Saturday, May 4, 2024

    Sinthiya Muththangal

    Sinthiya Muththangal 19

    அத்தியாயம்….19  தன் தந்தை போட்ட  சத்தததில் மின்தூக்கிக்குள்  நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து  பார்த்தான். நடுவில் நாரயணன் நின்று இருக்க,  தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின்   தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில் பரமேஸ்வரர் கத்திய கத்தலில் மூஞ்சை...

    Sinthiya Muththangal 18

    அத்தியாயம்….18   ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்  “ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம் இருந்த ராஜசேகரிடம்… “ என்ன மிஸ்டர் ராஜசேகர் காலையிலேயே  எங்க நியாபகம்” இப்போது எல்லாம் பவித்ரன் தன் கோபத்தை  ராஜசேகரிடம் இப்படி நைய்யாண்டியாக...

    Sinthiya Muththangal 23

    அத்தியாயம்….23  ஜெர்மனி விமான நிலையத்துக்கு  உதயேந்திரன் வந்து இறங்கியதும் அவனை  அழைத்து செல்ல அவனுக்கு முன்பே வந்து காத்துக் கொண்டு இருந்த தன்  உதவியாளன் ஸ்டிபனை பார்த்ததும் உதயனின் மனம் கொஞ்சம் இதம் கண்டது.  அவனின் அந்த இதம்  நீண்ட நாட்கள் கழித்து ஜெர்மனியின் காற்று முகத்தில் வந்து  மோதியதால் கூட இருக்கலாம். ஆனால் அதற்க்கு எதிர் பதமாய்...

    Sinthiya Muththangal 31 2

    அத்தியாயம்….31….2 கிருஷ்ணவேணியின் சொத்து கணக்கையும், ஆடிட்டர் சொன்ன வரிச்சலுகையில் எதில் எதில் முதலீடு செய்தால் வரி குறைவாக கட்டலாம் என்று தெளிவாக ராஜசேகர் சொன்னாலும், பவித்ரனின் மனதில்  ஒன்று கூட சரியாக பதிவாகவில்லை.  அவன் கவனம் இங்கு இருந்தால்  தானே ….வேணி அவளே தெளிந்தால் தான் உண்டு என்று  கருதி, உதயேந்திரனுக்கு வேணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை...
    வேணியும் அவர்கள் எதிர் பார்த்ததுக்கு ஏதுவாய் தான் மிகவும் பதட்டத்துடன் தன் நகங்களை கடித்து துப்பிய வாறே மிக பதட்டத்துடன் காணப்பட்டாள். “என்னடா நீ பார்த்துட்டியா….மாப்பிள்ளை யாரு…? உன் கூட வேலை பாக்குறவரா…?” என்று அவன் தந்தை கேட்க… “என் கூட வேலை பாக்குறவர் கிடையாது.” என்று சொல்லிக் கொண்டே வேணியை பார்க்க… அவளோ வேண்டாம் இப்போது சொல்ல...
    அத்தியாயம்….48 மகனை  முறைத்த பரமேஸ்வரர்  தன் கையில் உள்ள கைய்  பேசியை அனைவருக்கும் காட்டாது… “அது தான் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுச்சே. அந்த கருமத்தை பார்த்து என்ன பேச. எல்லாம் சாக்கடை.” இது எல்லாமா  பார்ப்பது. ஒரு பெரிய மனிதராய் பேசுவது போல் பேசி திசை திருப்ப பார்த்தார். எல்லோரும் என்ன இது அவ்வளவு ஆவேசமா...

    Sinthiya Muthangal 29

    அத்தியாயம்….29  கதவை அடைத்த பவித்ரன் வேணியிடம் எதுவும் கேட்காது கதவின் மேல் சாய்ந்த வாறு கைய் கட்டி வேணியையையே பார்த்த வாறு நின்று இருந்தானே ஒழிய,  வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் பார்வை மட்டும் வேணியின் முகத்தில் மட்டுமே நிலை பெற்று இருந்தது. அந்த பார்வையோ… ‘என்ன…? உன் பிரச்சனை என்ன…? என்னிடம் நீ...
    அத்தியாயம்….49….2 தங்கள் அலுவலகத்தில் இருந்து உதயேந்திரன் தங்கி இருக்கும் கெஸ்ட் அவுசுக்கு போக தேவையான நேரம் வெறும் அரைமணி நேரம் தான். தன் காரில் முதன் முதலில் தன்  மனம் கவர்ந்தவளை அருகில் அமர வைத்தவனுக்கு,  எப்போதும் எடுத்த உடன் காரை வேகம் எடுத்து ஓட்டுபவனுக்கு அன்று ஏனோ வேகம் எடுக்க மனம் வரவில்லை. தன் மனதில்  கிருஷ்ணா...

