Monday, July 27, 2026

    Unakkaanavan Unakkae

    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 4 உன்னுடன் இருக்கும்.....  ஒவ்வொரு நொடியும்..... என்மனம்…….. பறவையில்  இருந்து பிரிந்த இறகாய் பறந்து திரிவதும்..... ஏனடா.....? என் காதல் கண்ணா...!!! காரிலிருந்து இறங்கிய ஏ.கே மொபைல் ரிங் கேட்க தோட்டத்தை நோக்கி சென்றான். அங்கே தன் முன்னால் அடிக்கும் மொபைலை பார்த்து சந்தோசமாக ஆன் செய்தாள் மீரா. "ஹலோ...." துள்ளலுடன் ஒலித்தது அவள் குரல்.  "........." "ஹேய்..... காண்டாமிருமே! நீ ஒரு பொண்ண...
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 16 “உன்ன இப்ப யாரு கேட்டா. அங்க பாரு ஒரு கூட்டமே வருது. இப்ப இங்க வந்து கேப்பாங்க அவர் என் மருமகன்னு அறிமுகப்படுத்துவாரு” எனவும் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் மீரா. “ஏய்…” என்று சிரித்தபடியே அவள் பின்னே சென்ற பாலா “அங்கபாரு அவர் பாவம் இவ்ளோ தூரத்துல நிக்கிற உன்ன கைநீட்டி...
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 7 என் வாழ்வின்........... அழிக்க முடியா......... அத்தியாயத்தை நோக்கி.........  முதல் அடி....... எடுத்து வைத்துள்ளேன்  அழிக்க நினைக்கும்.......... அத்தனை நிகழ்வும்......... மனத்திரையில்.......... அழிந்து விடுவதில்லை ஏனோ.......? என் கண்ணா........!!!  இரவு நெருங்கும் நேரம் நிரஞ்சன் வரவும்....... நடந்ததை கூறி அவனையும் உடன் வரச்சொல்ல அவனோ..... "இல்லம்மா..... போன தடவ நடந்ததே கால மூணு நாளைக்கு மடக்க முடியல.... இதுல இன்னொரு முறையா....? சத்தியமா முடியாதுமா.......
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 8 மதுரத்திற்கு மனது உறுத்திக்கொண்டே இருந்தது....... ஏனெனில், மீரா மனது படபடவென்று அடிக்கிறது என்றால்...... ஏதாவது ஒன்று நிகழ்ந்தே தீரும்..... அது நல்லதா கெட்டதா வென்றால் நடக்கும் போதே தெரியும்..... இதை அறிந்ததால் தான் மதுரம் மனதிற்குள் பயந்து கொண்டிருந்தார்..... 'கடவுளே..... எது நடந்தாலும் நல்லதாவே நடக்கணும்பா.....' என மனதிற்குள் வேண்டிக்...
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 12 உன்னையும்… உன் நினைவையும் என் மனமென்னும் சிப்பிக்குள் முத்தாக சேமித்து வைத்தேன்…… அந்த முத்துப் பெட்டகம் உன் கை பட்டால் மட்டுமே திறப்பேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது…… அதன் ஒளி வீச்சை உலகறிய காட்ட வேணும் என் காதலை ஏற்றுக் கொள்வாயா……? என் கண்மணி…!!! "எனக்கு பிடிச்ச முதல் பொண்ணு மீரா தான்டா..... கண்டிப்பா அவ நல்லவளா தான் இருப்பா...... அவ...
    உனக்கானவன் உனக்கே  உன்னவன் - 11 மீரா மயக்கம் வந்து சரிந்ததும் பதற்றத்துடன் ஓடிவந்த மூவரும் அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்....... "ஜானகி போய் தண்ணி எடுத்துட்டு வா......." இன்னும் ஜானகி அம்மாவை அனுப்பிவைத்த மதி....... "முதல்ல தூக்குங்க அவள...... போயி ரூம்ல படுக்க வைங்க......" என கூற...... சத்யாவும் "தூக்கு மச்சி......" என்றபடி மாடியேறி சென்று...... மீராவின்...
    “எனக்கு ஒன்னும் இல்லம்மா… பிரண்ட்ஸ் கூட வெளிய வந்தேன்… மொபைல் சைலண்;ட்ல இருந்தத கவனிக்காம விட்டுட்டேன்… சாரிமா…” என்றான் ஏ.கே குற்றவுணர்வுடன்… “சரி அதவிடு… நீ எப்போ வீட்டுக்கு வருவ…?” என… “அது… நான் வர லேட் ஆகும்மா… நீங்க சாப்பிட்டு படுங்க… நான் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டுக்கிறேன்… குட்நைட்மா…” என சமாளித்துவிட்டு மொபைலை கீழே வைத்தவனை...
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 13 நாம் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது……… நாம் பேசும் மொழி மௌன மொழியாக இருக்க வேண்டும்……. ஏனெனில் நம் உணர்ச்சிகள் வார்த்தைகள் ஆகும்போது அது நம் எதிரில் இருப்பவரை காயப்படுத்தும் வாய்ப்பை மடியில் ஏந்திக் கொண்டே வரும்…..! மௌனம் என்றொரு சிறந்த மொழி……!! மௌனமே சிறந்த மொழி…….!!! ஒரு வாரம் அமைதியாக கழிய…… அன்று எப்போதும் போல ஏ.கேவுடன் மீரா ஜாகிங் சென்றாள்……...
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 5 என் வாழ்வில்..... நான் காணும் பல ஆயிரம் முகங்களில்.... உனது முகம் மட்டும்  என் மனத்திரையில்..... பதிய வேண்டுவதும் ஏனடி... என் சகியே..... மனதில் நீங்கா என் கண்ணம்மா....!! மீரா அழகுதான்..... அதிலும் ரோஸ் நிறமும், குண்டு கண்களும் அவளை பேரழகியாகவே காட்டும். ஆனாலும் அவளை வெறும் அழகியாக மட்டும் தன் மனம் எண்ணவில்லை என ஏ.கே முழுமையாக உணர்ந்தான். அதையே தன்...
    உனக்கானவன் உனக்கே உன்னவன் - 14 உன் உண்மைகள் என்னை உடைத்தெறிவதற்கு பதிலாக ஊமையாக்குவதும் ஏனடி என் சகியே…… நீ மட்டுமே பேச வேண்டும்… நான் உன் பின் உன் அறனாக நிற்க வேண்டும்…. அதற்கொரு வாய்ப்பைத் தருவாயா சகியே…!!! “நாளைக்கு சொல்ல ஒரு நல்ல பொய்யா யோசிச்சு சொல்லு பேபி” என கூறிவிட்டு செல்ல… மீராவிற்குதான் ‘ஐய்யோ’வென இருந்தது. ‘கிணறு வெட்ட பூதம்...
    உனக்கானவன் உனக்கே  உன்னவன் - 10 மனம் முழுக்க குழப்பங்களுடன் மறுநாள் விடியலை எதிர்கொண்டான் ஏ.கே..... காலை எழும்போதே நிவேதிதா இன்று வருவதாய் கூறியது நினைவில் வந்தது......  அவள் எப்பொழுதும் பெங்களூருவில் இருந்து காரில்தான் வருவாள்...... எனவே பொதுவாக ஆறிலிருந்து ஏழு மணிக்குள் வந்துவிடுவாள்...... இப்பொழுது மணியைப் பார்த்தான் ஏ.கே...... ஐந்தே முக்கால்..... எழுந்து ஜாகிங் செல்ல ரெடியாகி...
    error: Content is protected !!