியாயம் -7
“உடன் பிறப்பே….. உடன் பிறப்பே….. சைந்து….. அடியே சைத்தான்….” என்று குளியலறையில் இருந்து கத்தி கொண்டிருந்தாள் பவி. பெட்டில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சைந்து அவள் கத்தலில் கடுப்பாகி “என்னடி வேணும் உனக்கு எதுக்கு இந்த கத்து கத்துற”
“ஏன்டி எத்தனை தடவ கேட்கிறேன் அந்த பிங்க் கலர் டாப்ப கப்போர்ட்ல இருந்து எடுத்து...
நேரம் யாருக்கும் காத்திராமல் செல்ல, ஆதவன் தன் வேலையை செய்ய ஆயத்தமாகிட்டேன் என்பது போல் தன் செங்கதிர்களை பரப்ப ஆரம்பித்தான்.சைந்து தோளை யாரோ பிடித்து உளுக்க, அதை தட்டி விட்டவள் “இன்னும் பத்து நிமிஷம் பாவி ப்ளீஸ்…”என்று சொல்லி தூங்க, “வீட்டுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா...”என்ற ஆண் குரலில் அடித்து பிடித்து எழுந்தவள்...
அத்தியாயம்-6
சைந்தவி பயத்தில் ஓடி கொண்டிருக்கும் போது எதிரில் வந்தவன் மீது மோத, இருவரும் சேர்ந்து காட்டில் இருக்கும் பள்ளம் நோக்கி உருண்டனர்.
பள்ளத்தில் அவர்கள் உருளும் சமயம் அவளுக்கு அடி எதுவும்பட கூடாது என்று எண்ணிய சூர்யாவின் கரம் பெண்ணவளின் மென் இடையில் அழுந்த பதிந்து தன் உடலோடு இறுக்கி இருந்தது.ஒருவழியாக தன்னை நிலை செய்து...
வீட்டில் சைந்தவியை பெண்பார்க்க வந்தவர்கள் பெண் பிடித்திருப்பதாகவும் இறுபது நாட்களில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைக்கலாம் என்றும் பேசி முடிவெடுக்க அனைவருக்கும் மகிழ்ந்து போயினர்.
மாலை வீட்டிற்கு வந்த சூர்யாவிடம் ராதிகா திருமண விஷயத்தைப் பற்றி சொல்ல, அவன் அதை கேட்டுக் கொண்டானே ஒழிய வேறு எதுவும்...
அத்தியாயம்-5
குமார் வீடே விழா கோலம் பூண்டிருந்தது.அன்று சைந்தவியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவிருந்தனர். மஞ்சு படபடப்புடன் இருந்தார். காலையிலேயே ராதிகாவை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார். பவி பூக்களை கொண்டு வீடு முழுதும் அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். சைந்துவிற்கு மனம் அமைதியாக இருந்தது. எதிர்பார்ப்பும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. ஏன் என்றுதான்...
அத்தியாயம்-4
நாட்கள் அழகாக செல்ல துவங்கியது.சைந்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடனே குமார் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஜரூர் ஆக்கினார்.
மஞ்சுளா ராதிகா இருவரும் நல்ல தோழிகள். பக்கத்து வீடு என்பதால் வீட்டு விஷயங்களை கூட இருவரும் பகிர்ந்து கொள்வர். அப்படி பேசி கொண்டு இருக்கும்போதுதான் திருமணம்பற்றிய சைந்துவின் விருப்பம்பற்றி சொல்ல, ராதிகாவின் முகம் வாடி போனது. இருந்தாலும்...
சகோதரிகள் இருவரும் திகைத்துப் போய் சத்தம் வந்த பக்கம் பார்க்க அங்கு அமைச்சர் கன்னத்தில் கை வைத்தவாறு எதிரில் இருந்தவனை எரித்து விடுவது போல் முறைத்து கொண்டிருக்க,அவனோ அசால்ட்டாக கையில் இருந்த காப்பை மேலே ஏற்றிவிட்டு “என்னய்யா… என்ன டிராமா பண்ணிட்டு இருக்க?உனக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் டைம். அதுக்குள்ள நீயே வெளியே...
அத்தியாயம் -3
சைந்தவி பிராக்டிஸ் செய்யும் மருத்துவமனை நோக்கி வண்டி செல்ல சகோதரிகள் இருவரும் பேசி கொண்டே வந்தனர். அப்போதுதான் சைந்துவிற்கு அந்த சந்தேகம் எழுந்தது. “ஹேய் பவி பார்சல் கொண்டு வந்து குடுத்தானே அவன் யாரு?”
பவி, “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டடி”
சைந்து,“ஈஈஈ…...”என்று சிரித்தவள் “நான் என்னடி பண்ண நமக்கு சோறுதான் முக்கியம். அதை பார்த்த உடனே...
அத்தியாயம் -2
அக்கா தங்கை இருவரும் உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட, என்றவாறு முகத்தை அஷ்ட கோணலாக மாற்றி தாயை பார்க்க, அவரோ ‘நான் உங்களுக்கு அம்மாடி’என்னும் பார்வையை செலுத்திவிட்டு திரும்பி கொண்டார்.
அம்மாவிற்கு சந்தேகம் வராதது போல் கொஞ்சமாக இருவரும் கொரித்துவிட்டு எழ, “என்னங்க ஹாட் பாக்ஸ்ல இருக்க உப்புமா காலி ஆகலைனா....
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!!
அத்தியாயம்-1
நடு இரவு நேரம் அந்த பெரிய வீட்டின் அணைத்து விளக்குகளும் அணைந்திருக்க,கருப்பான ஒரு உருவம் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்து கொண்டே அழுத்தமான காலடிகளுடன் மாடி ஏறி ஒரு அறை முன் வந்து நின்றது. பின் மீண்டும் ஒரு முறை தன் கூர் பார்வையால் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று...