Thursday, June 4, 2026

    Un Kannil En Vimbam 3

    0

    Un Kannil En Vimbam 18

    0

    Un Kannil En Vimbam 10

    0

    Un Kannil En Vimbam 9

    0
    0

    Un Kannil En Vimbam

    Un Kannil En Vimbam 5

    0
    அத்தியாயம் 5 ரிஷி எதையும் திட்டமிட்டு, நன்றாக யோசித்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்து முடிப்பதில் கில்லாடி. யாழிசையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்று முடிவு செய்து தான் வந்திருந்தான். இதுவரை எந்த பெண்ணிடமும் காதல் என்று போய் நின்றதும் இல்லை. ஐ லவ் யு என்ற வார்த்தையை பாவித்ததும் இல்லை. அவனிடம் காதல்...

    Un Kannil En Vimbam 24

    0
    அத்தியாயம் 24 நர்ஸ் அறையினுள் நுழையவே அடித்துப் பிடித்து எழுந்தாள் கயல்விழி.  அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்திருந்ததை கண்டு முதலில் திகைத்த நர்ஸ், புரிந்துக் கொண்டதாக மென்னகை புரிந்தவர் தான் வந்த வேலையில் கவனமானார்.  அவர் என்ன நினைத்தாரோ என்று கயல்விழிக்கு வெக்கம் பிடுங்கித்தின்ன அவர் செல்லும் வரை கீழுதடை கடித்துக் கொண்டு தலையை குனிந்தவாறே அமர்ந்திருக்க, ரிஷி...

    Un Kannil En Vimbam 19

    0
    அத்தியாயம் 19 மாலை வீடு வந்த அமுதன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர ஓடி வந்த ஸ்ரீராம் அவன் மேல் மோதி விழப்போக, குழந்தை விழாது தூக்கி பிடித்தவன் ஸ்ரீராம் "தேங்க்ஸ் டாடி"  என்றதில் கண்கள் கலங்கி ஸ்ரீராமை முத்த மழையில் நனைய வைத்தான்.   "இன்னும் எத்தனை நாள் அமுதானா இருக்கப் போற?" உன்னை நானறிவேன்...

    Un Kannil En Vimbam 4

    0
    அத்தியாயம் 4 பெண் என்பவள் மகளாய் பிறந்து, சகோதரியாய் வாழ்ந்து, மனைவியாய் உறவாடி, அன்னையாய் வரம் பெற்று, மாமியாராய் பதவி ஏற்கின்றாள். இதில் மனைவி என்பவள் வாழ்க்கை பயணத்தை சரியாக கணவன் என்ற துணையோடு தான் பயணிக்க வேண்டி உள்ளது. இருவரும் மனமொத்து, புரிந்து வாழ்ந்தால் தானே! சந்தோசம் நிலைக்கும். விடிந்தால் கல்யாணம். அந்த சந்தோசம் யாழிசையின்...

    Un Kannil En Vimbam 3

    0
    அத்தியாயம் 3 ரிஷியின் நெற்றிக்காயம் ஆறவே நான்கு நாட்கள் சென்றிருந்தது. அந்த நான்கு நாட்களும் அறையிலேயே தங்கி இருந்தவன். முதலில் செய்தது யாழிசையின்  வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு தேடியது. எல்லாம் சாதாரண வீடாக இருக்க அவனுக்கு ஏற்றது போல் சரிவர ஒரு வீடும் அமையவில்லை. அவன் அதிஷ்டமோ! துரதிஷ்டமோ! நாற்பது லட்சம் இலங்கை ரூபாய்...

