Naayaganin Naayagi
“ நான் இங்கு அதாவது விவாகரத்துக்கு கோர்ட்டில் வர காரணம் எனக்கு இவரிடம் இருந்து விவாகரத்தோடு உங்களிடம் கேட்பது..இவரின் சொத்து..ஆம் சொத்து தான்.. அது அவரிடம் இருந்ததால் தானே..
அந்த திமிரில் இப்படி ஒரு ஈன காரியம் செய்ய தோனுச்சி.. அவர் சொத்து அவருக்கு இருக்க கூடாது..அதே சமயம் அது எனக்கும் வேண்டாம்.” என்று சொன்னகீதாவை...
இரு பெண் குழந்தைகளின் தாயாய்… அந்த பெரியம்மாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தோடு ஒரு பெண் வாழ்க்கை பாழாக நாமும் ஒரு காரணம் ஆகி விட்டோமே என்று குற்ற உணர்ச்சியிலும் அந்த பெண் சாந்தி தன் ஆதாங்கத்தை கொட்டி தீர்த்தாள்.
சாந்தி பேசிய பின் நீதிபதி… ஜெய்யின் வக்கீலிடம்..
“நீங்க ஏதாவது கேட்கனுமா…?” என்று கேட்டார்.
அதற்க்கு...
அத்தியாயம்…19
எதிர் கட்சி வக்கீல் திக்கி திக்கி சொன்ன வார்த்தைகளை கோர்த்து அதை முழுவடிவமாக வடிவமைத்த குருமூர்த்தி ஜெய்யிடம்…
“அப்படியா உங்க அம்மா வயதாகியாதால் தான் இறந்தாங்களா…?” என்று கேட்ட குருமூர்த்தியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது தலைகுனிந்து விட்டான் ஜெய்..
இது வரை அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியோடு தகாத உறவை வைத்திருந்தேன் என்று எந்த வித...
அத்தியாயம்…18
நீதிபதி உங்கள் வாதத்தை தொடங்கலாம் என்றதும் குருமூர்த்தி..
“என் கட்சிக்காரர் கீதாவுக்கு அவர் கணவரிடம் இருந்து விவாகரத்தை கேட்கிறார்..காரணம் அவருக்கும் அவர் அண்ணன் மனைவிக்கும் தகாத உறவு இருப்பதே காரணம்..” என்று சொல்லி அதற்க்கு தான் திரட்டிய..
கெளதமின் மருத்துவ பரிசோதனையை சமர்பித்தவன் நீதிபதி அதை படிக்கும் வரை அவகாசம் கொடுத்து விட்டு…
“இப்போ அவங்க அண்ணனுக்கு ஒரு...
அத்தியாயம்….17
“என்ன பாக்குறிங்க…? நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல.. அப்போ நீங்க என்னை அப்படி கேட்பிங்க… அப்படி தான் போலவே …” என்று பத்மினி குருமூர்த்தியிடம் இப்படி வாய் பேசிக் கொண்டு இருந்தாலுமே..
குருமூர்த்தியின் பார்வை தன்னை ஒரு மார்க்கமாய் இல்லாது. பல மார்க்கமாய் தன்னை பார்ப்பதை பார்த்து, இவன் ஏதோ ஏடா கூடாமாக தான்...
அத்தியாயம்…16
அவர்களை மிரட்டி பார்க்கவே கெளதம் போட்டோ எடுத்தது…அது மட்டும் இல்லாது தான் எடுக்காத வீடியோவை வைத்து தன்னை ஒரு வாரம் சிறையில் இருக்க வைத்தவனைய் தான் மிரட்ட வேண்டும் என்று நினைத்தும் தான் அந்த புகை படத்தை கெளதம் எடுத்தது..
ஆனால் இவன் நினைத்தது போல் பயப்படாது, குறைந்த பட்சம் அதிர்ந்து கூட போகாது...இன்னும் நெருக்கமாக...
அத்தியாயம்…15
ஆண்களை விட எப்போதும் பெண்களுக்கு உள் உணர்வு கொஞ்சம் அதிகம்..இப்போது பத்மினிக்கு அது சரியாக வேலை செய்தது என்று சொல்லலாம்.
