Friday, May 17, 2024

    Tamil Novels

    அத்தியாயம் நாற்பத்தி மூன்று : நதியே நதியே காதல் நதியே                                                                                    நீயும் பெண்தானே அடி                                                                                                    நீயும் பெண்தானே!  பரந்த விரிந்த கடலின் வெகு முன் இருந்த சாலையில் காரை நிறுத்தியவன், “நேரா போனா கடலுக்குப் போகலாம், போட் இருக்கு, இந்த பக்கம் இன்னம் கொஞ்சம் தூரம் போனா ரிசார்ட் ஒன்னு இருக்கு, அங்கயும் போகலாம், இன்னும்...
    அத்தியாயம் நாற்பத்தி இரண்டு: நில்லாமல் வீசிடும் பேரலை! அவளிடம் பதில் சொல்லாமல் போனை எடுத்து ராஜாராமிற்கு அழைத்தான், “அப்பா நான் ஈஸ்வர், இங்க வர்ஷி காலேஜ்ல தான் இருக்கோம், நான், சரண், ப்ரணவிக் குட்டி, நாளைக்கு வர்ஷினி பர்த்டே! நாங்க இன்னைக்கு செலப்ரேட் பண்ண இஷ்டப்படறோம், இருங்க அவ கிட்ட குடுக்கறேன்!” என்று அவளிடம் கொடுத்தான். “என்னடா...
    அத்தியாயம் நாற்பத்தி ஒன்று : அலையே.. சிற்றலையே.. கரை வந்து வந்து போகும் அலையே! கந்தசஷ்டி கவசம் மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, நன்கு உறங்கி எழுந்தாள். மனம் சற்று அமைதியடைந்து தெளிவாக இருந்தது. காலையில் ஏழு மணிக்கே தயாராகி தாஸின் வரவிற்காக காத்திருந்தாள். அவன் வந்ததும், “அப்பாவை பார்த்துட்டு காலேஜ் போகலாம் தாஸண்ணா” என்றவள், ஷாலினியிடம்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்பது : உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது! “என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக. “அவர் பேசினார், நான் பேசினேன்!” என்றான் பத்து, “இப்போ பேசினது இல்லை! எப்போவும் நீ அவனுக்கு திமிர் தான் சொல்ற, அலட்சியமா நடந்துக்குவான், யாரையும்...
    அத்தியாயம் ஏழு: “தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள். “சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான் சாப்பிட்டுக்கோ!”   “வீட்டோட சாவி வேணும்” என்றவளிடம், “எதுக்கு” என்று பதில் கேள்விக் கேட்க, “நான் எங்கயாவது வெளில போகணும்னா?” “எங்கே போவ...
    அத்தியாயம் ஆறு : ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது. மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும் இருட்டும் பயம், தனிமையும் பயம். பகலிலாவது சமாளித்துக் கொள்வாள், இரவில் மிகுந்த பயம். அதனால் உறக்கம் வராமல் அமர்ந்து இருந்தாள். பயம்...
    அத்தியாயம் முப்பத்தி எட்டு : நினைவில் நின்றவள்! அது நீதானே! நீதானே! நீதானே! “கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ஃபீல் பண்ணினேன், அதான் போனேன்” என்று ரஞ்சனி பேசும்போது சத்தமே வரவில்லை. “அறிவிருக்கா உனக்கு! தனியா இருக்கணும்! நான் இங்க இருக்கேன்! ஈவ்னிங் வந்துடுவேன்னு பத்துக்கு மெசேஜ்ஜாவது போட்டிருக்கணும். அவன் உன்னை காணோம்னு எவ்வளவு பயந்துட்டான் தெரியுமா?...
    அத்தியாயம் ஐந்து : கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான். “ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு இன்னும் சரியாகலையா?” என்று கவலையாய் மேக்னா கேட்க, “சரியாகிட்டே இருக்கார்!” என்றவன், “முதல்ல சாப்பிடுவோம் பசிக்குது!” என்றான். விஷயம் பகிர்ந்த...
    அத்தியாயம் முப்பத்தி ஏழு : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்!!! பத்து மெதுவாகச் சென்று ரஞ்சனியின் அருகில் அமர்ந்தான்.  யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவளின் முகம் பத்துவைப் பார்ததும் ஆச்சர்யமாக ஒரு சோர்வோடு மலர்ந்தது. “இங்க எப்படி வந்தீங்க?” என்றவளின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை ஆனால் அது கண்களை எட்டவில்லை. பத்து அவளுக்கு பதில்...
                                       கணபதியே அருள்வாய் காதலும் கற்று மற! அத்தியாயம் ஒன்று : எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச் செழுமையை எதிர்காலத்தில் குலைக்கும் விதமாக, ஊருக்குள் இருக்கும் நிலங்கள் எல்லாம் ஃபிளாட்டாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மொத்தத்தில் புதுமையும் பழமையும்...
