Minmini
மினி, தேவ் வருகைக்காக தன் தோட்டத்தில் காத்து கொண்டிருந்தாள். கதிரும் ரகுவும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.
வேக வேகமாக நடந்து வந்த நிஷா, தன்னை யாரோ தொடர்வது போல் இருக்க திரும்பி பார்த்தாள். யாரும் தென்படவில்லை.. பிறகு நடக்க ஆரம்பித்தாள். மினியின் வீட்டின் முன் வந்து நின்றவள் , எப்படி அவளை வர வைப்பது என...
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
ஓ தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு..
காலை வேளையில் சுசிலாவின் பாடலில் மெய் மறந்து அமர்ந்திருந்த மினியின் முதுகில் காய்ந்த இலை சருகு விழுந்ததில் நிஜ...
தேவ், டீன் அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?”
ராஜசேகர் (டீன்) “எஸ்… “
“சார் வர சொன்னிங்களா ? என்ன விஷயம் சார்.. “
“ஆமாம் பா.. எனக்கு ஒரு உதவி செய்யனும்.. நீ”
“சொல்லுங்க சார்”
“எல்லா வருஷமும் நம்ம காலேஜோட ஹாஸ்பிட்டல் சார்பாக கண் அறுவை சிகிச்சை 100 பேருக்கு இலவசமாக பண்ணுவோம்...
மாலை 6 மணி அளவில் தீபக்குடன் பூங்காவிற்கு சென்றான் தேவ். அங்கு நிஷா ஏற்கனவே வந்திருந்தாள்.
தீபக் “நான் இங்க இருக்கேன் டா.. நீ போய் பேசு.. எதுவா இருந்தாலும் பேசு கை நீட்டிடாத.. அவ நம்ம காலேஜ் டீன் பொண்ணு அத மட்டும் நியாபகம் வச்சிக்கோ”
தேவ் “ம்ம்ம் சரி டா “
தேவ் அங்கு சென்று...
மது கடை எரிப்பிற்கு பிறகு தில்லையூர் கிராமம் கொஞ்சம் மாறி இருந்தது. தினமும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது, சில திருந்தாத குடிமகன்கள் வெளியூர் சென்று வாங்கி வந்தால் வீட்டில் மாட்டி கொண்டார்கள். அந்த ஏரியாவில் நிறைய டிப்பர் வகையான லாரிகள் அதிகம் ஓடுவதால் நிறைய செக் போஸ்ட் இருக்கும், குடித்து விட்டு வந்தால் போலீஸிடம்...
மினி தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கு நின்றிருந்தான்.
“மினு உன் கிட்ட பேச வேண்டும் “
“யாராவது பார்த்து விட போகிறார்கள் உங்களிடம் பேச எனக்கு ஒன்னும் இல்லை.. தயவு செஞ்சு போங்க”
“ ப்ளீஸ்.. ஒரு 10 நிமிஷம் தான் என்ன புரிஞ்சிக்கோ.. நாளைக்கு நான் ஊருக்கு போய் விடுவேன்.....
நதியா தன் தாய் தந்தையருடன் (கண்ணன் – மீரா) துணி கடைக்கு செல்ல தயாராகி இருந்தாள்.
மீரா, “ நதியா கிளம்பியாச்சா? அப்பா வண்டி எடுக்க போகிறார்.”
“ம்ம்ம் கிளம்பிட்டேன் மா.. “
கண்ணன் புல்லட் வைத்திருந்தார். மூவர் செல்வது கொஞ்சம் சிரமம் தான், அதனால் போகும் போது ஒன்றாக செல்வர். திரும்பும் போது, மீரா பஸ்ஸில் வந்து...
காலையில் எழுந்ததிலிருந்து ராமசாமி கத்தி கொண்டிருந்தார். எழுந்து நிற்க கூட அடுத்தவர் உதவி தேவைப்பட்டது . வீட்டிற்குள்ளே இருப்பது மிகுந்த வேதனையாக இருந்தது.. பற்றாகுறைக்கு மது வேறு இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
தேவ் அமைதியாக இருந்தான். அவன் தந்தையை கண்டு கொள்ளவில்லை. சகுந்தலா தன் கணவனிற்கு அனைத்து பணிவிடைகளும் செய்து அதற்கு அவரிடம் திட்டும்...
கதிர் தன் மிதி வண்டியை வேகமாக ஓட்டி கொண்டு வீட்டிற்கு வந்தான். உள்ளே வந்தவன் தன் அக்காவிடம் , “ அக்கா அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்.. கன்பர்மேஷன் வந்ததும் ஒரு தடவை நேரில் போய் பீஸ் கட்டி விட்டு புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்”
மினிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தந்தை செய்ய வேண்டியதை தன் தம்பி...
அத்தியாயம் 2
தேவும் ஓவியனும் தீவிரமாக பேசி கொண்டு சென்றதால், நதியாவையும் மினியையும் கவனிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் தூரம் சென்றதும் ,
நதியா, “அப்பாடி போயிட்டான் . கூட போறது அந்த பெரிய பண்ணை மகன் தேவ் அண்ணன் டி.. அந்த குரங்கோட மாமா மகன்.. அவங்க அப்பா மாதிரி இல்லை ரொம்ப நல்ல டைப்னு அம்மா...
EPISODE 1
அந்தி மாலை வேளையில் அந்த ஓடக்கரையில் அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் நம் மின்மினி. முன்பெல்லாம் இந்த ஓடத்தில் நீச்சல் அடிக்கும் அளவிற்கு கோடையிலும் தண்ணீர் இருக்கும் ஆனால் இப்போ அதன் சுவடே இல்லாமல் வெறும் மணல் திட்டாய் காட்சி அளித்தது. நம் மினியின் பொழுது போக்கு இடமும்...