    Sinthiya Muththangal 31 1

    அத்தியாயம்……31 (1) வேணி தன்னை நோக்கி வந்தவனை முதலில் அச்சம் கொண்டு பார்த்தாலும், பின் என்ன நினைத்தாளோ எப்போதும் பார்க்கும் நேர்க் கொண்டு உதயேந்திரனை பார்த்தாள் என்று  சொல்வதை விட முறைத்தாள் என்று சொல்லலாம். முதலில் தன்னை பார்த்து  தன்னவளின் முகத்தில் தோன்றிய பதட்டத்தில் அருகில் சென்று….    ‘அம்மு குட்டி பயப்படாதே,  நான் சும்மா தான் உன் கிட்ட...
    அத்தியாயம்….34  காயத்ரியின் கேள்வியில்...ராஜசேகர்  இப்படி தான் நினைத்தார். ‘உதயேந்திரன் வேணி கஷ்டப்படுவதை பார்த்து மகிழ தானே செய்வான். நம்ம பொண்ணு என்ன இப்படி கேட்டு வைக்குது. நம்ம பொண்ணு கொஞ்சம் சோம்பேறின்னு தெரியும். எப்போத்திலிருந்து லூசா மாறுனா…’ என்று ராஜசேகர் நினைத்துக் கொண்டு இருக்கும் வேளயில்… ராஜசேகரின் எண்ண ஓட்டத்திற்க்கு எதிர் பதமாய்… “இது வரை அவள்...

    Sinthiya Muththangal 32

    அத்தியாயம்….32 முதலில் பவித்ரன் மட்டும் வீட்டுக்கு வருவதை பார்த்த  பவித்ரனின் தாத்தா நாரயணன்… “என்னப்பா நீ மட்டும் வர்ற….வேணி எங்கே…?” என்ற கேள்விக்கு, “உங்க பேத்தி பின்னால்  வர்றா…” பவித்ரனின் இந்த பதில் பொதுவாக பார்த்தால்  சாதரணமாக தான் தெரியும். ஆனால் பவித்ரன்,  வேணியின் நட்பை கொண்டு பார்த்தால், இந்த பதில் அவர்களுக்குள் எதாவது பிரச்சனையா…? என்று தான்...
    அத்தியாயம்….30 (2) வேணியின் பார்வையில் உதயேந்திரன் மகிழ்ந்து போனான் என்றால், வந்ததில் இருந்து தன் பார்வை அவனிடம் செல்வதை தடுக்க முடியாது இருக்கும் தன் மானம் கெட்ட மனசை நினைத்து அவளுக்கு அவள் மேலயே  கோபமாய் இருந்தது. நான் சென்னை வந்த காரணம் என்ன…? என் அம்மாவை அசிங்கப்படுத்தி பேசியவர்களை, இந்த சமூகத்தின்  முன் தலை குனிய...
    அத்தியாயம்….35            “தெரியல பவி.” பவித்ரன் கேட்ட கேள்விக்கு, வேணியிடம்  அதிர்ச்சியோ...ஆத்திரமோ… ஏன் எந்த வித பதட்டமும் கூட  இல்லாது பதில் அளித்தவளின்     முகத்தையே பவித்ரன்  கூர்ந்து பார்த்திருந்தான்.      பின்… “நீயே என் கிட்ட இதை  பற்றி பேசனுமுன்னு  இருந்தியா…?” வேணி அதற்க்கு உடனே பதில் அளிக்காது தன் கை விரலில் உள்ள நகத்தினை...
    அத்தியாயம்…..49…..3 க்ரீஷூம், கீர்த்தியும் முதலில் பார்த்தது வேணியை தான். ‘இவங்க எப்படி…” என்று நினைத்தவர்கள் பின்  தன் மாமா தான் அழைத்து வந்து இருப்பார் என்று சுற்றியும் முற்றியும் பார்த்தனர். பாவம் அவர்கள் மாமா தரை தளத்தில் இருப்பது தெரியாது அவர்கள் பார்வை மேல் நோக்கியே வட்டம் இட்டுக் கொண்டு இருந்தது. பின் தான் வேணி ஒரு...
    அத்தியாயம்….40 அன்று நடந்த அந்த தலமை பதவி மாற்றம் யாருமே எதிர் பாராத ஒன்றாய் இருந்தது. அந்த குழுமத்தின் பங்குதாரர்களில்  ஒரு சிலர் …  “சின்ன பெண். இந்த குழுமத்தின் தலமை பதவி வகிப்பதா…? அந்த பெண்ணுக்கு என்ன தெரியும்…? இந்த பெண்ணை நம்பி எங்க ஷேரை எப்படி இங்கு விட்டு வைப்பது…?” இப்படி சொன்னவர்கள் அனைவரும்...

