Unakkaanavan Unakkae
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 12
உன்னையும்… உன் நினைவையும்
என் மனமென்னும் சிப்பிக்குள்
முத்தாக சேமித்து வைத்தேன்……
அந்த முத்துப் பெட்டகம் உன் கை
பட்டால் மட்டுமே திறப்பேன் என அடம்
பிடித்துக் கொண்டிருக்கிறது…… அதன்
ஒளி வீச்சை உலகறிய காட்ட வேணும்
என் காதலை ஏற்றுக் கொள்வாயா……?
என் கண்மணி…!!!
"எனக்கு பிடிச்ச முதல் பொண்ணு மீரா தான்டா..... கண்டிப்பா அவ நல்லவளா தான் இருப்பா...... அவ...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 11
மீரா மயக்கம் வந்து சரிந்ததும் பதற்றத்துடன் ஓடிவந்த மூவரும் அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்....... "ஜானகி போய் தண்ணி எடுத்துட்டு வா......." இன்னும் ஜானகி அம்மாவை அனுப்பிவைத்த மதி....... "முதல்ல தூக்குங்க அவள...... போயி ரூம்ல படுக்க வைங்க......" என கூற......
சத்யாவும் "தூக்கு மச்சி......" என்றபடி மாடியேறி சென்று...... மீராவின்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 10
மனம் முழுக்க குழப்பங்களுடன் மறுநாள் விடியலை எதிர்கொண்டான் ஏ.கே..... காலை எழும்போதே நிவேதிதா இன்று வருவதாய் கூறியது நினைவில் வந்தது......
அவள் எப்பொழுதும் பெங்களூருவில் இருந்து காரில்தான் வருவாள்...... எனவே பொதுவாக ஆறிலிருந்து ஏழு மணிக்குள் வந்துவிடுவாள்...... இப்பொழுது மணியைப் பார்த்தான் ஏ.கே...... ஐந்தே முக்கால்..... எழுந்து ஜாகிங் செல்ல ரெடியாகி...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 9
தன் நினைவில் உழன்று கொண்டிருந்த மீரா...... கடினப்பட்டு தான் தன்னை மீட்டுக் கொண்டு வந்தாள்..... ஏ.கேவிடமும் மதியிடமும் எவ்வளவுதான் முயன்றும்...... அவளால் இயல்பாய் பேச முடியவில்லை..... எனவே அமைதியாக உணவு உண்ண ஆரம்பித்தாள்.....
ஏ.கேவிற்கும், மதியரசிக்கும் மீரா உண்மையை மறைக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது..... ஆனால் ஏன் என்பது தெரியாமல் அவர்களால்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 8
மதுரத்திற்கு மனது உறுத்திக்கொண்டே இருந்தது....... ஏனெனில், மீரா மனது படபடவென்று அடிக்கிறது என்றால்...... ஏதாவது ஒன்று நிகழ்ந்தே தீரும்..... அது நல்லதா கெட்டதா வென்றால் நடக்கும் போதே தெரியும்..... இதை அறிந்ததால் தான் மதுரம் மனதிற்குள் பயந்து கொண்டிருந்தார்..... 'கடவுளே..... எது நடந்தாலும் நல்லதாவே நடக்கணும்பா.....' என மனதிற்குள் வேண்டிக்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 7
என் வாழ்வின்...........
அழிக்க முடியா.........
அத்தியாயத்தை நோக்கி.........
முதல் அடி....... எடுத்து வைத்துள்ளேன்
அழிக்க நினைக்கும்..........
அத்தனை நிகழ்வும்.........
மனத்திரையில்..........
அழிந்து விடுவதில்லை
ஏனோ.......? என் கண்ணா........!!!
இரவு நெருங்கும் நேரம் நிரஞ்சன் வரவும்....... நடந்ததை கூறி அவனையும் உடன் வரச்சொல்ல அவனோ..... "இல்லம்மா..... போன தடவ நடந்ததே கால மூணு நாளைக்கு மடக்க முடியல.... இதுல இன்னொரு முறையா....? சத்தியமா முடியாதுமா.......
உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 6
ஏ.கே அலுவலகம் சென்று அரை மணி நேரம் கழிந்தபின் தான் தன்னிலை அடைந்தாள் மீரா. மயக்கம் தெளிந்த பின்பும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. ஏ.கே வந்து பேசியபோது சுயநினைவில் தான் இருந்தாள். ஆனால் பதில் சொல்லதான் முடியவில்லை. ஏனோ மனம் மிகவும் சோர்ந்து காணப்பட்டது. அப்படியே மீண்டும் படுத்தவள்..... உறங்கி...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 5
என் வாழ்வில்.....
நான் காணும்
பல ஆயிரம் முகங்களில்....
உனது முகம் மட்டும்
என் மனத்திரையில்.....
பதிய வேண்டுவதும்
ஏனடி... என் சகியே.....
மனதில் நீங்கா என்
கண்ணம்மா....!!
மீரா அழகுதான்..... அதிலும் ரோஸ் நிறமும், குண்டு கண்களும் அவளை பேரழகியாகவே காட்டும். ஆனாலும் அவளை வெறும் அழகியாக மட்டும் தன் மனம் எண்ணவில்லை என ஏ.கே முழுமையாக உணர்ந்தான். அதையே தன்...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 4
உன்னுடன் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
என்மனம்…….. பறவையில்
இருந்து பிரிந்த இறகாய்
பறந்து திரிவதும்.....
ஏனடா.....? என் காதல் கண்ணா...!!!
காரிலிருந்து இறங்கிய ஏ.கே மொபைல் ரிங் கேட்க தோட்டத்தை நோக்கி சென்றான். அங்கே தன் முன்னால் அடிக்கும் மொபைலை பார்த்து சந்தோசமாக ஆன் செய்தாள் மீரா.
"ஹலோ...." துள்ளலுடன் ஒலித்தது அவள் குரல்.
"........."
"ஹேய்..... காண்டாமிருமே! நீ ஒரு பொண்ண...
உன்னவன் உனக்கே....
உன்னவன் - 3
என் தாயின் வயிற்றில்.....
அனுவாகி..... கருவான நாள் முதல்.....
என் வாழ்வில் நான் கொண்ட தவத்தை
நிவர்த்தி செய்து வரமளிக்க வந்த என்னை நீயும் ....
உன்னை நானும்.... கண்டறியும் நாளும்
எ(ன்)ந்நாளடா…..? என் கண்ணா...!
மனங்கவர் மன்னா....!!!
இரவு வீட்டிற்கு வந்த ஏ.கே யோசனையுடன் அமர்ந்திருந்த மதியை கண்டு அவர் அருகில் சென்றான்.
"அம்மா, என்னம்மா யோசிக்குறீங்க"
மகனை கண்டவர் என்ன...
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 2
நம்……. உணர்வுகளை
நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
அது……. நம்மை
கட்டுப்படுத்தக் கூடாது ………
கோயம்புத்தூர்.... வெள்ளலூர்....... பிருந்தாவனம் என்ற அந்த பிரம்மாண்டமான நவீன ரக வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்புறம் இருந்து இறங்கிய நிரஞ்சன் பக்கத்து கதவை திறந்து விட மீரா இறங்கினாள். அவளது அழகிய முகம் கலை இழந்து காணப்பட்டது.
நிரஞ்சன்...