Tamil Novels
இது அந்த நேரம் தான் என்பதை பிரியன் உணர்ந்தே தானிருந்தான். பெரிதாய் ஒரு பூதாகரம் வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தான்.
அவர்கள் எப்படியும் வதனாவை ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொள்வார்கள் அதை வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்யலாம் என்று பிரியன் நினைத்திருக்க அவர்கள் அவன் கண்ணில் மண்ணைத் தூவியிருந்தனர்.
சரண் காணாமல் போய் முழுதாய் பதினாலு மணி...
அத்தியாயம் – 30
நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது.
யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று மனதார எண்ணினான் அவன்.
“என்ன பார்த்தி அமைதியா இருக்கே??”
“என்ன சொல்றதுன்னே தெரியலை சார், ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க... நீங்க ரொம்பவும் வேதனை...
அதிர்ச்சியில் திறந்த வாயை பொத்தியபடி ரூபா நிற்க தன் தந்தையும் மாமாவும் அவரை எவ்வாறு சமாளிப்பது என்ற இக்கட்டில் நிற்க தர்மதுரை முன்வந்த ஹர்ஷிதா இரு கைகளையும் கூப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டு தனக்கு தெரிந்த ஒரே ஸ்லோகமான
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
தட்சிணாமூர்த்தியின் துதியை...
மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது.
மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளிடம் பள்ளிப்பருவத்தில் வரும் காதலுக்கு தடா விதித்திருந்தனர். அவர்களைப் பொருத்தவரையில் 2000க்குப் பிறகு பிறந்த காதல்...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 10
ஷ்ரேயா கட்டிலில் படுத்திருக்க, சரத் அதே கட்டிலில் மறுபக்கம் உட்கார்ந்திருந்தான்.
“உங்க அம்மா வீட்டுக்கு போகலை.”
கணவன் கேட்டது காதில் விழுந்தும், விழாதது போல அவள் படுத்திருக்க, சரத்தும் ஒரு தோள் குலுக்களோடு, தனது செல்லை பார்க்க ஆரம்பித்தான்.
தெரியாமல் வாயை விட்டுவிட்டு ஷ்ரேயா மாமனார் மாமியாரை பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு, அறைக்குள்ளேயே...
சுரங்கம் 5
நாட்கள் வேகமாக ஓடி மாதங்கள் ஏழு கடந்திருந்தது இதற்கிடையில் சில முக்கியமான சம்பவங்களும் நடந்திருந்தது நேஹா லியோனின் பேண்டோடு நெருங்கிய நட்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தாள்
முதல் முறை அவனிடம் சென்று பேசியதை இன்று நினைத்தாலும் ரசனை புன்னகை அவள் உதட்டில் வந்தமரும்
முதல் ரவுண்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேஹா நேராக லியானின் பேண்ட்...
ஸ்மிரிதியின் மனு - 31
கப்போர்டில் இருந்த மற்ற புடவைகளையும் வெளியே எடுத்து வைத்தாள் மெஹக். அதில் பார்டரில்லாத, ப்ளெயின், ஹாஃப் வெயிட், வெந்திய நிற டபுள் ஷேடில் அரக்கு நிற முந்தானையில் வேலைப்பாடுடன் இருந்த பட்டுப் புடவையை ஸ்மிரிதியிடம் காட்டி,”இது உன்னோடது.” என்றவள், பார்டரில்லாத, முழுவதும் அடர் அரக்கு நிறத்திலிருந்த இன்னொரு பட்டு புடவையை,”இது...
பகுதி-2
எங்கிருந்தோ வந்தான்;
என்னவனாக மாறிக்கொண்டிருக்கிறான்!!!
ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான் ஆதி. அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே போவதற்குள் அவன் மனம் ஒரு பெரிய போராட்டமே நடத்தியது. என்னதான் கோபம் இருந்தாலும் வீட்டிற்கு ஒரே பிள்ளையாய் போனதால் பாசத்தை கொட்டி வளர்த்திருந்தனர் அவன் பெற்றோர். அவர்களை பிரிவது வாய் வார்த்தையாய் சொல்லியது போல் அவ்வளவு...
பகுதி-1
யார் இவன்? நேற்றோ அந்நியன்;
இன்றோ என்னுள் பாதி!!!
“அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ரேகா.
“அம்மா...தயவு செய்து எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று பேசிக் கொள்ளலாம்.” என்றான் ஆதி கெஞ்சும் குரலில். காரணம் அப்பார்ட்மண்ட் வாசிகளின் மொத்த கண்களும்...
மனம்
அது மன்னன் வசம் – 9
சென்னை...
பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில்
சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே
விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,
பிரேமாவின் உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவும், அடித்து பிடித்து
கிளம்பிச் செல்லவேண்டிய நிலை.
வார்த்தைகளின் வீரியம் நாம் கொட்டிய
பிறகு தானே புரியும்..!!
அந்த ஒரு சூழல் தான்...
Lô kép câm là một trong những khái niệm phổ biến trong lĩnh vực lô đề, đặc
biệt được quan tâm bởi nhiều người chơi. Khi gặp phải Lô kép câm, người...
