Siththakaththi Pookkale
அழாதே என்னும் விதமாய் அவள் கையை இன்னும் இறுக்கிப் பிடித்து அவளுக்கு ஆறுதல் சொன்னான் மனோஜ்.
இதையல்லவோ அவனிடம் இருந்து அவள் எதிர் பார்த்தது. இப்படி
ஒரு பார்வை, இப்படி ஒரு தேடல், இப்படி ஒரு காதலைத் தானே அவள் இத்தனை வருடம் எதிர் பார்த்தாள். போகும் போது கூட கல்லையும் மண்ணையும் போல அவளைப் பார்த்து...
அத்தியாயம் 18
விடையில்லா மொழி
பேசும் வினா நீ,
விடை தேடும்
வழிப்போக்கன் நான்!!!
அவள் சொன்ன பொண்டாட்டி என்ற வார்த்தையில் ஜெர்க் ஆனாலும் “வாயை மூடு. உனக்கு எல்லாம் வெக்கம் மானமே இல்லையா? எவ்வளவு திட்டினாலும் திருந்த மாட்டியா நீ?”, என்று கேட்டான் மனோஜ்.
“புருஷன் கிட்ட ரோஷம் பாத்தா நம்ம நாட்டுல தொண்ணூறு சதவீதம் பெண்கள் புருஷனை விட்டு தனியா...
அனைவரையும் பார்த்தது சிவானிக்கு சந்தோஷம் என்றாலும் மனோஜின் பாரா முகத்தை மட்டும் அவளால் தாங்க முடியவில்லை. வந்ததில் இருந்து அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அடுத்த நாளுக்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கினான். ஆனால் அவளிடம் பேசவில்லை.
நித்யாவின் குழந்தை வர்ஷாவை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு நடமாடினாள் சிவானி.
நித்யாவோ மனதில்...
அத்தியாயம் 17
என் விழி பேசும்
மொழிகளை மொழி
பெயர்க்க தெரிந்தவன்
நீ மட்டுமே!!!
ஏற்கனவே இந்த விஷயம் முத்துவேல் மூலம் தெரிந்ததால் சிவானி சொன்னதும் கொஞ்சம் அதிர்ச்சி தான் மனோஜுக்கு. இருந்தாலும் மனதில் எழுந்த வலியை மறைக்க முடியாமல் “ஏன் சிவானி, இந்த அண்ணன் மாப்பிள்ளை பாக்க மாட்டான்னு நீயே உனக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டியா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.
அவன்...
“மனோஜ் வீட்ல ஒத்துக்குவாங்களா? நான் வேற அம்மா தான் அவனை ஆக்ஸிடெண்ட் பண்ணதுன்னு சொல்லிட்டேன். அதனால அவங்க அம்மா அப்பா ஒத்துப்பாங்களான்னு தெரியலை. அதையும் விட மனோஜ். அவன் என்னை விட்டே விலகிப் போறான்? அவன் தங்கச்சியை மட்டும் உனக்கு கட்டிக் கொடுப்பானா?”
“எனக்கும் எதுவும் தெரியலை ஆஷா. எல்லாமே வெயிட் பண்ணி தான் பாக்கணும்”
“நான்...
அவன் அப்படிச் சொன்னதும் “வாயை மூடு”, என்று கத்திய புஷ்பா “அவன் தான் அப்படி பேசுறான்னா நீங்களும் பொறுமையா அவன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
புஷ்பா அப்படிச் சொன்னதும் நிர்மல் முகம் சுருங்கிப் போனது. “பட்டு பட்டுன்னு பேசாத புஷ்பா. இப்ப உள்ள பிள்ளைங்க என்ன எல்லாம் பண்ணுறாங்க? அவன் நம்ம கிட்ட...
அத்தியாயம் 16
நீ திருடிச் சென்ற இதயத்தை
எவ்வாறு மீட்டெடுக்க
என்று தெரியாமல் விழி
பிதுங்கி நிற்கிறேன் நான்!!!
“பேசணும்னு மெஸ்ஸேஜ் அனுப்பிருந்தீங்களே? சொல்லுங்க”, என்று கேட்டாள் சிவானி.
