Un Kaathalil Uruginaen Naan
அத்தியாயம் 6
எனக்காக
படைக்க பட்டவன்
நீ என்று எண்ணி,
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
பேய்க்கு பயந்து கொசுக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ராம். “கொசுக்கடிக்கும்ன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்குன்னு தெரியாதே”, என்று வாய் விட்டே புலம்பினான். சொறிந்து சொறிந்து ஆங்காங்கே வீங்கி ரத்தமே வந்து விடும் போல இருந்தது.
“எப்பா சாமி, இந்த கொசுவுக்கு கண்ணுக்கு தெரியாத பேயே பரவால்ல பா. முதல்ல கீழ...
"செத்து போன அப்புறம் என்ன பயம்?", என்று எண்ணியவள் அந்த ஆலமரத்தின் தூணில் அமர்ந்தாள்.
மனம் முழுவதும் வெறுமையாக இருந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அவள் மனது குழம்பியது.
"நான் ஏன் இப்படி பேயா அலையுறேன்? நான் கெட்டவளா இருந்துருக்கேனா? அதனால தான் செத்து போன அப்புறம் கடவுள் கிட்ட போகாம இப்படி ஆவியா...
"என்ன டி முறைக்கிற?", என்று கேட்டான் மகேந்திரன்.
"எனக்கு கொழுப்புன்னு சொல்ற? எங்க என்னை நல்லா பாத்து சொல்லு. எங்கயாவது எக்ஸ்டரா கொழுப்பு இருக்கான்னு. சும்மா சிக்குன்னு இருக்கேன். என்னை பாத்து கொழுப்புன்னு சொல்ற?", என்று சண்டைக்கு வந்தாள் கீர்த்தி.
"அம்மாடி பேய் தேவதையே. தெரியாமல் வாயை விட்டுட்டேன். என்ன சொன்னாலும் கடைசில என்னை பார். என்...
அத்தியாயம் 1
உன் உணர்வோடு
மட்டும் அல்ல
உன் உயிரோடும்
கலந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சென்னை கடற்கரையில் கால்களில் முகத்தை புதைத்து கடலை ரசித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சூரியன் மெதுவாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் கடல் நீர் பொன்னிறமாக காட்சி அளித்தது.
வெண்ணிற உடையில் தேவதை போல இருந்தாள் கீர்த்தி. இடுப்பை தாண்டி தொங்கிய கருங்கூந்தலை அவள் விரித்து...
அத்தியாயம் 9
என்னை பார்த்து
கண் சிமிட்டும்
விண்மீன் என்று
உன்னை எண்ணி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
வினோதினி அட்ரஸ் தெரியுமாததால் அங்கே சென்றார்கள். அங்கே இருந்தது வீடு அல்ல. அரண்மனை. கீர்த்தியின் வீட்டைப் போல் நான்கு மடங்காவது இருக்கும்.
வினோதினி வீட்டுக்குள் நுழைந்ததும் மகேந்திரன் கண்களில் பட்டது மாலை போட்டிருந்த அந்த புகைப்படம் தான். பார்க்க சிறு வயது போல தான் இருந்தாள்...
அத்தியாயம் 5
நீ என்னை
கடுமையாக தண்டித்தால்
கூட அதை
எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அந்தரத்தில் பரந்த இட்லி, சட்னி மற்றும் சாம்பாரில் தோய்த்து மேல் நோக்கி சென்றது.
அச்சத்துடன் மகேந்திரன் அருகில் சென்ற ராம் அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டு பயந்து போய் பார்த்தான்.
அவனும் அதே அச்சத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தான். ஆனால் தான் சொல்வதை நம்பாமல் இருந்த நண்பனுக்கு...
அத்தியாயம் 4
நீ செய்த
பிழைகளை கூட
அழகான காவியம்
என்று எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
குளித்து முடித்து வெளியே வரும் போது ஒரு முக்கால் டவுசரை போட்டு கொண்டு வந்தான் மகேந்திரன்.
மேல் சட்டை இல்லாமல் கவர்ச்சியாக வந்தவனை பார்த்து பேய் என்பதை மறந்து வெட்க பட்டாள் கீர்த்தி.
பெண்கள் மட்டும் தான் கவர்ச்சியாக இருப்பார்கள் என்று யார் சொன்னது? மனதுக்கு...
அத்தியாயம் 8
அழகான பார்வையால்
காதல் கணைகளை
என் இதயத்தில்
வீசும் உன்னை
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அவளுடைய ஊருக்கு சென்றதும் “கீர்த்தி முதல்ல உன்னைப் பத்தி தப்பா பேசினவங்களை பழி வாங்கலாம்”, என்று சொன்ன மகேந்திரன் அவளை என்னவெல்லாம் பேசினார்கள் என்று விசாரித்தான்.
யார் யார் என்ன பேசினார்கள் என்று நினைத்து பார்த்த கீர்த்திக்கு மனம் வலித்தது. “ஏன் எனக்கு மட்டும் மத்த...
ராம் வீட்டில் இருப்பது தெரிந்தது. மெதுவாக உள்ளே சென்றான். அங்கே ராமின் நிலையோ படுமோசமாக இருந்தது. அவனுடைய அன்னை அவனை சாப்பிட அழைக்க, “போமா, உனக்கு வேற வேலையே இல்லை”, என்று எரிந்து விழுந்தான்.
“இவன் கோபமே பட மாட்டானே,. இப்ப இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று நினைத்த மகேந்திரனுக்கு அவனுடைய உடல் மெலிவு சிறு...
அத்தியாயம் 7
கூறிய விழிகளால்
மௌன மொழி
பேசும் உன்
வார்த்தைகளை சேகரித்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சாமியாரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராம், மகேந்திரனை போனில் அழைத்தான். அவன் போனைப் பார்த்ததும் அதை எடுத்து காதில் வைத்த மகேந்திரன் “இன்னைக்கு வேலை எப்படி டா போச்சு?”, என்று கேட்டான்.
“நல்லா போச்சு டா. நீ எப்படி இருக்க?”
“எனக்கென்ன? நான் நல்லா தான்...
அத்தியாயம் 3
நீ கூறும்
பொய்களை கூட
அழகான கவிதை
என்று எண்ணி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சொத்துக்காக ஆசை பட்டு, கீர்த்தி உயிரோடிருந்தால் அந்த சொத்து தன் பிள்ளைகளுக்கு கிடைக்காது என்று எண்ணி அவளுடைய சித்தி வடிவும், சித்தப்பா மூர்த்தியும் அவளுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டார்கள்.
தூக்கத்திலே அவள் உயிர் பிரிந்து போனது. ஆவியாக உடலை விட்டு பிரிந்தவள் செத்து கிடந்த தன்...