Siththakaththi Pookkale
புஷ்பாவும் அன்னபூரணியும் சேர்ந்து ஒரு பெரிய ஸ்கூலை நிர்வகிக்கிறார்கள்.
முத்துவேலுக்கு பிள்ளைகள் இருவர் என்றால் உயிர். அவர்கள் ஆசைப் பட்டுக் கேட்டதைச் செய்து கொடுப்பார். ஆனால் அவர்கள் தங்கள் கைக்குள் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்.
முத்துவேலுக்கும் புஷ்பாவுக்கும் ஆசை என்னவென்றால் தங்களுக்கு பிறகு நிர்மல் அரசியல் வாரிசாகவும், ஆஷாவை ஸ்கூல் பொறுப்பையும் எடுக்க சொல்ல...
அத்தியாயம் 2
பக்கம் பக்கமாய் உன்னிடம்
வசனம் பேச எண்ணினாலும்
முதலில் தலை காட்டுவது
என் மௌனம் தான்!!!
“அண்ணா, நீ இப்ப வீட்டுக்கு வரியா?”, என்று கேட்டாள் சிவானி.
“அம்மு, நான் வரேன். அதுக்கு முன்னாடி இப்ப என்ன ஆச்சுன்னு சொல்லு டா. எனக்கு பதட்டமா இருக்கு. யாரும் ஏதாவது சொன்னாங்களா?”, என்று கேட்டான் மனோஜ். அவனுக்கு தெரியும், அவள் தங்கை...
அத்தியாயம் 3
உயிர் பிரியும் நிலை
வந்தாலும் எனது
கடைசி ஆசை, உந்தன்
நினைவோடு சாவது தான்!!!
ஒரு நான்கு மணி போல் தன்னுடைய வீட்டுக்குச் சென்ற மனோஜ் “சிவானி”, என்று அழைத்தான்.
“அண்ணா”, என்ற படி அறையில் இருந்து வெளியே வந்தாள் சிவானி.
“தேவையானது எல்லாம் எடுத்து வச்சிட்டியா மா? ஆட்டோ வரச் சொல்லவா?”
“எல்லாம் எடுத்து வச்சிட்டேண்ணா. நீ வரச் சொல்லு. கிளம்பலாம்”
“ஏதாவது...
“ஹாஸ்டல் பாத்துருக்கேன்னு சொன்ன? உன் கிளாஸ் பொண்ணோட அக்கா பாத்து தந்தாங்கன்னு சொன்னீயே டி?”
“அதுக்கப்புறம் அந்த இடம் அண்ணா வேண்டாம்னு சொல்லிருச்சு”
“அப்படியா? ஏனாம்?”
“தெரியலை”
“உன் அண்ணன் ஒரு புரியாத புதிர். சரி என்ன காரணம்னு கேட்டியா? எங்க தான் தங்க போற?”
“கேட்டேன், இப்ப வீட்டுக்கு வறேன்னு சொல்லுச்சு. வந்து சொல்லுமா இருக்கும்”
“சரி வந்து என்ன சொன்னாங்கன்னு...
அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர நிர்மலும் சிவானியும் ஹனிமூன் முடிந்து வந்து விட்டார்கள். அவர்கள் வந்த உடனே அவர்கள் தலையில் ஒரு இடியைத் தூக்கிப் போட்டார் முத்துவேல்.
காலையில் வந்து வீட்டில் இறங்கிய சிவானியும் நிர்மலும் குளித்து முடித்து சிவானி வீட்டுக்கு போய் விட்டு வரலாம் என்று எண்ணி கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பியதை கண்டு...
அதைக் கண்டு கோபம் கொப்பளித்தாலும் “என்ன ஆச்சு டா? ஜெகா இப்படி எல்லாம் செய்ய மாட்டானே?”, என்று கேட்டான் மனோஜ்.
“இல்லைன்னா அது வந்து...இன்னைக்கு பேப்பர்ல, சித்தி கொடுமைல ஒரு பையன் செத்து போனதைப் படிச்சான். பழைய விஷயம் எல்லாம் நினைவு வந்துருக்கும் போல? இப்ப வறேன்னு சொல்லிட்டு கிளம்பி போனவன் இப்படி தான் வந்தான்”,...