    Un Kannil En Vimbam 8

    0
    அத்தியாயம் 8 எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடையும் பெண்ணின் மனதில் மேலும் பாரம் ஏறிக்கொண்டாள் அவளின் நிலை?  ரிஷி சென்று ஐந்து நாட்களாகி இருக்க, அவனின் அருகாமையும், வசீகர குரலும், சில்மிஷங்களும் இல்லாமல் தவிக்கலானாள் யாழிசை. சொல்லாமல் சென்றது கூட அவளின் மனதை பாதிக்க வில்லை. சென்றவனிடமிருந்து எந்த தகவலும் இல்லாது போகவே சதா கண்களில் கண்ணீர் வழிந்தவாறே...

    Un Kannil En Vimbam 15

    0
    அத்தியாயம் 15 இரவில் வெகு நேரமாக கண்விழித்திருந்த கயல்விழி எப்பொழுது தூங்கினாலோ அவளின் செல்ல மகன் அவளை முத்தமிட்டு எழுப்பிக் கொண்டிருக்க, ஊட்டி குளிர் வேறு அவளை மேலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கச் சொல்லி கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.  "மா எந்திரிமா. மா எந்திரிமா" ஸ்ரீராம் அவளை எழுப்ப அவனையும் இழுத்து போர்வைக்குள் புகுத்தி அணைத்தவள் அவனின்...

    Un Kannil En Vimbam 23

    0
    அத்தியாயம் 23 மெதுவாக கண் திறந்தான் ரிஷி. மருந்தின் நெடியிலையே தான் எங்கே இருக்கின்றேன் என்பதை நொடியில் அறிந்துக் கொண்டவன் கண்களை திறக்கவும் பிடிக்காமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.  கடந்த  நாட்களாக அவனது வாழ்க்கை மருத்துவமனையோடு தான் கடக்கிறது.  செத்தும் சாகாமல். பிழைத்தும் வாழ முடியாத அவலநிலை. ஏன் பிறந்தேன்? யாருக்காக வாழனும்? என்று பலரது கேள்விகளுக்கு...

    Un Kannil En Vimbam 18

    0
    அத்தியாயம் 18 ஒருவாறு  மும்பை வந்து வீட்டையடைய மாலை மங்கி இருள் சூழ்ந்திருக்க கயல்விழியின் மனதில் வீட்டை பார்த்ததும் ரிஷியோடு முதல் முதலாக அந்த வீட்டுக்கு வந்த நியாபகம் மனதில் எழவே கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.  தூங்கும் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு பிரதீபன் முன்னாள் நடக்க திலகாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்த...

    Un Kannil En Vimbam 14

    0
    அத்தியாயம் 14 கடவுளின் கைகளில் ஆடும் பொம்மைகள் நாம். அவனோ பெரிய பொம்மலாட்டக்காரன். அவனுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே சோதிப்பான்.     யாழிசை எழுந்துக்கொள்ளும் போது மதியம் தாண்டி இருக்க திரைசீலைகள் மூடி இருந்தமையால் அறை இருட்டாகவே இருந்தது. கை வலியும் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்க, மெதுவாக கண்விழித்தவளுக்கு முதலில் தான் எங்கே...
    அத்தியாயம் 2 காதல் எங்கே?  எப்போது? எவ்வாறு? ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தால் அதிலிருந்து தப்பிக்க வழியையும் கண்டு பிடித்திருந்திருப்பார்களோ!    ரிஷியின்  மனமோ கொதித்துக் கொண்டிருந்தது. யாழிசை அவனை அடித்ததில் தாங்க முடியாத வலியோடு தட்டுத்தடுமாறி வண்டியை ஓட்டிக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவன் நர்ஸை அழைத்து மருந்து போட சொல்லி ஆங்கிலத்தில் சொல்ல  எப்படி...

