Siththakaththi Pookkale
அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர நிர்மலும் சிவானியும் ஹனிமூன் முடிந்து வந்து விட்டார்கள். அவர்கள் வந்த உடனே அவர்கள் தலையில் ஒரு இடியைத் தூக்கிப் போட்டார் முத்துவேல்.
காலையில் வந்து வீட்டில் இறங்கிய சிவானியும் நிர்மலும் குளித்து முடித்து சிவானி வீட்டுக்கு போய் விட்டு வரலாம் என்று எண்ணி கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பியதை கண்டு...
“ஒரு அண்ணன் மாதிரியா பேசுறீங்க நீங்க? கொஞ்சமாவது ஆஷா மேல உங்களுக்கு அக்கறை இருக்கா?”
“அக்கறை எல்லாம் இங்க இருக்கு ஓகே. என்னோட தங்கச்சி வாழ்க்கையை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்? நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்”
“ஐயோ டா, அப்படியா? சரி உங்க தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பாத்து உங்களால கட்டி வைக்க முடியுமா?”
“அது அது...”
“என்ன...
“டேய், அண்ணிக்கும் இந்த ஒட்டகச் சிவிங்கிக்கும் கல்யாணமாமே டா? அப்ப நம்ம அண்ணன் நிலைமை என்ன டா?”, என்று அருகில் நின்ற ராமின் காதில் கேட்டான் ஜெகன்.
“அதை தான் டா நானும் யோசிக்கிறேன். அண்ணி முழுக்க அண்ணனைத் தான் பாக்குறாங்க. அண்ணன் தான் அவங்களை கண்டுக்கவே மாட்டிக்காங்க. அது மட்டுமில்லாம இப்ப வண்டி லூசுன்னு...
ஸ்கூல் முடிந்ததும் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு நடக்க “ஏய் சரண்யா, என்ன ஆச்சு? நீயும் என்கூட வீட்டுக்கு கிளம்புற? நீ பிராக்டிஸ் போகலையா?”, என்று கேட்டாள் ஆஷா.
“இல்லை, நான் இனி கிரவுண்டுக்கு போக மாட்டேன்”
“ஏய் ஏன்? நான் வரலைன்னா நீயும் போகாம இருக்க?”
“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு போக பிடிக்கலை”
“கேம் பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை. நான்...
அத்தியாயம் 10
காதலை அளக்க அளவு
கோல் உண்டா என்று ஆராய
நினைப்பவர்கள் முதலில்
காதல் செய்ய வேண்டும்!!!
“நித்யா, உன்னைத் தான் கேக்குறேன். நீ என்ன ஏதோ கனவு கண்டுட்டு இருக்க? ஏதாவது சதி பண்ணி உன்னோட அம்மா அப்பாவை இங்கயே இருக்க வை டி”, என்றான் செந்தில். அவன் அப்படிச் சொன்னதும் அவனை முறைத்தாள் நித்யா.
இது வரை தான்...
“ஆஷா பத்தி தான் உனக்கு தெரியுமே? அவளை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் என்கிட்ட வந்து பேசுவாங்க. நான் சரின்னு கேட்டுக்குவேன். ஆனா என்னால ஆஷாவை அவாய்ட் பண்ண முடியலை. கடைசியா என்ன சொன்னாங்க தெரியுமா டா? முன்னாடியாது உன் தங்கச்சி சின்ன பொண்ணு. அவளை கொல்ல மட்டும் தான் செய்வேன்னு சொன்னேன். ஆனா...
நித்யா மற்றும் திலீபன் இருவரையும் பற்றி தெரிந்ததால் தான் மனோஜ் அப்படி சொன்னான். “என்ன எல்லாரும் வாயை மூடிட்டு இருக்கீங்க? சொல்றது காதுல விழுந்தது தானே? அக்கா, உன்னோட கொழுந்தனைக் கட்டி வைக்கணும்னா உன் புருஷன் கிட்ட சொல்லி நான் செலவு பண்ணின பணத்தை தரச் சொல்லு. செலவு கணக்கு எழுதி வச்சிருக்கேன். அப்புறம்...