மனம் அது மன்னன் வசம் – 6
ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட
பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே
அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில
குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான்.
உமையாள் அப்படி பேசியதும்,
அவனுக்கும் சுள்ளென்று வந்ததுதான். கோபத்தை அடக்க பெரும்பாடாய் தான்...
ஷ்ரவன் தோளில் சாய்ந்தபடி மதி நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியானதொரு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
ஆனால், ஷ்ரவனின் எண்ணங்களில் பல எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்க.
"என்னடா இப்படி பலமா யோசிச்சிட்டு வர?" என்றான் நந்து கண்ணாடி வழியே பார்த்து சிரித்தபடி.
நந்துவை பார்த்து அர்த்தமாய் சிரித்தவன், "உனக்கு தெரியாதா நான் என்ன யோசிக்கிறேன்னு?" என்றான்.
"நீ எதையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத....
"என்னங்க அத்தை?", என்று கேட்டாள் கலைமதி.
அம்மா அழைத்ததும் திரும்பி பார்த்தவன் அவர்கள் பேச்சில் மட்டும் காதை கொடுத்து விட்டு டிவி புறம் திரும்பி கொண்டான்.
"ஒன்னும் இல்ல மா. வர ரெண்டு நாள் ஆகும். சமாளிச்சுக்குவ தான?"
"கண்டிப்பா அத்தை. நீங்க கவலை படாதீங்க"
"மாவு மதியமே அரைச்சு வச்சிட்டேன் டா. காலைல, நைட்டுக்கு அதை வச்சு எதாவது...
சிறகாய் விரிந்தேன்.... உன்னால்....
9
யாழினிக்கு, மனோ பேசியது எதுவும் தெரியாதே. எனவே, எவ்வளவு நேரம் பாட்டு கேட்பது.. சோபாவில் படுத்திருந்தவள்... அப்படியே உறங்க தொடங்கினாள்.
அதன் பிறகும், தேவியும்.. கார்த்தியும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும்.. யாழினியின் நிலை தெரியவில்லை.
தேவியை, எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என எண்ணம்தான் கார்த்திக்கு. தம்பியாய் இல்லாமல் அன்னையாய் அவரிடம் பொறுமையாக...
hiện tại, go88 – mặc dù hấp dẫn bạn qua bình thường tựa game bài hay. Nhưng Catte luôn luôn luôn là điểm đầu cơ xuất sắc của toàn bộ cược thủ. Vậy quý khách hàng đang hiểu và thử sức cộng game bài Catte hay chưa? nếu chưa hoặc đang từng cơ...
நிலவு – 13
அந்த மருத்துவமனை அறையில் வசுந்தரா அழுதுகொண்டிருக்க அவருக்கு ஆறுதலாய் சீமா நின்றுகொண்டிருந்தாள் அவரருகில்.
“ப்ளீஸ் அத்தை அழாதீங்க. மாமாவுக்கு சரியாகிடும்...” என அவரை தேற்றிக்கொண்டே விபீஷின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் எடுக்கும் வழி தான் இல்லை.
“ப்ளீஸ் பிக்கப் அத்தான். ஒரு தடவை போன் எடுங்களேன்” என மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தவள் மீண்டும்...
வண்ணம் கூட்ட வா
“ஆனந்த் எந்திரி செல்லம் சீக்கிரம் எந்திரிங்க குட்டி” ம்ம்ம்கூகூம்
“தங்கம்ல்ல இன்னைக்கு நாம பாட்டிய பார்க்க போகணும் சீக்கிரம் எழுங்க தங்கம்” என ஆர்த்தி கொஞ்சி கெஞ்சி தன் ஏழு வயது மகன் ஆனந்தை எழுப்பமெதுவாக உறக்கம் கலைந்து எழுந்தவன் அவள் கழுத்தைக்கட்டிக்கொண்டு
“ம்மா நாம பாட்டிய பாக்க போறோமா”
“ஆமாடா செல்லம் இன்னைக்கு...
"ஐயோ... குட்டி பையா உங்கப்பா இவ்வளவு பயந்தவர்னு எனக்கு தெரியாம போச்சேடா..." கவி சிரிக்க,
மருத்துவரின் ஆலோசனை படி மெதுவாக நடை பயில மொட்டை மாடிக்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் ஆதி.
"கிண்டல் பண்ணாத லயா... கத்தி குத்தி பட்டபோ நீ எவ்வளவு துடிச்ச அத பாத்து நம்ம பையன் எவ்வளவு துடிச்சிருப்பான். உங்க ரெண்டு பேருக்கும்...
அத்தியாயம் 30
கண்டிப்பாக மருத்துவமனையை சுற்றியும் சுபாஷ் ஆதியை கண்காணிக்க ஆட்களை நிறுத்தி இருப்பான் என்று உணர்ந்த கார்த்திக் வீட்டாரை பத்திரமாக அனுப்பி வைத்த பின் வாசுவை அழைத்து ரகசியமாக பேச அவன் சொன்ன படி வாசு மருத்துவமனை வாசலில் நின்ற ஆதியின் தொண்டர்களை சந்தித்து
"ஐயாவை இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு யாரும் தொந்தரவு செய்யாதீங்க....