Minmini
காலையில் எழுந்ததிலிருந்து ராமசாமி கத்தி கொண்டிருந்தார். எழுந்து நிற்க கூட அடுத்தவர் உதவி தேவைப்பட்டது . வீட்டிற்குள்ளே இருப்பது மிகுந்த வேதனையாக இருந்தது.. பற்றாகுறைக்கு மது வேறு இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
தேவ் அமைதியாக இருந்தான். அவன் தந்தையை கண்டு கொள்ளவில்லை. சகுந்தலா தன் கணவனிற்கு அனைத்து பணிவிடைகளும் செய்து அதற்கு அவரிடம் திட்டும்...
மினி, தேவ் வருகைக்காக தன் தோட்டத்தில் காத்து கொண்டிருந்தாள். கதிரும் ரகுவும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.
வேக வேகமாக நடந்து வந்த நிஷா, தன்னை யாரோ தொடர்வது போல் இருக்க திரும்பி பார்த்தாள். யாரும் தென்படவில்லை.. பிறகு நடக்க ஆரம்பித்தாள். மினியின் வீட்டின் முன் வந்து நின்றவள் , எப்படி அவளை வர வைப்பது என...
மது கடை எரிப்பிற்கு பிறகு தில்லையூர் கிராமம் கொஞ்சம் மாறி இருந்தது. தினமும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது, சில திருந்தாத குடிமகன்கள் வெளியூர் சென்று வாங்கி வந்தால் வீட்டில் மாட்டி கொண்டார்கள். அந்த ஏரியாவில் நிறைய டிப்பர் வகையான லாரிகள் அதிகம் ஓடுவதால் நிறைய செக் போஸ்ட் இருக்கும், குடித்து விட்டு வந்தால் போலீஸிடம்...
மாலை 6 மணி அளவில் தீபக்குடன் பூங்காவிற்கு சென்றான் தேவ். அங்கு நிஷா ஏற்கனவே வந்திருந்தாள்.
தீபக் “நான் இங்க இருக்கேன் டா.. நீ போய் பேசு.. எதுவா இருந்தாலும் பேசு கை நீட்டிடாத.. அவ நம்ம காலேஜ் டீன் பொண்ணு அத மட்டும் நியாபகம் வச்சிக்கோ”
தேவ் “ம்ம்ம் சரி டா “
தேவ் அங்கு சென்று...
மினி தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கு நின்றிருந்தான்.
“மினு உன் கிட்ட பேச வேண்டும் “
“யாராவது பார்த்து விட போகிறார்கள் உங்களிடம் பேச எனக்கு ஒன்னும் இல்லை.. தயவு செஞ்சு போங்க”
“ ப்ளீஸ்.. ஒரு 10 நிமிஷம் தான் என்ன புரிஞ்சிக்கோ.. நாளைக்கு நான் ஊருக்கு போய் விடுவேன்.....
மினி, நதியா இருவரும் இன்று திருச்சி சென்றிருந்தார்கள். விவசாயிகள் பலர் மிளகாய் , கத்திரி , தக்காளி போன்ற நாற்றுகள் அதிக அளவில் கேட்பதால் தங்கள் நர்ஸரிக்காக சிறு க்ரோ பேக்ஸ், செம்மண் போன்றவை வாங்க இருவரும் சென்றார்கள்.
ஓவியன் அவர்கள் செல்ல வேண்டிய கடைக்கு முன்னமே சென்று விசாரித்து வைத்திருந்தான். இவர்கள் சென்று அட்வான்ஸ் ...
அத்தியாயம் 2
தேவும் ஓவியனும் தீவிரமாக பேசி கொண்டு சென்றதால், நதியாவையும் மினியையும் கவனிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் தூரம் சென்றதும் ,
நதியா, “அப்பாடி போயிட்டான் . கூட போறது அந்த பெரிய பண்ணை மகன் தேவ் அண்ணன் டி.. அந்த குரங்கோட மாமா மகன்.. அவங்க அப்பா மாதிரி இல்லை ரொம்ப நல்ல டைப்னு அம்மா...
மினியும் நதியாவும் அவர்களுக்கு பிடித்த இடமான ஓடக்கரையில் அமர்ந்து ஒரு மாத விஷயங்களை பேசி கொண்டிருந்தார்கள்.
மினி “ஏன்டி ரொம்ப நாளா வீட்டிற்கு வரலை? உன் கிட்ட பேச எனக்கு ஆயிரம் கதை இருக்கு”
நதியா “அது ஒரு பெரிய கதை டி.. நீ முதலில் உன் விஷயத்தை சொல்லு.. அண்ணா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க… ஆனால்...
EPISODE 1
அந்தி மாலை வேளையில் அந்த ஓடக்கரையில் அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் நம் மின்மினி. முன்பெல்லாம் இந்த ஓடத்தில் நீச்சல் அடிக்கும் அளவிற்கு கோடையிலும் தண்ணீர் இருக்கும் ஆனால் இப்போ அதன் சுவடே இல்லாமல் வெறும் மணல் திட்டாய் காட்சி அளித்தது. நம் மினியின் பொழுது போக்கு இடமும்...
காம்ப் போய் வந்த அசதியில் தீபக்கும் தேவும் காலை 8 மணி வரை நன்றாக தூங்கி கொண்டிருக்க, நிவி தேவ் போனிற்கு அழைத்து கொண்டே இருந்தாள். அது எடுக்க படாமல் போக, தீபக்கிற்கு அழைத்தாள்.
அவன் தூக்க கலக்கத்தில் பேச,
“டேய் தீபக்.. எமர்ஜன்சி டா. ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? “
“நிவி.. செம்ம தூக்கத்தில் இருக்கோம்.....
கதிர் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்ததால் நிறைய சிறப்பு வகுப்புகள் இருந்தது, இன்னும் 5 மாதத்தில் பரிட்சை.. கதிர் இப்பொழுதே தயாராக இருந்தான், மெக்காநிக்கல் எஞ்சிநியரிங் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள அவன் நன்றாக உழைத்தான்.
ரகு இப்பொழுது தன் முழு கவனத்தையும் தோட்டத்தில் செலுத்தினார்.. அவ்வப்போது வீட்டு வேலையும் பார்த்து கொள்வதால்...