Saturday, May 4, 2024

    Sinthiya Muththangal

    அத்தியாயம்….44  பவித்ரன் வேணியிடம் ஜம்பமாய்… “நான் வேலை பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் போகிறேன்.” என்று சொல்லி விட்டு வந்து விட்டான். ஆனால் “பேப்பர் போட்டு மூன்று மாதம் சென்று தான் ரீலிவ் செய்ய முடியும்.” என்று சொன்ன மேலதிகாரியிடம்..… “மூன்று மாத சம்பளத்தை கொடுத்தால் என்னை இப்போவே ரீலிவ் செய்துடுவிங்க தானே…” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது அப்போதே...
    அத்தியாயம்….49….4 தன்னிடம் அக்கா பேசிய…”அப்பாவுக்கு உடம்பு சரியில்ல நான்  நம்ம ஹாஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு போறேன்.” என்று சொன்ன வார்த்தையில்  பொய் இருக்கலாம். ஆனால் தன் மகளிடமும் அப்படியே சொல்வது என்றால், ஒரு வேளை உண்மையில் அப்பாவுக்கு உடம்பு முடியலையா…? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் இப்படி இங்கு இருப்பது தவறு இல்லையா… “கிருஷ்ணா  உனக்கு ஓலா புக்...
    அத்தியாயம்…43 “உன்  பெயர் என்ன…?” என்று உதயேந்திரன் அந்த மேனஜரை பார்த்து கேட்பதை பார்த்து வேணிக்கு குழப்பமாக இருந்தது. நான்  இங்கு முதன் முதலில் வருகிறேன். அதனால் இவரை எனக்கு தெரியாது. ஆனால் இவன்...இவனும் முதன் முதலில் இப்போது தான் வருகிறானா…? இந்த வரவு கூட   தனக்கானது தானோ…ஆசை பட்ட அவள் மனம் அப்படி தான்...
    அத்தியாயம்….47(2) பரமேஸ்வரர் சொல்லுக்கு கட்டு பட்டு,  வேணி அவர் பின் செல்லவில்லை. என்ன தான் நடக்கும் என்று பார்க்கலாமே… இருபது வருடம்  முன் ஏதேதோ பேசி அவர் மகள் வாழ்க்கையில் இருந்து என் அன்னையை முற்றிலுமாக அகற்றி விட்டார். அது போல் தன்னை அவர் மகன் வாழ்வில் இருந்து அகற்ற  அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்....
    அத்தியாயம்….39  தன் வீட்டுக்கு வந்தும் உதயேந்திரனுக்கு ராஜசேகர் சொன்னதை  ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தும் திட்டம் போட்டு நடந்து முடிந்தவை.முதலில் அக்கா ஏதோ ஒரு சமயத்தில் சந்திரசேகரிடம்  தவறி இருக்கலாம். இல்லை சந்திரசேகர் தன் அக்காவிடம் தனக்கு திருமணம் முடிந்து விட்டதை தெரிவிக்காது பழகி இருக்கலாம்.  பின் அவரை மறக்க முடியாது திருமணம் செய்து இருக்கலாம். இப்படி...
    அத்தியாயம்….47 (1) மின்தூக்கி அருகில் தனக்காக காத்துக் கொண்டு இருந்த சங்கரனை பார்த்து எப்போது சொல்வது போல்… “குட் மார்னிங்.” என்று சொன்னதும், தன் முகத்தை பார்க்காது தன் கைக்கடிக்காரத்தை பார்த்த வாறே…  “குட் மார்னிங்.” என்று சொன்ன சங்கரன் பதட்டத்துடன் … “என்ன மேடம் நான் காலையில் உங்களுக்கு போன் செய்து,  சீக்கிரம் தானே வரச்சொன்னேன்....
    அத்தியாயம்….45  வேணியிடம் தன் கைய் பேசி கொடுத்து  விட்டு தன் வீட்டுக்கு வந்த உதயேந்திரனை   கீர்த்தியின் சோர்ந்த முகமே வரவேற்றது. “என்   குட்டிம்மா ஏன் ரொம்ப டல்லா இருக்கா…” என்று கீர்த்தியின் கழுத்து பகுதியை தொட்டு பார்த்த வாறே உதயேந்திரன் கேட்டதற்க்கு, கீர்த்தி தன்  மாமனின் கையை விலக்கி விட்ட வாறே… “நான் நல்லா...
    “அவருக்கு வயது ஆனதால் முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவரை அப்படியே விடுறது தான் சரின்னு சொல்லுவேன்.”என்று சொன்ன அந்த மருத்துவரிடம்… “வேறு எங்காவது…?” ஒரு மகனாய் தன் தந்தையை காப்பற்ற முயற்ச்சிக்க கேட்டான். “என்ன உதயேந்திரன் இது உங்க ஹாஸ்பிட்டல் இங்கு அவடுக்கு நாங்கள் பார்ப்பதோடவா மத்த ஹாஸ்பிட்டலில் அவரை கவனிச்சிக்க போறாங்க.” என்று அந்த...
    அத்தியாயம்….46  பவித்ரன் பேச பேச நாரயணன் அதிர்ச்சியோடு பார்ப்பதை தவிர, அவரால்  வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுவும் பவித்ரன் சொன்ன… “ நீங்க உங்க மகனிடம் கேட்டிங்கலா….?” என்ற வார்த்தையோடு பவித்ரன் சொன்ன…  “உங்க இந்த முடிவால் பாதிக்கப்பட்டது புனிதா அத்தையும், வேணியும் தான்.” என்று பவித்ரன் சொன்ன  சொல் அடுத்து அவர் ஒன்றும் பேச...
    ஜெய்சக்திக்கு கொஞ்சம் மூளை சலவை செய்தால் போதும் சந்திரசேகருக்கு  இவளை திருமணத்தை முடித்து விடலாம் என்று கருதினார். ராஜசேகர் இந்த திட்டமிடலுக்கு இடையில் அவர் மனசாட்சில் ஒன்று மட்டும்  உறுத்திக் கொண்டு இருந்தது. அது சந்திரசேகர் மகள் கிருஷ்ணவேணி. புனிதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு சந்திரசேகரின்  கம்பத்து பயணம் அதிகம் நடைபெற்றது.  ஒரு நாள் தன் குடும்பத்தோடு...
    அத்தியாயம்….42 “முக்கியமான வேலை ஏதாவது இருக்கா பவி…?” தன்னிடம் காபியை நீட்டிய வாறே தயங்கி தயங்கி கேட்ட அத்தையிடம் இருந்து காபியை வாங்கியவன்… “ஆமாம் அத்தை நான் வேலை பார்த்த கம்பெனியில் கூப்பிட்டாங்க.” என்று பதில்  சொன்ன பவித்ரன், அத்தையின் முகத்தை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. “சரிப்பா…” அவன் கொடுத்த டம்ளரை வாங்கி கொண்டு செல்லும் புனிதாவின் முதுகையே...
    அத்தியாயம்….38  தன்னை சரியாக கணித்த உதயேந்திரனை அந்த நிலையிலும் ராஜசேகர் தன்  மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால் தான் பெரியவர் பரமேஸ்வரர் இருவருடமாய்  தன் மருமகன் சந்திரசேகரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு… “என் சின்ன மகன் இங்கு வந்தால்...இங்கு என்ன…? என்ன…? நடக்குது என்பதை நிமிடத்தில் கண்டு பிடித்து விடுவான்.” என்று  அடிக்கடி தன்னிடம் சொன்னது...
    error: Content is protected !!