Minmini
அத்தியாயம் 2
தேவும் ஓவியனும் தீவிரமாக பேசி கொண்டு சென்றதால், நதியாவையும் மினியையும் கவனிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் தூரம் சென்றதும் ,
நதியா, “அப்பாடி போயிட்டான் . கூட போறது அந்த பெரிய பண்ணை மகன் தேவ் அண்ணன் டி.. அந்த குரங்கோட மாமா மகன்.. அவங்க அப்பா மாதிரி இல்லை ரொம்ப நல்ல டைப்னு அம்மா...
காலையில் எழுந்ததிலிருந்து ராமசாமி கத்தி கொண்டிருந்தார். எழுந்து நிற்க கூட அடுத்தவர் உதவி தேவைப்பட்டது . வீட்டிற்குள்ளே இருப்பது மிகுந்த வேதனையாக இருந்தது.. பற்றாகுறைக்கு மது வேறு இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
தேவ் அமைதியாக இருந்தான். அவன் தந்தையை கண்டு கொள்ளவில்லை. சகுந்தலா தன் கணவனிற்கு அனைத்து பணிவிடைகளும் செய்து அதற்கு அவரிடம் திட்டும்...
தேவ் , தீபக் இருவரும் ரூம் எடுத்து தங்கி கொள்ள, நிவேதா லேடீஸ் ஹாஸ்டலில் சேர்ந்தாள். ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் செய்ய திருச்சியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்தார்கள். முதல் நாள் அங்கு உள்ள தலைமை மருத்துவரை சந்திக்க செல்ல, எதிரே என்றும் குறையாத திமிருடன் நிஷா வந்து கொண்டிருந்தாள்.
நிஷாவை முதலில் பார்த்தது...
கதிர் தன் மிதி வண்டியை வேகமாக ஓட்டி கொண்டு வீட்டிற்கு வந்தான். உள்ளே வந்தவன் தன் அக்காவிடம் , “ அக்கா அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்.. கன்பர்மேஷன் வந்ததும் ஒரு தடவை நேரில் போய் பீஸ் கட்டி விட்டு புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்”
மினிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தந்தை செய்ய வேண்டியதை தன் தம்பி...
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
ஓ தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு..
காலை வேளையில் சுசிலாவின் பாடலில் மெய் மறந்து அமர்ந்திருந்த மினியின் முதுகில் காய்ந்த இலை சருகு விழுந்ததில் நிஜ...
நதியா தன் தாய் தந்தையருடன் (கண்ணன் – மீரா) துணி கடைக்கு செல்ல தயாராகி இருந்தாள்.
மீரா, “ நதியா கிளம்பியாச்சா? அப்பா வண்டி எடுக்க போகிறார்.”
“ம்ம்ம் கிளம்பிட்டேன் மா.. “
கண்ணன் புல்லட் வைத்திருந்தார். மூவர் செல்வது கொஞ்சம் சிரமம் தான், அதனால் போகும் போது ஒன்றாக செல்வர். திரும்பும் போது, மீரா பஸ்ஸில் வந்து...
காம்ப் போய் வந்த அசதியில் தீபக்கும் தேவும் காலை 8 மணி வரை நன்றாக தூங்கி கொண்டிருக்க, நிவி தேவ் போனிற்கு அழைத்து கொண்டே இருந்தாள். அது எடுக்க படாமல் போக, தீபக்கிற்கு அழைத்தாள்.
அவன் தூக்க கலக்கத்தில் பேச,
“டேய் தீபக்.. எமர்ஜன்சி டா. ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? “
“நிவி.. செம்ம தூக்கத்தில் இருக்கோம்.....
தேவ், டீன் அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?”
ராஜசேகர் (டீன்) “எஸ்… “
“சார் வர சொன்னிங்களா ? என்ன விஷயம் சார்.. “
“ஆமாம் பா.. எனக்கு ஒரு உதவி செய்யனும்.. நீ”
“சொல்லுங்க சார்”
“எல்லா வருஷமும் நம்ம காலேஜோட ஹாஸ்பிட்டல் சார்பாக கண் அறுவை சிகிச்சை 100 பேருக்கு இலவசமாக பண்ணுவோம்...
மினியும் நதியாவும் அவர்களுக்கு பிடித்த இடமான ஓடக்கரையில் அமர்ந்து ஒரு மாத விஷயங்களை பேசி கொண்டிருந்தார்கள்.
மினி “ஏன்டி ரொம்ப நாளா வீட்டிற்கு வரலை? உன் கிட்ட பேச எனக்கு ஆயிரம் கதை இருக்கு”
நதியா “அது ஒரு பெரிய கதை டி.. நீ முதலில் உன் விஷயத்தை சொல்லு.. அண்ணா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க… ஆனால்...
கதிர் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்ததால் நிறைய சிறப்பு வகுப்புகள் இருந்தது, இன்னும் 5 மாதத்தில் பரிட்சை.. கதிர் இப்பொழுதே தயாராக இருந்தான், மெக்காநிக்கல் எஞ்சிநியரிங் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள அவன் நன்றாக உழைத்தான்.
ரகு இப்பொழுது தன் முழு கவனத்தையும் தோட்டத்தில் செலுத்தினார்.. அவ்வப்போது வீட்டு வேலையும் பார்த்து கொள்வதால்...
மினி தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கு நின்றிருந்தான்.
“மினு உன் கிட்ட பேச வேண்டும் “
“யாராவது பார்த்து விட போகிறார்கள் உங்களிடம் பேச எனக்கு ஒன்னும் இல்லை.. தயவு செஞ்சு போங்க”
“ ப்ளீஸ்.. ஒரு 10 நிமிஷம் தான் என்ன புரிஞ்சிக்கோ.. நாளைக்கு நான் ஊருக்கு போய் விடுவேன்.....