“ஆஷா பத்தி தான் உனக்கு தெரியுமே? அவளை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் என்கிட்ட வந்து பேசுவாங்க. நான் சரின்னு கேட்டுக்குவேன். ஆனா என்னால ஆஷாவை அவாய்ட் பண்ண முடியலை. கடைசியா என்ன சொன்னாங்க தெரியுமா டா? முன்னாடியாது உன் தங்கச்சி சின்ன பொண்ணு. அவளை கொல்ல மட்டும் தான் செய்வேன்னு சொன்னேன். ஆனா...
“ஐயையோ கால் ஹிஸ்ட்ரியை அழிக்காம விட்டுட்டோமே?”, என்று எண்ணியவள் “அம்மா காலைலே கடுப்படிக்காத. ஏதாவது சொன்னா நான் பல்லு கூட விளக்காம சென்னை கிளம்பிருவேன் பாத்துக்கோ”, என்று மிரட்ட அவளை முறைத்த படியே வெளியே சென்றாள் புஷ்பா.
“அப்பாடி தப்பிச்சிட்டோம்”, என்று எண்ணி போனில் இருந்த தடயத்தை அழித்தவள் பல் துலக்கச் சென்றாள்.
சிவானி அறையை விட்டு...
“எனக்கும் அது குழப்பம் தான். எனக்கு தோனுனது என்னன்னா எங்க அம்மா தான் ஏதோ மிரட்டிருக்கணும். அதை மனோஜ் சொன்னா தான் நமக்கு தெரியும். என்னால தான் மனோஜால படிக்க முடியாம போச்சு. அப்படி இருக்கும் போது நான் எப்பவாது மனோஜை விட உசத்தின்னு நினைப்பேனா? இப்ப நம்ம சிவானி கூட தானே என்னை...
அனைவரையும் பார்த்தது சிவானிக்கு சந்தோஷம் என்றாலும் மனோஜின் பாரா முகத்தை மட்டும் அவளால் தாங்க முடியவில்லை. வந்ததில் இருந்து அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அடுத்த நாளுக்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கினான். ஆனால் அவளிடம் பேசவில்லை.
நித்யாவின் குழந்தை வர்ஷாவை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு நடமாடினாள் சிவானி.
நித்யாவோ மனதில்...
“சும்மா கத்தாத மா. எனக்கு உன் கூட சண்டை போட எல்லாம் தெம்பே இல்லை. நான் ஏதாவது வில்லங்கம் பண்ணினா ஒண்ணு என்னை காயப் படுத்துவ. இல்லைன்னா சம்பந்தமே இல்லாத ஆட்களை மிரட்டுவ. எனக்கு இது தேவையா? உன்னைப் பத்தி தெரிஞ்சும் நான் ஏன் உன்கிட்ட போராடப் போறேன்? என் பிரண்ட் இன்னைக்கு சென்னைக்கு...
அத்தியாயம் 10
காதலை அளக்க அளவு
கோல் உண்டா என்று ஆராய
நினைப்பவர்கள் முதலில்
காதல் செய்ய வேண்டும்!!!
“நித்யா, உன்னைத் தான் கேக்குறேன். நீ என்ன ஏதோ கனவு கண்டுட்டு இருக்க? ஏதாவது சதி பண்ணி உன்னோட அம்மா அப்பாவை இங்கயே இருக்க வை டி”, என்றான் செந்தில். அவன் அப்படிச் சொன்னதும் அவனை முறைத்தாள் நித்யா.
இது வரை தான்...
ஸ்கூல் முடிந்ததும் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு நடக்க “ஏய் சரண்யா, என்ன ஆச்சு? நீயும் என்கூட வீட்டுக்கு கிளம்புற? நீ பிராக்டிஸ் போகலையா?”, என்று கேட்டாள் ஆஷா.
“இல்லை, நான் இனி கிரவுண்டுக்கு போக மாட்டேன்”
“ஏய் ஏன்? நான் வரலைன்னா நீயும் போகாம இருக்க?”
“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு போக பிடிக்கலை”
“கேம் பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை. நான்...
“டேய், அண்ணிக்கும் இந்த ஒட்டகச் சிவிங்கிக்கும் கல்யாணமாமே டா? அப்ப நம்ம அண்ணன் நிலைமை என்ன டா?”, என்று அருகில் நின்ற ராமின் காதில் கேட்டான் ஜெகன்.