“இந்நேரம் வீட்ல இருப்பியே? எப்படி கால் பண்ணுற? அத்தை மாமா இல்லையா?”, என்று கேட்டான் நிர்மல்.
“பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிருக்காங்க. என்ன விஷயம்?”
“இல்லை. அது வந்து.. அதை எப்படி சொல்றது?”
“என்கிட்ட என்ன தயக்கம்?...
“வேண்டாம்னா வேண்டாம் சிவானி. தப்பா எடுத்துக்காத. நாம இன்னும் நேர்ல பாத்துக்கலை. இப்ப கிளம்பி போய்ட்டேன்னா திருப்பி எப்ப வருவேன்னு தெரியலை. உன் கூட உக்காந்து ஒரு டீ குடிக்கலாம்னு தோணுச்சு. உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்”, என்று வாட்டமாக சொன்னதும் அந்த வாட்டத்தை உடனே போக்க வேண்டும் என்று எண்ணியவள் “எங்க மீட் பண்ணலாம்?”,...
அத்தியாயம் 15
ஒற்றைப் பார்வையிலே
அடிமை சாசனம் எழுத வைக்க
உன்னால் மட்டுமே முடியும்!!!
நிர்மல் மெஸ்ஸேஜ் வந்ததும் முதலில் சிவானிக்கு ஆச்சர்யம் தான். எப்படி ஒத்துக் கொண்டான் என்று எண்ணி அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவள் வீட்டில் இருந்ததால் “இப்போது பேச முடியாது. நான் நாளைக்கு கால் பண்ணுறேன்”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.
“சரி”, என்று பதில் அனுப்பியவன் அடுத்து...
“ஒரு அண்ணன் மாதிரியா பேசுறீங்க நீங்க? கொஞ்சமாவது ஆஷா மேல உங்களுக்கு அக்கறை இருக்கா?”
“அக்கறை எல்லாம் இங்க இருக்கு ஓகே. என்னோட தங்கச்சி வாழ்க்கையை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்? நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்”
“ஐயோ டா, அப்படியா? சரி உங்க தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பாத்து உங்களால கட்டி வைக்க முடியுமா?”
“அது அது...”
“என்ன...
அத்தியாயம் 14
ஒரு முறை நீ நானாக
வேண்டும், அப்போது தான்
உனக்கு புரியும் நான் உன்
மீது வைத்த காதல்!!!
ஏஞ்சல் கொழுத்திப் போட்டது சாதாரண தீப்பொறி அல்ல. அது எளிதில் பற்றும் காட்டுத் தீ. ஏஞ்சல் அப்படிச் சொன்னதும் தன்னுடைய அண்ணனின் வாழ்க்கைக்காக இதை ஏன் செய்யக் கூடாது என்ற எண்ணம் வந்தது சிவானிக்கு.
“அந்த வீட்டுக்கே மருமகளா போயிட்டா...
“ஆஷா பத்தி தான் உனக்கு தெரியுமே? அவளை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் என்கிட்ட வந்து பேசுவாங்க. நான் சரின்னு கேட்டுக்குவேன். ஆனா என்னால ஆஷாவை அவாய்ட் பண்ண முடியலை. கடைசியா என்ன சொன்னாங்க தெரியுமா டா? முன்னாடியாது உன் தங்கச்சி சின்ன பொண்ணு. அவளை கொல்ல மட்டும் தான் செய்வேன்னு சொன்னேன். ஆனா...
அத்தியாயம் 13
காதல் என்பது பல
பரிமானங்கள் கொண்டது தான்,
ஆனால் என்னைப் பொறுத்த
வரை காதலின் வடிவம் நீ!!!
விடிவதற்கு முன்பே வாடகைக்கு இருக்கும் வீட்டை அடைந்த மனோஜ் குடும்பத்தினர் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள்.
பின் குளித்து முடித்த மனோஜ் அனைவருக்கும் டிபன் வாங்கி வந்தான். நான்கு பேரும் சாப்பிட்டதும் சிவானியை அழைத்துக் கொண்டு...