    Sinthiya Muthangal 30 1

    அத்தியாயம்….30 (1) அந்த குழுமத்தின் வருடாந்திர கணக்கு வழக்குகளை பார்க்கும் நாள் அன்று.அதனால் அந்த குழுமத்தின் முக்கியமானவர்கள் அந்த அறையில் கூடி இருந்தனர். கூடவே  வந்த லாபத்தில் பங்குதாரர்கள் எத்தனை சதவீதம் பங்கு இருக்கிறதோ அதை பொறுத்து  பணத்தை அந்த பங்குதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவர். வந்த லாபத்தின் சதவீதம். அதன் தொகை. பின் எந்த எந்த...
    அத்தியாயம்….37 தன் மகள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ராஜசேகர் எந்த வித  மேல் பூச்சும் இல்லாது இருபது வருட முன் கதையை சொல்ல ஆராம்பித்தார். “நானும் உங்க மாமாவும் ஒரே ஊர் மட்டும் இல்ல.ஒரே தெருவும் தான். நான் என் வீட்டில் இருந்ததை விட அவன் வீட்டில் தான் அதிகம் இருப்பேன். ஒரே  தெருவில் ஆராம்பித்து, ஒரு...
     அத்தியாயம்….36  “என்ன அதை மட்டும் பார்த்தியா...வேறு...என்..ன…?” என்ன நடந்தது என்பதை கேட்க கூட  பயந்து பவித்ரன் தயங்கி தயங்கி பேசினான். உதயேந்திரனை பற்றி அவனை காணும் முன்னவே  அவனுக்கு தெரியும். அதுவும் பெண்கள் விசயத்தில். அதை கொண்டு அவன் பயந்தாலும், வேணியை பற்றியும் நமக்கு தெரியும் தானே… உதயேந்திரனை பற்றியாவது மற்றவர்கள் வாய் மூலமோ...தான் ஏற்பாடு செய்த டிடெக்டீவ்...
    “பேசலாம். தாரளமாய் பேசலாம். வேணி சொன்னா கண்டிப்பா பவித்ரன் கேட்பான்.” என்று சொல்லிக் கொண்டே உதயேந்திரன்   கீர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். கீர்த்தியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து உதயேந்திரனுக்கு என்னவோ போல் ஆனது. தன் அக்கா இரண்டாவது மனைவி என்று தெரிந்ததில் இருந்து… “தன்  அக்காவுக்கு என்ன குறை இது போல் வாழ்க்கை...
    அத்தியாயம்….41 “ஓ அது நீங்க அனுப்பியா ஆள் தானா…?”என்று தான் கேட்டதற்க்கு  பதில் அளிக்காது…தன்னிடம் ஏதோ கேட்கிறானே என்று குழம்பிய ராஜசேகர். “என்ன உதய் கேட்குற…?எனக்கு புரியல...” என்று கேட்டதற்க்கு, “கிருஷ்ணா  பாதுகாப்புக்கு நான் அனுப்பிய ஆளுங்க. ஏற்கனவே அவள   இரண்டு பேர் கண் காணிக்கிறதா சொன்னாங்க. நான் கூட எங்க அப்பா அனுப்பிய ஆளா தான்...
    error: Content is protected !!