குருமூர்த்தி தன் கை பற்றி முதலில் ஆக்க பூர்வமாக தன் மனதை திறந்து பேசியவனின் பின் போச்சு மொத்தமும்… ஏதேதோ தன் கனவுகள்… ஆசைகள் ..பின் அவளுக்கு அவனுக்குமான வாழ்க்கை என்று அவன் சொல்லிக்...
ஆனால் பத்மினியின் பார்வை குருமூர்த்தி முகத்தில் மட்டுமே படிந்து இருந்தது…
பத்மினியின் அந்த பார்வையில் குருமூர்த்தி முதலில் குழம்பி போய் பின் எதோ நினைத்துக் கொண்டவனாய்…
“கீ.. என்று ஆரம்பித்தவன் உங்க அக்கா…” என்று குருமூர்த்தி தன் பேச்சை தொடங்கும் முன் பத்மினி கை நீட்டி அதை தடுத்தவனாய்…
“எங்க அக்கா உங்களோட சின்ன வயசு தான்.. அதனால்...
அத்தியாயம்….14
குருமூர்த்தி தான் சொல்லாமலேயே தன்னை பற்றி புரிந்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டு அவனோடு வந்த பத்மினிக்கு, சாவகாசமாய், அவன் படுத்துக் கொண்டு கேட்ட விதத்தில் அவளுக்கு ஏமாற்றமும் கோபமும் கலந்த வந்தது..
அதன் விளைவு… “படுக்கை மட்டும் தானா… இல்ல..சாப்பிட ஏதாவது எடுத்து வந்து இருக்கிங்களா…?” என்று சுள் என்று கேட்டாள்.
அதற்க்கு குருமூர்த்தி...
அத்தியாயம்…13
கீதா கிரிதரனிடம் பேசிய பின், தன் தங்கை பத்மினியை பார்த்தாள். பத்மினியும் இப்போது குருமூர்த்தியின் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் தெளிந்தவளாய் தன் அக்காவையே பார்த்திருந்தவள் சகோதரி தன்னை பார்த்ததும் சட்டென்று…
“அவர் ரொம்ப நல்லவர் அக்கா….” என்று பத்மினி தன் சகோதரியிடம் குருமூர்த்திக்கு நற்சான்றிதழ வழங்கினாள்.
“அது எனக்கும் தெரியும்.” என்று சொன்ன கீதாவின் முகத்தில்...
அத்தியாயம்…12
குருமூர்த்தி பேச்சில் பத்மினி அமைதியாகி போனாள். பத்மினியின் இந்த அமைதிக்கு காரணம் குருமூர்த்தி பேசினதை செயல் படுத்தும் எண்ணமா…?இல்லை மெளனம் சம்மதம் என்பது போல் அவனின் விருப்பத்தை தன் மெளனம் மூலம் அவனுக்கு அவள் சம்மதம் கொடுத்து இருக்கிறாளா…?
சம்மந்தப்பட்ட அந்த இருவருக்குமே தெரியாத போது பாவம் பக்கத்தில் இவர்களின் பேச்சையும், இவர்களின் பார்வை பரிமாற்றத்தையும்...
அத்தியாயம்….10
“நான் மறுத்து போய் விட்டேன். இனி என் மனதும் சரி, உடம்பும் சரி காயம் பட வேறு ஒன்றும் இல்லை. என்று நான் நினைத்திருந்தேன் அந்நாள் வரும் வரை…” என்று பூஜா சொல்லி விட்டு கண் மூடியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள்…
“அக்கா…” என்று சொல்லி குருமூர்த்தி பூஜாவின் கரம் பற்ற...அவனை பார்த்து ஒரு...
அத்தியாயம்….9
பத்மினி குருமூர்த்தி அது போலான பெண்களிடம் பேசியது பழகியது...அவர்களுக்கு உதவி செய்தது..அதை பார்த்து எல்லாம் அவனை தவறாய் நினைக்கவில்லை..மாறாய் அவர்களையும் சக மனுஷியாக நினைத்து பேசுவதை பார்த்து அவளுக்கு வியப்பு தான் ஏற்ப்பட்டது.
ஆனால் அவன் இப்போது சொன்ன அது போல் இருக்கும் பெண்களை பார்த்தால்.. “எனக்கு அக்கா அம்மா மாதிரி தான் தோனுது.” என்ற...