“எனக்கும் அது குழப்பம் தான். எனக்கு தோனுனது என்னன்னா எங்க அம்மா தான் ஏதோ மிரட்டிருக்கணும். அதை மனோஜ் சொன்னா தான் நமக்கு தெரியும். என்னால தான் மனோஜால படிக்க முடியாம போச்சு. அப்படி இருக்கும் போது நான் எப்பவாது மனோஜை விட உசத்தின்னு நினைப்பேனா? இப்ப நம்ம சிவானி கூட தானே என்னை...
அத்தியாயம் 11
காதல் என்பது புதிரானது,
விசித்திரமானது என்று கண்டு
கொண்டேன் உன்னைக்
காதலித்த நொடியில்!!!
மனோஜ் நினைத்தது போல நிஜமாகவே ஆஷா மனோஜ் வீட்டுக்கு தான் சென்றாள். அங்கே செல்வதற்கு தயக்கம் தான் என்றாலும் அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை.
மனோஜ் அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டிருந்தால் அவனுடன் கை கோர்த்து எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் போராடலாம். ஏன்,...
“சும்மா கத்தாத மா. எனக்கு உன் கூட சண்டை போட எல்லாம் தெம்பே இல்லை. நான் ஏதாவது வில்லங்கம் பண்ணினா ஒண்ணு என்னை காயப் படுத்துவ. இல்லைன்னா சம்பந்தமே இல்லாத ஆட்களை மிரட்டுவ. எனக்கு இது தேவையா? உன்னைப் பத்தி தெரிஞ்சும் நான் ஏன் உன்கிட்ட போராடப் போறேன்? என் பிரண்ட் இன்னைக்கு சென்னைக்கு...
அத்தியாயம் 10
காதலை அளக்க அளவு
கோல் உண்டா என்று ஆராய
நினைப்பவர்கள் முதலில்
காதல் செய்ய வேண்டும்!!!
“நித்யா, உன்னைத் தான் கேக்குறேன். நீ என்ன ஏதோ கனவு கண்டுட்டு இருக்க? ஏதாவது சதி பண்ணி உன்னோட அம்மா அப்பாவை இங்கயே இருக்க வை டி”, என்றான் செந்தில். அவன் அப்படிச் சொன்னதும் அவனை முறைத்தாள் நித்யா.
இது வரை தான்...
“ஹாஸ்டல் பாத்துருக்கேன்னு சொன்ன? உன் கிளாஸ் பொண்ணோட அக்கா பாத்து தந்தாங்கன்னு சொன்னீயே டி?”
“அதுக்கப்புறம் அந்த இடம் அண்ணா வேண்டாம்னு சொல்லிருச்சு”
“அப்படியா? ஏனாம்?”
“தெரியலை”
“உன் அண்ணன் ஒரு புரியாத புதிர். சரி என்ன காரணம்னு கேட்டியா? எங்க தான் தங்க போற?”
“கேட்டேன், இப்ப வீட்டுக்கு வறேன்னு சொல்லுச்சு. வந்து சொல்லுமா இருக்கும்”
“சரி வந்து என்ன சொன்னாங்கன்னு...
“டேய், அண்ணிக்கும் இந்த ஒட்டகச் சிவிங்கிக்கும் கல்யாணமாமே டா? அப்ப நம்ம அண்ணன் நிலைமை என்ன டா?”, என்று அருகில் நின்ற ராமின் காதில் கேட்டான் ஜெகன்.
“அதை தான் டா நானும் யோசிக்கிறேன். அண்ணி முழுக்க அண்ணனைத் தான் பாக்குறாங்க. அண்ணன் தான் அவங்களை கண்டுக்கவே மாட்டிக்காங்க. அது மட்டுமில்லாம இப்ப வண்டி லூசுன்னு...
அத்தியாயம் 8
அலாதியான காதலால்
உன் காலடித் தடத்தைக்
கூட சிற்பமாக செதுக்க
ஆசை கொண்டேன் நான்!!!
தன்னுடைய அண்ணன் சொன்ன படியே வேலை கிடைத்திருந்த கம்பெனிக்கு உடல் நிலை சரியில்லை என்றும் ஜாயின் செய்வதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் மெயில் அனுப்பி வைத்தாள் ஆஷா.
காலேஜ் முடிந்ததால் ஆஷா அடிக்கடி மனோஜைப் பார்க்க வில்லை. அவளால் வெளியே செல்லவும் முடியவில்லை....