    அத்தியாயம் முப்பத்தி ஆறு : இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!!  ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய் இருப்பது சுலபம், நல்லவனாய் நடிப்பது மிகவும் கடினமாக உணர்ந்தான். ஆம்! அவன் நல்லவன் தான்! இருவரைத் தவிர! ஐஸ்வர்யா, பிறகு வர்ஷினி.....
    அத்தியாயம் முப்பத்தி ஐந்து : ஈஸ்வரின் இலகுவான மனநிலை அப்படியே மாறியது.. நிற்காமல் செல்லும் அவளைப் பார்த்தான். ஒரு திருப்பத்தில் பார்வையில் இருந்து மறைய.. அவளின் பின் சென்றான். அதற்குள் அப்பாவின் ரூம் சென்றிருந்தாள். ஈஸ்வர் உள்ளே செல்லவில்லை... அவள் வெளியே வருவதற்காக காத்திருந்தான். முரளி உள்ளே சென்றிருந்தான். கிட்ட தட்ட பதினைந்து நிமிடம் வெளியே பொறுமையாக நின்றிருந்தான்....
           அத்தியாயம் முப்பத்தி நான்கு : நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று.. எதன் மீது என்பது நிலையற்றது.. ஆனால் பற்று நிலையானது!   தாசிற்கு அஸ்வினைத் தெரியவில்லை.. அஸ்வினின் தோற்றம் பெருமளவு மாறி இருந்தது. நன்கு தெரிந்தவர்கள் என்றால் கண்டுபிடிக்க முடியும்.. ஓரிரு முறை பார்த்தவன் என்பதால் தாடியுடன் இருக்கும் முகம் சுத்தமாய்த் தெரியவில்லை. அந்தப் பெண்ணை வீட்டில்...
    அத்தியாயம் முப்பத்தி மூன்று : நான்! எனது! மனது! ரஞ்சனியும் பத்துவும் சென்று விட, முரளியும் அலுவலகத்தில் இருக்க, ஷாலினி சமையலை மேற் பார்வை பார்க்க, தாத்தா தோட்டத்தில் நடைப் பயிற்சியில் இருக்க, கமலம்மா ராஜாராமுடன் இருந்தார். முகம் கழுவி உடை மாற்றி என்ன இருக்கிறது சாப்பிட என்று பார்த்து, அப்படியே ஷாலினியுடன் ஒரு பத்து நிமிடம்...
    அத்தியாயம் முப்பத்தி இரண்டு : உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ                                                               மாயையே –மனத்                                                                                                     திண்மையுள் ளாரைநீ செய்வது                                                                        மொன் றுண்டோ மாயையே                                                                                                                                                       ( பாரதி ) சங்கீத வர்ஷினி கல்லூரியில் சேர்ந்து முதல் வருடமே முடியப் போகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் எந்த பரபரப்பும் இல்லாமல் வாழ்க்கை மெதுவாகச் செல்வது போலத்...
    அத்தியாயம் முப்பது : சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!!  வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!! வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள். கமலம்மா தான் முதலில் எழுந்தவர்.. வர்ஷினியைப் பார்த்தும் “என்னடாம்மா? என்ன இங்க இருக்க?” என்று பதட்டமாகக் கேட்க, “ஒன்னுமில்லைம்மா! சும்மா இங்க இருக்கணும் தோணினது!” “இரு வர்ஷினி,...
    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது! நடந்து செல்லும் ஈஸ்வரை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் முரளி.. இன்னம் ஈஸ்வர் பேசிச் சென்றதை அவனால் நம்ப முடியவில்லை. “உன் தங்கையைப் பற்றி பேசிச் செல்கின்றான். உனக்கு கோபம் வரவில்லையா?” என்று மனது ஒரு புறம் கேட்டது. பேசியது ஈஸ்வராகிப் போக, நிஜமாய்...
    அத்தியாயம் இருபத்தி எட்டு : துரோகம் போய் கயமை,                                                                                                                                   கயமை போய் எதுவோ ??                                                                                                                                                    சில சமயம் கயமைக்கு பெயர்,                                                                              ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்...                                                இது எதுவோ???                                                                                துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட,                                   இல்லாவிட்டால் இது என்ன???  சூழல்  இலகுவானது போல இருந்தாலும் ஒரு இறுக்கம்                        அனைவருமே உணர்ந்தனர். என்ன என்று புரியவில்லை. ஆளுக்கு ஒரு...
    அத்தியாயம் இருபத்தி ஏழு : கொடிது கொடிது துரோகம் கொடிது!!!                                                 துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை                             கொடிதினும் கொடியது!!! ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க.. பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா... எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தபடி ஈஸ்வர் இருக்க... அவளைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. எதுவும் சொல்ல அவசியமில்லை, எல்லாம்...
    அத்தியாயம் இருபத்தி ஆறு : காதல் என்பதா?                                                                                                              காமம் என்பதா?                                                                                                                           இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!! முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்... “சும்மா யாராவது மிரட்டினா நான் பயந்துடுவேணா சொல்லு.. ரொம்ப டு தி கோர் இருந்தது.. நம்ம ஃபைனான்ஸ் கம்பனியை இழுத்து மூட...
    error: Content is protected !!