Tamil Novels
அத்தியாயம் 31
"சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா"
சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டான்.
சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த இடத்துக்கு வந்தடைந்தவனை கடத்தியவர்களின் தலைவன்,
"சார் நீங்க...
அத்தியாயம் 29
காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் 'ப்ரியா வந்து விட்டாங்க' என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தான்.
"அம்மு அம்மு" மீராவை அழைத்த வாறே படுக்கையறையினுள் நுழைந்த தேவ் மீரா அழுத வாறே இருப்பதை கண்டு அவளை அணைத்து என்ன நடந்தது என...
நான் இனி நீ - 5
அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது.
காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும்...
அத்தியாயம் 28
தன்னுடைய தனி விமானத்தில் கோயம்புத்தூர் வந்திறங்கினான் 'அவன்' ஷரப் சௌதகர் ராஜஸ்தானியர்களுக்குரிய மேனியின் நிறம் ஆறடிக்கு மேல் உயரம். அவனை மூண்டாசில் பெரிய மீசையில் கற்பனை பண்ணினால் பக்கா வில்லன் தோற்றம் ஆனால் அவனோ கோர்ட் சூட்டில் தாடி மீசை இல்லாத முகமாய் பழுப்பு நிற கண்களை மறைக்க கூலர் அணிந்து...
அத்தியாயம் 27
மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து , அனுபவித்து வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க இருந்தாலும் காலை மாலை தாய் தந்தையை அழைத்து பேசி விடுகிறான்.
மீரா ப்ரியா விஷயத்தில் கோவம் கொண்டு வது அத்தையை திட்டினாலும்...
அத்தியாயம் 26
காலையில் நல்ல நேரம் பார்த்து சைதன்யனின் வீட்டுக்கு மணமக்களை கொண்டு வந்து விட்டனர் மீராவின் குடும்பத்தினர்.
அது ஒரு குடியிருப்பு பணக்காரர்கள் மாத்திரம் வசிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தத்து.
ஒரே மதில் சுவருக்குள் கட்டப்பட்ட பத்து வீடுகள் கிட்டத்தட்ட ரிசார்ட் மாதிரி எல்லா வசதிகளுடனும் பணத்தின் செழுமை ஓங்கி ஒளித்திருந்தது.
ஒவ்வொரு வீடும் வெளிப்புறம் வெள்ளை பெயிண்ட்...
அத்தியாயம் 25
முகூர்த்தம் காலை எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை என்பதால் காலை ஏழு மணிக்கே மீராவை அலங்கரித்தனர். சைதன்யன் வாங்கி இருந்த சிவப்பு நிற புடவையில் பொருத்தமான நகைகளோடு தேவதையாய் இருந்தவளுக்கு கண் த்ரிஷ்டி பட்டு விடுமோ என பயந்த சரஸ்வதி அம்மா கையை மடக்கி த்ரிஷ்டி கழித்து சைதன்யனின் உறவுமுறை...
அத்தியாயம் 24
அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள் கேட்க முன்பே காரணம் சொன்னார்கள். சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் கடுப்பாகவும் இருந்தது. சில நேரம் வேண்டுமென்றே கேள்வி...
அத்தியாயம் 23
அடுத்து வந்த எல்லா நாட்களும் காலேஜ்க்கு சையுவ பாக்க மட்டும் தான் போனேன் தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதும் என்று இருந்த எனக்கு ஒரு நாள் அவரே அழைத்து அவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் அறிமுகப்படுத்தி வச்சாங்க. ஆனா வந்த அன்னைக்கே அவங்க பேர தெரிஞ்சிகிட்டேன் தூரத்துல இருந்து அவங்க எல்லாரையும்...
நான் இனி நீ – 4
தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா...” என்று அவர் சொல்ல,
‘என்னடா இவன்??’ என்று பார்த்தனர் அவனின் நண்பர்கள்.
அனுராகாவோ ‘நீ யாராவேனா இரு..’ என்று என்ற எண்ணத்துடன் பார்வையை...
அத்தியாயம் 22
"எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும். மீரா உன்ன ஆபீஸ் போக வேணான்னு சொன்னேனே. கல்யாணம் முடியும் வர எங்கயும் போகவேணாம் சொன்ன பேச்சு கேக்க மாட்டியா" சரஸ்வதி அம்மா கொஞ்சம் அதிகாரமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் கூற சௌமியாவுக்கு வேர்த்து விறுவிறுத்தது.
காலையில் எழுந்த சௌமியா வீட்டுக்கு போய்ட்டு ஆபீஸ் போகணும்னு சொல்ல "இன்னைக்கு...