    Un Kannil En Vimbam 9

    0
    அத்தியாயம் 9 யாழிசைக்கு இது முதல் விமானப் பயணம். ஏன் விமானத்தையே! இன்று தான் முதல் முதலாக நேரடியாக பார்க்கின்றாள். இராச்சத மீனின் வயிற்றுக்குள் இருப்பது போல் பிரம்மை தோன்றி மனதில் பயப்பந்தும் உருள ஆரம்பித்தது. ரிஷியின் கையை தனது கையால் இறுக பற்றிக்கொண்டு கண்களை மூடி கடவுளை அழைக்கலானாள்.  அவளை பார்த்த ரிஷிக்கோ சிரிப்பு பீறிட்டுக்கொண்டு...
    அத்தியாயம் 27 யாழிசையின் திருமணம் அவசரமாக நடந்ததால் முறைப்படி எதுவும் செய்ய முடியவில்லை என்ற மனக்குறை மங்கம்மாவின் மனதில் இருந்து கொண்டே இருக்க, ரிஷியின் குடும்பத்தாரை முறைப்படி கல்யாணத்துக்கு அழைக்க பாக்கு, வெத்திலை பழங்கள் என்று கொண்டு சென்று பத்திரிகை வைத்து அமர்க்கள படுத்தி விட்டாள். "என்ன சம்மந்தி நாம ஒண்ணுக்குள்ள ஒன்னாகிட்டோம் எதுக்கு இதெல்லாம்" சரவணகுமரன்...

    Un Kannil En Vimbam 7

    0
    அத்தியாயம் 7 அழகான ஊர், இதமான காலநிலை, காதலிக்க ஏற்ற சுகமான பொழுதுகள். மனதுக்கு பிடித்த பெண் எல்லாம் ஒரே நேரத்தில் அமைந்தால் வரம் தான்.      அறை வாசலிலேயே ஹோட்டல் ஊளியர்களுக்கு காசை கொடுத்து அனுப்பி விட்டு ரிஷி யாழிசையை அணைத்தவாறே அறைக்குள் வந்து கதவை தாளிட்டான்.  அவ்வறை சின்ன வரவேற்பறையோடு இடது பக்கத்தில் குளியலறையும், வலது பக்கத்தில்...

    Un Kannil En Vimbam 6

    0
    அத்தியாயம் 6 குளித்து முடித்து தன்னை தயார்செய்து கொண்டு யாழிசையின் வீட்டுக்குள் நுழைய மங்கம்மா அவனை வித்தியாசமாக பார்க்க "என்ன இவங்க இப்படி பாக்குறாங்க" என்று ரிஷி யோசிக்க  "மாப்புள நீங்க எப்போ வெளிய போனீங்க?" யோகராஜ்  "நான் அப்போ போனதுதான் மாமா இப்போ தான் வரேன்"  "அப்போ ரூம்ல யாரு இருந்தா" அவன் யோசிக்க ரிஷி கலவரமடைந்தான்.  "என்னங்க நீங்க நிக்கவச்சி...

    Un Kannil En Vimbam 10

    0
    அத்தியாயம் 10 மும்பாய் இந்தியாவில் அதிக சனத்தொகையை கொண்ட பொழுதுபோக்கு நகரம். அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நகரமும் கூட.  ரிஷி யாழிசையையும் அழைத்துக் கொண்டு வீடு வர காலை ஒன்பது மணியை தொட்டிருக்க, பிரதீபன் ஆபீஸ் செல்ல தயாராகி வெளியே வந்தான். அந்நேரத்தில் ரிஷியின் கார் உள்ளே நுழைவதை கண்டவன் வராந்தாவிலே நிற்க  வண்டி உள்ளே நுழையும் போதே...

    Un Kannil En Vimbam 28

    0
    அத்தியாயம் 28 சீதா வீட்டுக்கும். கயலின் வீட்டுக்கும் பொதுவாக இருந்த கொல்லைப்புறத்தில் இளசுகளும், தூங்காத பெருசுகளும் பாட்டுக்கு பாட்டு, பாட்டு கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தனர். காதல் பாடல்களும், பழைய பாடல்களும் மாறி மாறி ஒலிக்க  அந்த இரவில் சத்தம் மைக் செட் போட்டது போல் தெருவெல்லாம் ஒலித்தது. ரிஷியின் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி தான் யாழிசையின்...
    error: Content is protected !!