“மனோஜ் வீட்ல ஒத்துக்குவாங்களா? நான் வேற அம்மா தான் அவனை ஆக்ஸிடெண்ட் பண்ணதுன்னு சொல்லிட்டேன். அதனால அவங்க அம்மா அப்பா ஒத்துப்பாங்களான்னு தெரியலை. அதையும் விட மனோஜ். அவன் என்னை விட்டே விலகிப் போறான்? அவன் தங்கச்சியை மட்டும் உனக்கு கட்டிக் கொடுப்பானா?”
“எனக்கும் எதுவும் தெரியலை ஆஷா. எல்லாமே வெயிட் பண்ணி தான் பாக்கணும்”
“நான்...
அத்தியாயம் 19
கவிதைகள் கூட அழகு
தான், அது உன்னைப்
பற்றி எழுதியிருப்பதால்!!!
“பார் டா. இன்னைக்கு தான் சாருக்கு நான் சைட் அடிச்சது தெரிஞ்சிருக்கோ? இருந்தாலும் வர வர நீங்க ரொம்ப மாறிட்டீங்க பாஸ்?”, என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் ஆஷா.
புன்னகையுடன் காரை எடுத்தான் மனோஜ். கார் மஹாபலிபுரம் நோக்கி சென்றது. வாய் ஓயாமல்...
அத்தியாயம் 3
உயிர் பிரியும் நிலை
வந்தாலும் எனது
கடைசி ஆசை, உந்தன்
நினைவோடு சாவது தான்!!!
ஒரு நான்கு மணி போல் தன்னுடைய வீட்டுக்குச் சென்ற மனோஜ் “சிவானி”, என்று அழைத்தான்.
“அண்ணா”, என்ற படி அறையில் இருந்து வெளியே வந்தாள் சிவானி.
“தேவையானது எல்லாம் எடுத்து வச்சிட்டியா மா? ஆட்டோ வரச் சொல்லவா?”
“எல்லாம் எடுத்து வச்சிட்டேண்ணா. நீ வரச் சொல்லு. கிளம்பலாம்”
“ஏதாவது...
அந்த வீட்டில் மனோஜ் மீது அக்கறையும், பாசமும், தீராத அன்பும், கொண்டது திலீபனுக்கு அடுத்து பிறந்த சிவானி தான். பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள்.
பெற்றவர்களால் திலீபனை மன்னிக்க முடிந்தது. நித்யாவால் மன்னிக்க முடிந்தது. ஆனால் சிவானி “என் அண்ணனை கஷ்ட படுத்திட்டல்ல நீ? இனி நீ எனக்கு அண்ணன் கிடையாது. அவ எனக்கு அண்ணியும்...
அத்தியாயம் 14
ஒரு முறை நீ நானாக
வேண்டும், அப்போது தான்
உனக்கு புரியும் நான் உன்
மீது வைத்த காதல்!!!
ஏஞ்சல் கொழுத்திப் போட்டது சாதாரண தீப்பொறி அல்ல. அது எளிதில் பற்றும் காட்டுத் தீ. ஏஞ்சல் அப்படிச் சொன்னதும் தன்னுடைய அண்ணனின் வாழ்க்கைக்காக இதை ஏன் செய்யக் கூடாது என்ற எண்ணம் வந்தது சிவானிக்கு.
“அந்த வீட்டுக்கே மருமகளா போயிட்டா...
அத்தியாயம் 17
என் விழி பேசும்
மொழிகளை மொழி
பெயர்க்க தெரிந்தவன்
நீ மட்டுமே!!!
ஏற்கனவே இந்த விஷயம் முத்துவேல் மூலம் தெரிந்ததால் சிவானி சொன்னதும் கொஞ்சம் அதிர்ச்சி தான் மனோஜுக்கு. இருந்தாலும் மனதில் எழுந்த வலியை மறைக்க முடியாமல் “ஏன் சிவானி, இந்த அண்ணன் மாப்பிள்ளை பாக்க மாட்டான்னு நீயே உனக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டியா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.
அவன்...
