Saturday, May 18, 2024

    Uravaal Uyiraanaval

    Uravaal Uyiraanaval 26

    அத்தியாயம் 26 சில வருடங்களுக்கு முன் தெருவோரத்தில் தள்ளு வண்டி கடையொன்றை நடத்தி வந்த பிரேமா என்பவர் சாலை விபத்தில் காலமாக ஆனாதையானாள்  அவளுடைய ஒரே மகள். பிறந்ததிலிருந்தே தந்தையாரேன்று அறியாத, தாயையே நம்பி இருந்த அந்த இளம் குருத்து அன்னை இறந்த பின் வயிற்று பசிக்காக என்ன செய்வதென்று அறியாமல் சிக்கனலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள்.  அன்னை...

    Uravaal Uyiraanaval 25 2

    "நா வேணா போய் ஏணியை எடுத்து கொண்டு வரட்டுமா?" கார்த்திக் ஆதியின் தோளில் கைபோட்டவாறு  சொல்ல முதலில் திடுக்கிட்டவன் அசடு வழிந்த வாறே  "ப்ரோ இங்க என்ன பண்ணுறீங்க?" என்று கேட்க  "அத நான் கேட்கணும்? நீ இப்படி ஏதாச்சும் பண்ணுவேன்னு நான் காவலுக்கு இருக்கேன்" கார்த்திக் நெஞ்சை  நிமிர்த்திக் கொண்டு சொல்ல  "டேய் டேய் அடங்குகடா... இளவரசியை...

    Uravaal Uyiraanaval 28

    அத்தியாயம் 28 அந்த மாலை நேர காற்று இதமாக வீச தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல் வரளிநாயகியோடு அமர்ந்திருந்தாள் கவிலயா.  "இந்த கரும்பு தோட்டத்துக்கு விளிம்புல இப்படியொரு ரோட்டை போட்டு இந்த நேரத்துல சுகமான காத்து வீசையில உக்காந்து இருக்கிறதே தனி சுகம் தான்" வரளிநாயகி சொல்ல  "இன்னைக்கின்னு வண்டியெல்லாம் இந்தப்பக்கமாகவே போகுது போல. இந்த நீரோடையோட சலசலப்பும்,...

    Uravaal Uyiraanaval 27

    அத்தியாயம் 27 "ஐயோ... முடியலடா சாமி... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல, வர சொன்னாலும் வர சொன்னான் பகல்ல வர சொல்லி இருக்கக் கூடாது" சீனு ஆலமரத்தடியில் கார்த்திக்கோடு பதுங்கி அமர்ந்தவாறு அவனை கடிக்கும் கொசுக்களை அடித்தவாறே புலம்ப,  "டேய்  காத்தாதேடா... உன் சவுண்டால அந்தாளு வராம போய்ட போறான்"  "நா வேணா ஒரு கொசுவாத்திய பத்த...

    uravaal uyiraanaval 23

    அத்தியாயம் 23 கார்த்திக்கின் பிறந்தநாளோ! கவியின் பிறந்த நாளோ! வீட்டில் சிறிதாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் வீட்டார். அதில் ஆடல், பாடல் மாத்திரமன்றி பழைய புகைப்படங்களையும் பார்வையிட்டு அதை என்று? எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்து,  அன்று நடந்தவைகளை பகிர்ந்து, கேலி, கிண்டலும் செய்து மகிழ்ந்தனர்.  அவ்வாறே இந்தமுறையும் கார்த்திக்கின் பிறந்தநாள் வரவும் ஆதியிடம் தெரியப்படுத்திய...
    error: Content is protected !!