அத்தியாயம் 21
சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். "சோ போரிங்" என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா மயங்கி விட்டதாகவும் இப்பொழுது ஹாஸ்பிடலிலிருந்து வீடு சென்றதாகவும் கூற "என்னது மீரா ப்ரெக்னன்டா" என்று கூவ லூசு மாதிரி...
நான் இனி நீ - 3
“நீரு... இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான் கண்டிப்பா போகத்தான் போறேன்.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா நீரு.. டாட் என்னை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிருக்கிறதுல இருந்து...
அத்தியாயம் 20
சைதன்யனை கண்டதும் எல்லாவற்றையும் மறந்து விடுபவள் அவன் வந்ததும் அம்பிகாவை மறந்தாள்.அவன் புடவைகளை தெரிவு செய்யும் போதே அம்பிகா "நீ ஊட்டி காலேஜ்க்கு போயிட்ட" என்று சொன்னது நினைவில் வர அவள் சிந்தனை புடவையிலிருந்து மாறி அம்பிகாவை அவளின் நினைவடுக்கில் தேட ஆரம்பித்தாள். எவ்வளவு யோசித்தும் ஒன்னும் தெளிவாய் தோன்றவில்லை. சைதன்யன்...
அத்தியாயம் 19
மீரா சாவை தொட்டு மீண்டது சைதன்யனால் என்றாலும் அவன் மேல் வஞ்சம் வைக்க தேவால் முடியவில்லை. மீரா சைதன்யனை சந்தித்ததை முதலில் தேவிடமே வந்து கூறினாள். அவன் ஊட்டியில் இருப்பதை கூறி அங்கு சென்றே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஒரேயடியாக தேவ் மறுக்கவில்லையானாலும் "தனியாக அங்கே அனுப்ப முடியாது,...
அத்தியாயம் 18
குழந்தைகளின் மனமோ! வெள்ளை காகிதம் போல் நாம சொல்றத பதிய வச்சிப்பாங்க அதிலயும் பொண்ணா இருந்தா இரண்டரை, மூன்று வயதிலேயே தெளிவா பேசவும் செய்வாங்க.
வினு குட்டியும் அப்படிதான் தேவ்வும் ப்ரியாவும் மருத்துவமனை செல்வதால் அதிக நேரம் சரஸ்வதியுடனும் ரவிகுமாருடனும் மீராவுடனும் இருந்தவள்.சரஸ்வதியின் புலம்பலில் முக்கியமாக தேவ் மீரா திருமணத்தை மனதில் பதிவு...
நான் இனி நீ – 2
அனுராகா, பிரஷாந்த் வேண்டாம் என்று சொல்லி போன ஆத்திரத்தில் அனைத்தையும் போட்டு உடைக்க, அவளின் உடலில் ஆங்காங்கே ரத்த காயம் இருக்க, நல்லவேளை வெளியே ஷாப்பின் என்று சென்றிருந்த அவளின் அம்மா தாரா வீடு வந்த பிறகே அவளை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
“என்ன அனு இதெல்லாம்...”...
அத்தியாயம் 17
அவன் முன்னாடி யாரோ அமரவும் தலையை உயர்த்தி பார்க்க தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு இருக்க "கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்" என அலட்சிய பார்வை பாக்க "ஹலோ சைதன்யன்" என அவனுக்கு ஷாக் கொடுத்தான் தீரமுகுந்தன்.
எல்லா இடத்திலும் தனது "ஐம் வாட்சிங் யு" சிஸ்டர்த்தை...
அத்தியாயம் 16
தேவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா "என்ன தேவ் சொல்றீங்க பழி வாங்க போறிங்களா!"
"பின்ன மீரா……….. என் ஏஞ்சல் அவ இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சும்மா விடுவேனாஅவளை தனியா எங்கயும் நா அனுப்பியதே இல்ல ஊட்டி வரைக்கும் அவனுக்காக போனவள சாகுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டான்.?"
"எனக்கு பயமா இருக்கு தேவ்...
அத்தியாயம் 15
"மீராகு என்ன நடந்ததுன்னு சரியா தெரியாததால் டிரீட்மென்ட் ஒழுங்கா பண்ண முடியல கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்னரை வருடம் நடந்தவைகளை மறந்து விட்டா, உன்ன மொத மொத பர்தவ ஊட்டி காலேஜ் ல தான் படிப்பேன்னு ஆடம் பிடிச்சு சேர்ந்தவ தான் ஊட்டி காலேஜ் கு ஏன் போனேன். என்ன எப்படி...