Monday, April 29, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 4 நீலகண்டன், அதியமான் சென்றதும் அமைதியாக அமர்ந்து வேலையை பார்க்க தொடங்கிவிட்டான். அவனுக்கு அவர் பேசி சென்றது எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.. தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டான். மனதில் ஒரு அழுத்தம்தான்.. ஆனால், அவனை அது ஒன்றும் செய்யவில்லை. ‘என் வேலையை தவிர எதுவும் பெரிதல்ல எனக்கு’ என அமர்ந்துக் கொண்டான். ஒருமணி நேரம்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 3 குகன், இரவு பேசிக் கொண்டே.. அதியமானின் வீடு எங்கிருக்கிறது என தெரிந்துக் கொண்டான். அடுத்தநாள் அவரின் வீட்டில் சென்று அழைத்து வந்தான். நீலகண்டன்தான் ‘காலையிலேயே போ.. அவர் கடைக்கு வந்துவிடுவார்..’ என நேரமாக தம்பியை அனுப்பி வைத்தான். குகன் “நீ போ..” என்றான். நீலா முறைத்தான். ஒன்றும் சொல்லாமல் தானே சென்றான்.. நண்பனோடு ஒருவனோடு. காலையில்...
    ‘இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது கடையின் திறப்பு விழாவிற்கு.. நாளை பேப்பரில் விளம்பரம், நோட்டீஸ் வைக்க வேண்டும்..’ என சொல்லி இருந்தான் நீலகண்டன், தன் தம்பியிடம்.  இன்று  மளிகை சாமான்கள் வந்திறங்கும், அதை ஒழுங்கு செய்ய வேண்டும்..  இப்படி நிறைய வேலையிருக்கு ஏன் லீவ் போடறேன்னு கேள்வி வேற’ என தன் அண்ணனை இடித்துக்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 2 நீலகண்டனும் படித்தான், அஹா ஓஹோ என இல்லாவிட்டாலும்.. தங்களின் நிலை உணர்ந்து படித்தான். பள்ளி படிப்பின் இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேறினான். மேலும், என்ன படித்தால் தனக்கு உடனே வேலை கிடைக்கும் என தெரிந்திருந்தான் அந்த வயதில்.. முட்டி மோதி இஞ்சினியரிங் சேர்ந்துவிட்டான். அதன்பின் அவன் வாழக்கை தரம் கொஞ்சம் மாறிற்று....
    அதியமானுக்கு, கோவம்தான். ஆனால், என்னமோ அவனை அருகில் பார்க்கவும்.. அவனின் உடல்மொழி சாயல் எல்லாம் யாரையோ நினைவுப்படுத்தவும்.. யோசனைதான் வருகிறது.. கோவம் பின்னுக்கு போகிற்று.. எதோ சிறியவன் பேசுகிறான்.. விட்டு விடுவோம் என பெருந்தன்மையாக எண்ணிக் கொண்டே அவனை ஆராய்கிறார். ஆனால், அவருக்கு ஏதும் பிடிபடவில்லை. எனவே “யாரு நீங்கல்லாம், எந்த ஊர்..” என்றார் எதார்த்தமாக....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. ஊரின் முக்கிய மார்கெட் வீதி.. மாலை நேரத்தில் பரபப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த பரபரப்போடு ஒரு புதிய கடையின் வேலையும் நடந்துக் கொண்டிருந்தது, அங்கு. நான்கு கடைகள்  சேர்ந்தாற் போல, ஒரு கடையை  கட்டிக் கொண்டு இருந்தார்கள்.. பெயின்ட் வேலை இன்றோடு முடியும் போல.. நல்ல பெரிய கடையின் வேலை நடந்து...
    error: Content is protected !!