அத்தியாயம்…8
பத்மினியை பார்த்த உடன் பூஜாவுக்கு மிக மிக பிடித்து விட்டது..அந்த பிடித்ததிற்க்கு காரணம் பத்மினியின் அழகா..?இல்லை எப்போதும் கேசு வியசத்தை தவிர வேறு எதுவும் பேசாது இருக்கும் தன் தம்பி இன்று சொன்ன… அந்த… “பத்திரம்..” என்ற வார்த்தையை கேட்டதாலோ என்னவோ..பூஜாவுக்கு பத்மினியை பிடித்து போய் விட்டது…
இவர்கள் இருவருக்கும் பிடிக்க வேண்டுமே என்று பூஜா...
அத்தியாயம்…7
“நான் இந்த விவாகரத்துக்கு சம்மதித்து விட்டால்.” என்று ஜெய் கேட்டதும், இது வரை தன் முன் இருக்கும் டேபுளின் மீது கைய் ஊன்றி பேசிக் கொண்டு இருந்த குருமூர்த்தி, அந்த கையை மேல் நோக்கி சென்று தன் தலையின் பின் இரு பக்கமும் கோர்த்த வாறு…
“இப்போ நீ என்னவோ கேட்டியே… அது என்ன திரும்ப...
அத்தியாயம்…6
ஜெய்யுக்கு முன் இருந்த பயம், பத்மினியிடம் பேசியில் உரையாடிய பின் இல்லை. அதனால் அன்று மாலை பத்ம ப்ரியா சுட்டு கொடுத்த பஜ்ஜியை சட்னியில் தொட்டு நான்கை உள்ளே தள்ளிய பின் … “ப்ரியா கெளதம் சாப்பிடலயா…?” என்று கேட்டான்.
“ம் தூங்குறார்.. அவருக்கு அதை விட்டா வேறு என்ன தெரியும்.” என்று சலித்துக் கொண்டவளின்...
அத்தியாயம்…5
“நீங்க அவசரப்பட்டு இருக்க கூடாதோன்னு எனக்கு தோனுது… “ என்று ஜெய் தன் அண்ணன் கெளதமிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
“சரி அப்போ நான் என்ன செய்து இருக்கனும்..? நீயே சொல்.” என்று கெளதம் ஜெய்யிடம் கேட்டான்.
அப்போதும் ஜெய்… “இல்ல இது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போகும் விசயம் கிடையாது. கொஞ்சம் யோசிச்சி பேசி இருக்கலாம்.”...
அத்தியாயம்…4
கீதா எப்படி சொல்வது…? எங்கு இருந்து ஆரம்பிப்பது….? என்று யோசிக்கும் போதே கிரிதரன்.. கிரிஜா ..பத்மினி… அங்கு இருந்து எழும் போதே கீதா தன் இருபக்கமும் அமர்ந்திருந்த பத்மினி கிரிஜாவின் கையை போக விடாது தடுத்து நிறுத்திய கீதா…
பத்மினியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கிரிதரனை கண்ணால் பார்த்து போகாதிங்க என்பது போல் சைகை செய்தாள். பின்...
“இப்போ விவாகரத்து யாருக்கு வேண்டும் உங்களுக்கா…? அவங்களுக்கா…?” என்ற குருமூர்த்தியின் கேள்வியில் பத்மினி வாய் தன்னால் மூடிக் கொண்டாள்.
இப்போது குருமூர்த்தி மீண்டும் தன் பார்வையை கீதாவின் பக்கம் திருப்பியவன்…
“தோ பாருங்க..எதுக்கு விவாகரத்து…?என்ன காரணத்துக்கு விவாகரத்து வேண்டும்…? ஒரு லாயரா என் கிட்ட சொல்லவே நீங்க இப்படி யோசிச்சா உங்க கேசை நான் எப்படி...
அத்தியாயம்…3
மூன்று பெண்களுக்கு நடுவில் அமர்ந்து இருக்கும் போது ஒரு ஆண் மகனாய் அந்த வார்த்தைகளை கேட்கும் போது ஒரு வித சங்கடத்துக்கு ஆளாகி தலை குனிந்து அமர்ந்தது அவன் மட்டும் இல்லை…
மூன்று பெண்களுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது ஒரு வித தர்ம சங்கடமான நிலை அங்கு நிலவியது… அந்த சங்கடத்தையும் தான்டி...