அவன் அப்படிச் சொன்னதும் “வாயை மூடு”, என்று கத்திய புஷ்பா “அவன் தான் அப்படி பேசுறான்னா நீங்களும் பொறுமையா அவன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
புஷ்பா அப்படிச் சொன்னதும் நிர்மல் முகம் சுருங்கிப் போனது. “பட்டு பட்டுன்னு பேசாத புஷ்பா. இப்ப உள்ள பிள்ளைங்க என்ன எல்லாம் பண்ணுறாங்க? அவன் நம்ம கிட்ட...
“ஐயையோ கால் ஹிஸ்ட்ரியை அழிக்காம விட்டுட்டோமே?”, என்று எண்ணியவள் “அம்மா காலைலே கடுப்படிக்காத. ஏதாவது சொன்னா நான் பல்லு கூட விளக்காம சென்னை கிளம்பிருவேன் பாத்துக்கோ”, என்று மிரட்ட அவளை முறைத்த படியே வெளியே சென்றாள் புஷ்பா.
“அப்பாடி தப்பிச்சிட்டோம்”, என்று எண்ணி போனில் இருந்த தடயத்தை அழித்தவள் பல் துலக்கச் சென்றாள்.
சிவானி அறையை விட்டு...
ஒரு நிறைவான நன்னாளில் மனோஜ் ஆஷா திருமணம் நடந்தது. ஆஷா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளை தன்னுடைய மனைவியாக்கி கொண்டான் மனோஜ். அந்த நிமிடத்தில் பூரித்துப் போனாள் ஆஷா.
பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக அவர்களின் வரவேற்பு நடந்தது. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.
தன்னிடம் மாப்பிள்ளையைப் பற்றி கேட்டவர்களிடம் “மாப்பிள்ளை கார் ஷோ...
“வேண்டாம்னா வேண்டாம் சிவானி. தப்பா எடுத்துக்காத. நாம இன்னும் நேர்ல பாத்துக்கலை. இப்ப கிளம்பி போய்ட்டேன்னா திருப்பி எப்ப வருவேன்னு தெரியலை. உன் கூட உக்காந்து ஒரு டீ குடிக்கலாம்னு தோணுச்சு. உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்”, என்று வாட்டமாக சொன்னதும் அந்த வாட்டத்தை உடனே போக்க வேண்டும் என்று எண்ணியவள் “எங்க மீட் பண்ணலாம்?”,...
அத்தியாயம் 20
நம் காதலை காவியமாக்க
துடிக்கிறேன், நம்
நினைவுகளைக் கோர்த்து!!!
“நானும் ஆஷாவும் நினைச்சோம். அந்த சின்ன வயசுலே அடி ஆளை வச்சு அவனுக்கு ஆக்ஸிடெண்ட் பண்ணுணவங்க தானே நீங்க? பாத்தியா ஆஷா, நாம நினைச்ச மாதிரியே இந்த அம்மா தான் மனோஜை மிரட்டிருக்காங்க”, என்றான் நிர்மல்.
ஆஷா தவிப்புடன் மனோஜைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்க அம்மா, அண்ணனை ஆஷா கூட...
அத்தியாயம் 4
உன்னைக் கண்ட
அந்த நொடியில் பல
வானிலை மாற்றம் எனக்குள்
உருவானது அன்பே!!!
நண்பனின் தங்கை என்று தான் மனோஜும் முதலில் அவளிடம் பேசினான். அதன் பின் தினமும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் இருவருக்கும் அடிக்கடி சந்திப்பு இருக்கும்.
எப்போதும் ஆஷாவும் மனோஜும் நிர்மல் இருக்கும் போது தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நிர்மலிடம் அவள் எப்படி...
அத்தியாயம் 15
ஒற்றைப் பார்வையிலே
அடிமை சாசனம் எழுத வைக்க
உன்னால் மட்டுமே முடியும்!!!
நிர்மல் மெஸ்ஸேஜ் வந்ததும் முதலில் சிவானிக்கு ஆச்சர்யம் தான். எப்படி ஒத்துக் கொண்டான் என்று எண்ணி அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவள் வீட்டில் இருந்ததால் “இப்போது பேச முடியாது. நான் நாளைக்கு கால் பண்ணுறேன்”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.
“சரி”, என்று பதில் அனுப்பியவன் அடுத்து...