Un Kaathalil Uruginaen Naan
அத்தியாயம் 2
முதல் பார்வையிலே
என்னை செயல்
இழக்க வைத்த
உன் இதயம் திருடி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
"இவளை எல்லாம் திருத்தவே முடியாது", என்று நினைத்து கொண்டு "என்ன டி இது?", என்று கேட்டான் மகேந்திரன்.
ஒரு ஐஸ்கிரீமை சப்பி கொண்டே "கண்ணு தெரியலையா மகி? ஐஸ் கிரீம்", என்று இடக்காக பதில் கூறினாள் கீர்த்தி.
"நீ அடங்கவே மாட்டியா குள்ளச்சி? அது ஐஸ் கிரீம்னு...
அத்தியாயம் 7
கூறிய விழிகளால்
மௌன மொழி
பேசும் உன்
வார்த்தைகளை சேகரித்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சாமியாரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராம், மகேந்திரனை போனில் அழைத்தான். அவன் போனைப் பார்த்ததும் அதை எடுத்து காதில் வைத்த மகேந்திரன் “இன்னைக்கு வேலை எப்படி டா போச்சு?”, என்று கேட்டான்.
“நல்லா போச்சு டா. நீ எப்படி இருக்க?”
“எனக்கென்ன? நான் நல்லா தான்...
அத்தியாயம் 8
அழகான பார்வையால்
காதல் கணைகளை
என் இதயத்தில்
வீசும் உன்னை
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அவளுடைய ஊருக்கு சென்றதும் “கீர்த்தி முதல்ல உன்னைப் பத்தி தப்பா பேசினவங்களை பழி வாங்கலாம்”, என்று சொன்ன மகேந்திரன் அவளை என்னவெல்லாம் பேசினார்கள் என்று விசாரித்தான்.
யார் யார் என்ன பேசினார்கள் என்று நினைத்து பார்த்த கீர்த்திக்கு மனம் வலித்தது. “ஏன் எனக்கு மட்டும் மத்த...
அத்தியாயம் 4
நீ செய்த
பிழைகளை கூட
அழகான காவியம்
என்று எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
குளித்து முடித்து வெளியே வரும் போது ஒரு முக்கால் டவுசரை போட்டு கொண்டு வந்தான் மகேந்திரன்.
மேல் சட்டை இல்லாமல் கவர்ச்சியாக வந்தவனை பார்த்து பேய் என்பதை மறந்து வெட்க பட்டாள் கீர்த்தி.
பெண்கள் மட்டும் தான் கவர்ச்சியாக இருப்பார்கள் என்று யார் சொன்னது? மனதுக்கு...
அத்தியாயம் 6
எனக்காக
படைக்க பட்டவன்
நீ என்று எண்ணி,
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
பேய்க்கு பயந்து கொசுக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ராம். “கொசுக்கடிக்கும்ன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்குன்னு தெரியாதே”, என்று வாய் விட்டே புலம்பினான். சொறிந்து சொறிந்து ஆங்காங்கே வீங்கி ரத்தமே வந்து விடும் போல இருந்தது.
“எப்பா சாமி, இந்த கொசுவுக்கு கண்ணுக்கு தெரியாத பேயே பரவால்ல பா. முதல்ல கீழ...
அத்தியாயம் 3
நீ கூறும்
பொய்களை கூட
அழகான கவிதை
என்று எண்ணி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சொத்துக்காக ஆசை பட்டு, கீர்த்தி உயிரோடிருந்தால் அந்த சொத்து தன் பிள்ளைகளுக்கு கிடைக்காது என்று எண்ணி அவளுடைய சித்தி வடிவும், சித்தப்பா மூர்த்தியும் அவளுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டார்கள்.
தூக்கத்திலே அவள் உயிர் பிரிந்து போனது. ஆவியாக உடலை விட்டு பிரிந்தவள் செத்து கிடந்த தன்...
"செத்து போன அப்புறம் என்ன பயம்?", என்று எண்ணியவள் அந்த ஆலமரத்தின் தூணில் அமர்ந்தாள்.
மனம் முழுவதும் வெறுமையாக இருந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அவள் மனது குழம்பியது.
"நான் ஏன் இப்படி பேயா அலையுறேன்? நான் கெட்டவளா இருந்துருக்கேனா? அதனால தான் செத்து போன அப்புறம் கடவுள் கிட்ட போகாம இப்படி ஆவியா...
அந்த விரலை மடக்கிய மகேந்திரன் "ஆம்பளையை கையை நீட்டி பேசாதேன்னு சொல்லிருக்கேன்ல? நீ பண்ண சேட்டைக்கு கிண்டல் பண்ணாம, என்ன செய்ய சொல்லு? நீ எதுக்கு டி ஓடி வந்த?", என்று கேட்டான்.
"சின்ன வயசுல இருந்தே எனக்கு பேய்ன்னா ரொம்ப பயம் மகி. அதான் அந்த பாட்டி கத்துன உடனே என்னை பாத்து தான்...
"ஹ்ம்ம், சரி டா. நான் காலைல சோலையூர் போகணும். அது இங்க இருந்து தூரமாமே. அப்புறம் காலைல நாலு மணிக்கு எழுப்பி விடு. என் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பி போகணும்"
"ஹ்ம்ம் சரி டா. வா கீழே போய் தூங்கலாம்"
"ஐயோ, நான் வரலை. நீ போ பா. நான் இங்கயே தூங்குறேன்"
"கொசு கடிக்கும் டா"
"பரவால்ல"
"சரி இரு. நான்...
அவள் உதட்டின் மென்மையும் அவள் நாக்கில் இருந்த ஈரமும் இப்போதும் அவனுக்கு வேண்டும் என்பது போல் இருக்க அவனை அறியாமலே அவன் கைகள் நீண்டது அவளுக்கு ஊட்டி விட.
அதைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள் சந்தோசத்துடன் உணவைப் பற்றிக் கொண்டாள்.
அவன் விரலைக் கடித்து அவனை சலனம் கொள்ள வைத்தது தனிக் கதை. அதில் அவன்...
"நீ அசிங்கமா திட்டினாலும் பரவால்ல டா. நிஜமாவே எனக்கு நீ கதை சொல்ற மாதிரி தான் டா இருக்கு. போய் சாப்பிடு"
"நான் சாப்பிட்டுட்டேன் ராம்"
"அப்படியா? என்ன சாப்பிட்ட?"
"பிரியாணி தான்"
“அடேய், நீயே பிரியாணி வாங்கிட்டு வந்து அதை முழங்கவும் செஞ்சிட்டு என்னை ஏன் டா சாகடிக்கிற?"
"பிசாசே கையில கிடைச்ச கொன்னுருவேன் டா. நான் முதல் தடவை...