Unakkaanavan Unakkae
உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 6
ஏ.கே அலுவலகம் சென்று அரை மணி நேரம் கழிந்தபின் தான் தன்னிலை அடைந்தாள் மீரா. மயக்கம் தெளிந்த பின்பும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. ஏ.கே வந்து பேசியபோது சுயநினைவில் தான் இருந்தாள். ஆனால் பதில் சொல்லதான் முடியவில்லை. ஏனோ மனம் மிகவும் சோர்ந்து காணப்பட்டது. அப்படியே மீண்டும் படுத்தவள்..... உறங்கி...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 9
தன் நினைவில் உழன்று கொண்டிருந்த மீரா...... கடினப்பட்டு தான் தன்னை மீட்டுக் கொண்டு வந்தாள்..... ஏ.கேவிடமும் மதியிடமும் எவ்வளவுதான் முயன்றும்...... அவளால் இயல்பாய் பேச முடியவில்லை..... எனவே அமைதியாக உணவு உண்ண ஆரம்பித்தாள்.....
ஏ.கேவிற்கும், மதியரசிக்கும் மீரா உண்மையை மறைக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது..... ஆனால் ஏன் என்பது தெரியாமல் அவர்களால்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 7
என் வாழ்வின்...........
அழிக்க முடியா.........
அத்தியாயத்தை நோக்கி.........
முதல் அடி....... எடுத்து வைத்துள்ளேன்
அழிக்க நினைக்கும்..........
அத்தனை நிகழ்வும்.........
மனத்திரையில்..........
அழிந்து விடுவதில்லை
ஏனோ.......? என் கண்ணா........!!!
இரவு நெருங்கும் நேரம் நிரஞ்சன் வரவும்....... நடந்ததை கூறி அவனையும் உடன் வரச்சொல்ல அவனோ..... "இல்லம்மா..... போன தடவ நடந்ததே கால மூணு நாளைக்கு மடக்க முடியல.... இதுல இன்னொரு முறையா....? சத்தியமா முடியாதுமா.......
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 8
மதுரத்திற்கு மனது உறுத்திக்கொண்டே இருந்தது....... ஏனெனில், மீரா மனது படபடவென்று அடிக்கிறது என்றால்...... ஏதாவது ஒன்று நிகழ்ந்தே தீரும்..... அது நல்லதா கெட்டதா வென்றால் நடக்கும் போதே தெரியும்..... இதை அறிந்ததால் தான் மதுரம் மனதிற்குள் பயந்து கொண்டிருந்தார்..... 'கடவுளே..... எது நடந்தாலும் நல்லதாவே நடக்கணும்பா.....' என மனதிற்குள் வேண்டிக்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 11
மீரா மயக்கம் வந்து சரிந்ததும் பதற்றத்துடன் ஓடிவந்த மூவரும் அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்....... "ஜானகி போய் தண்ணி எடுத்துட்டு வா......." இன்னும் ஜானகி அம்மாவை அனுப்பிவைத்த மதி....... "முதல்ல தூக்குங்க அவள...... போயி ரூம்ல படுக்க வைங்க......" என கூற......
சத்யாவும் "தூக்கு மச்சி......" என்றபடி மாடியேறி சென்று...... மீராவின்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 14
ஏ.கேவின் காதுகளில் மீராவின் வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தது....... அவனை நினைத்து அவனுக்கே அவமானமாக இருந்தது...... 'ச்சே....... இன்னொருத்தரோட மனைவி மேலயா நாம இவ்வளவு நாளா காதல வளத்துக்கிட்டோம்.......' என எண்ணி எண்ணி நொந்து கொண்டான்....... 'எத்தனையோ பொண்ணுங்கள கடந்து வந்த எனக்கு ஏன் இவ மேல காதல் வந்தது....... ச்சே...........
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 10
மனம் முழுக்க குழப்பங்களுடன் மறுநாள் விடியலை எதிர்கொண்டான் ஏ.கே..... காலை எழும்போதே நிவேதிதா இன்று வருவதாய் கூறியது நினைவில் வந்தது......
அவள் எப்பொழுதும் பெங்களூருவில் இருந்து காரில்தான் வருவாள்...... எனவே பொதுவாக ஆறிலிருந்து ஏழு மணிக்குள் வந்துவிடுவாள்...... இப்பொழுது மணியைப் பார்த்தான் ஏ.கே...... ஐந்தே முக்கால்..... எழுந்து ஜாகிங் செல்ல ரெடியாகி...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 13
நாம் உணர்ச்சிகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும் போது………
நாம் பேசும் மொழி மௌன மொழியாக
இருக்க வேண்டும்……. ஏனெனில் நம்
உணர்ச்சிகள் வார்த்தைகள் ஆகும்போது
அது நம் எதிரில் இருப்பவரை
காயப்படுத்தும் வாய்ப்பை மடியில்
ஏந்திக் கொண்டே வரும்…..!
மௌனம் என்றொரு சிறந்த மொழி……!!
மௌனமே சிறந்த மொழி…….!!!
ஒரு வாரம் அமைதியாக கழிய…… அன்று எப்போதும் போல ஏ.கேவுடன் மீரா ஜாகிங் சென்றாள்……...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 14
உன் உண்மைகள் என்னை உடைத்தெறிவதற்கு
பதிலாக ஊமையாக்குவதும் ஏனடி என் சகியே……
நீ மட்டுமே பேச வேண்டும்…
நான் உன் பின் உன் அறனாக நிற்க வேண்டும்….
அதற்கொரு வாய்ப்பைத் தருவாயா சகியே…!!!
“நாளைக்கு சொல்ல ஒரு நல்ல பொய்யா யோசிச்சு சொல்லு பேபி” என கூறிவிட்டு செல்ல…
மீராவிற்குதான் ‘ஐய்யோ’வென இருந்தது. ‘கிணறு வெட்ட பூதம்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 12
உன்னையும்… உன் நினைவையும்
என் மனமென்னும் சிப்பிக்குள்
முத்தாக சேமித்து வைத்தேன்……
அந்த முத்துப் பெட்டகம் உன் கை
பட்டால் மட்டுமே திறப்பேன் என அடம்
பிடித்துக் கொண்டிருக்கிறது…… அதன்
ஒளி வீச்சை உலகறிய காட்ட வேணும்
என் காதலை ஏற்றுக் கொள்வாயா……?
என் கண்மணி…!!!
"எனக்கு பிடிச்ச முதல் பொண்ணு மீரா தான்டா..... கண்டிப்பா அவ நல்லவளா தான் இருப்பா...... அவ...
“எனக்கு ஒன்னும் இல்லம்மா… பிரண்ட்ஸ் கூட வெளிய வந்தேன்… மொபைல் சைலண்;ட்ல இருந்தத கவனிக்காம விட்டுட்டேன்… சாரிமா…” என்றான் ஏ.கே குற்றவுணர்வுடன்…
“சரி அதவிடு… நீ எப்போ வீட்டுக்கு வருவ…?” என…
“அது… நான் வர லேட் ஆகும்மா… நீங்க சாப்பிட்டு படுங்க… நான் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டுக்கிறேன்… குட்நைட்மா…” என சமாளித்துவிட்டு மொபைலை கீழே வைத்தவனை...