“அதை தான் டா நானும் யோசிக்கிறேன். அண்ணி முழுக்க அண்ணனைத் தான் பாக்குறாங்க. அண்ணன் தான் அவங்களை கண்டுக்கவே மாட்டிக்காங்க. அது மட்டுமில்லாம இப்ப வண்டி லூசுன்னு...
அத்தியாயம் 19
கவிதைகள் கூட அழகு
தான், அது உன்னைப்
பற்றி எழுதியிருப்பதால்!!!
“பார் டா. இன்னைக்கு தான் சாருக்கு நான் சைட் அடிச்சது தெரிஞ்சிருக்கோ? இருந்தாலும் வர வர நீங்க ரொம்ப மாறிட்டீங்க பாஸ்?”, என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் ஆஷா.
புன்னகையுடன் காரை எடுத்தான் மனோஜ். கார் மஹாபலிபுரம் நோக்கி சென்றது. வாய் ஓயாமல்...
“வேண்டாம்னா வேண்டாம் சிவானி. தப்பா எடுத்துக்காத. நாம இன்னும் நேர்ல பாத்துக்கலை. இப்ப கிளம்பி போய்ட்டேன்னா திருப்பி எப்ப வருவேன்னு தெரியலை. உன் கூட உக்காந்து ஒரு டீ குடிக்கலாம்னு தோணுச்சு. உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்”, என்று வாட்டமாக சொன்னதும் அந்த வாட்டத்தை உடனே போக்க வேண்டும் என்று எண்ணியவள் “எங்க மீட் பண்ணலாம்?”,...
அத்தியாயம் 18
விடையில்லா மொழி
பேசும் வினா நீ,
விடை தேடும்
வழிப்போக்கன் நான்!!!
அவள் சொன்ன பொண்டாட்டி என்ற வார்த்தையில் ஜெர்க் ஆனாலும் “வாயை மூடு. உனக்கு எல்லாம் வெக்கம் மானமே இல்லையா? எவ்வளவு திட்டினாலும் திருந்த மாட்டியா நீ?”, என்று கேட்டான் மனோஜ்.
“புருஷன் கிட்ட ரோஷம் பாத்தா நம்ம நாட்டுல தொண்ணூறு சதவீதம் பெண்கள் புருஷனை விட்டு தனியா...
“ஒரு அண்ணன் மாதிரியா பேசுறீங்க நீங்க? கொஞ்சமாவது ஆஷா மேல உங்களுக்கு அக்கறை இருக்கா?”
“அக்கறை எல்லாம் இங்க இருக்கு ஓகே. என்னோட தங்கச்சி வாழ்க்கையை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்? நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்”
“ஐயோ டா, அப்படியா? சரி உங்க தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பாத்து உங்களால கட்டி வைக்க முடியுமா?”
“அது அது...”
“என்ன...
அத்தியாயம் 5
நீ பேசும் காதல்
மொழிகளே போதும்
புது இலக்கியம் படைக்க!!!
அண்ணனின் கேள்வியில் கடுப்பானவள் “எல்லாத்துக்கும் உன்னோட பிரண்ட் தான் காரணம் போதுமா? அவனால தான் நான் கிரவுண்டுக்கு வர வேண்டாம்னு நினைக்கிறேன். அவனைப் பாக்க கூடாதுன்னு தான் இப்படி. போதுமா?”, என்று சொன்னாள் ஆஷா. சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“என்னது என்னோட பிரண்டா? என்னோட...
“உன்னைத் தான் கேக்குறேன். எங்க போயிட்டு வர? கேக்குறது காதுல விழலையா ஆஷா?”
“அது வந்து மா.... அது....கடைக்கு.... பென் வாங்க.... இல்லை சாக்லேட் வாங்க”, என்று தடுமாறிய படியே சொன்னாள்.
“இப்பவே ரோட்டுக் கடைல பொறக்கி திங்க ஆரம்பிச்சிட்டியா?”, என்று கேட்டு அங்கிருந்த கம்பை எடுத்து அவளுடைய தொடைக்கு கீழே அடி பின்னினாள் புஷ்பா.
“அம்மா வேண்டாம்...