Thursday, May 1, 2025

    Uyirai Kodukka Varuvaaayo

    அத்தியாயம் –9     அருகில் யாரோ அழைக்கும் சத்தம் சளசளவென்று கேட்க நல்ல தூக்கத்தில் இருந்த மயில்வாகனனின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. கண் விழித்து யாரென்று பார்க்க விமானப் பணிப்பெண் சீட் பெல்ட் போட சொல்லிக் கொண்டிருந்தாள்.     ‘ச்சே... இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா...என்னமோ நிஜமாவே நடந்த மாதிரியே இருந்திச்சே... என்ன நடக்குது இங்க... இதுவரைக்கும் எனக்கு...
    அத்தியாயம் –13     எல்லோரும் கார்த்திக் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ மனமார நிரஞ்சனை திட்டிக் கொண்டிருந்தான்.     அவன் பதிலுக்காய் அவனை ஒவ்வொருவராய் பார்க்க “இல்லை... அது வந்து... ரெண்டு பேரும் பீல்ட் அப்படி... எப்போ அவங்க ஒண்ணா சந்திச்சாலும் அவங்களுக்குள்ள சண்டை தான் வருது...”     “அதை... அதை தான் அவன் சொல்லிட்டு...
    அத்தியாயம் –7     “என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க” என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு’ என்று எண்ணினாள்.ஏற்கனவே மரணபீதியில் இருப்பவளை கண்டு அவன் பேசியது வேறு அவளை மொத்தமாக கலங்கச் செய்தது.     வேறு யாரும் இருக்கிறார்களா என்று...
    அத்தியாயம் –11     நிரஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான். “சஞ்சு நீ ஏன் இப்படி இருக்க??” என்றான் குரலில் மெலிதான கோபத்துடன்.     “எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுதானே உங்களுக்கு என்னை பிடிச்சுது... கொஞ்சம் பூசினா போல இருந்தா இப்படி தான் என்னை கிண்டல் பண்ணுவீங்களா???” என்று அவனை முறைத்தாள்.     திரும்பி அவளை நன்றாகவே முறைத்தான் நிரஞ்சன். “எதுக்கு...
    அத்தியாயம் –15     டைரியை படித்து முடித்ததும் நிரஞ்சனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லை. எவ்வளவு கேவலமான ஒரு செயலை தந்தை செய்திருக்கிறார் என்றறிந்தவன் அருவருத்து போனான்.     யோசித்து பார்த்தால் அவர் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதே பெரும் உண்மையாக இருந்தது. ஒரு மகனாக, ஒரு பெண்ணுக்கு கணவனாக,...
    அத்தியாயம் –17     ஹோட்டலில் இருந்து கிளம்பி நேரே வீட்டிற்கு சென்றவன் சற்றே படுத்து ஓய்வெடுத்தான். விடிந்து வெகுநேரம் கழித்து அவன் எழுந்து கொள்ள அவன் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார்.     குளித்து சாப்பிட்டு அலுவலகம் கிளம்பியவனுக்கு மேலும் சில வேலைகள் வந்திருக்க அனைத்தும் சரி பார்த்து மேலும் சில முக்கிய கோப்புகளை தயார் செய்தான்.     அந்த கோப்புகளில் கையொப்பம்...
    error: Content is protected !!