Kaathal Pookkumaa Ennavanae
அத்தியாயம் 8
மழைச்சாரலாய்
என்னைத் தீண்டி செல்கிறது
உன்னுடன் இருந்த நினைவுகள்!!!
"ஐயோ உளறிட்டோமே", என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து பெ பெ என்று முழித்தான் ஹரி.
சிறிது யோசித்து விட்டு, "இல்லை நந்திதா நீ சும்மா அங்க இங்க நடக்கும் போதே, சும்மா இடுப்பை வளைச்சு நெளிச்சு தான நடந்து போற? அதான் உனக்கு தெரியும்னு நினைச்சு சொன்னேன்....
அத்தியாயம் 5
உன்னைப் பற்றிய
நினைவுகளை சுமந்து
நிற்கும் தருணத்தில்
என் மீது காதல்
பூக்குமா என்னவனே!!!
அந்த வாரம் வெளியே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்தான் ஹரி. பத்திரிகை அடிப்பது முதல், சாப்பாடு வரைக்கும் ஆர்டர் சொல்லி விட்டான். அதே நேரம் நந்திதாவும், விஜியும் தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் வாங்கினார்கள்.
சுதாகரால் அதிக நேரம் வெளியில் அலைய முடியாததால், வீட்டில் இருந்தே...
"இரு நந்திதா, நான் போட்டோ எடுத்துட்டு வரேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் விஜி.
ஒரு பொண்ணுடைய போட்டோவை எடுத்து கொண்டு வந்தாள் விஜி.
வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தாள் நந்திதா.முதலில் போட்டோவை ஹரி கையில் கொடுத்து, "பொண்ணு பிடிச்சிருக்கான்னு பாரு டா", என்று சொன்னாள் விஜி.
"யார் போட்டோவை அம்மா தராங்க", என்று நினைத்து கொண்டே அதை...
அடுத்த நொடி, அழுதே விட்டாள் நந்திதா. "என்ன மா சின்ன பிள்ளை மாதிரி?", என்று கேட்டு தன் நெஞ்சோடு நந்திதாவை அணைத்து கொண்டாள் விஜி.
"நீங்க எல்லாரும் இல்லைன்னா, நான் இப்ப என்ன ஆகிருப்பேன் அத்தை. எங்க வீட்ல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பாக்கலை. அனாதை மாதிரி வந்த என்னை ஆதரிச்சு, இப்படி...
ஹரியை பார்த்து முறைத்து விட்டு "அவன் பக்கத்துல இன்னொரு பையன் இருந்தான். அவன் தான் நம்ம மேடத்தோட ஹீரோ", என்று சொன்னாள் நந்தினி.
"ஏய் சும்மா இரு நந்து. அவங்க என்ன நினைப்பாங்க?", என்று சொன்னாள் பூரணி.
"ஒன்னும் நினைக்க மாட்டாங்க. பாரு எல்லாரும் எப்படி கதை கேக்காங்கன்னு", என்று சொன்னாள் நந்திதா.
"அப்புறம் என்ன நடந்தது மா?",...
அத்தியாயம் 2
உன் நினைவுகளை சுமப்பது
என்னைப் பொறுத்த வரை
சுகமான சுமையே!!!
"என்ன விளையாடுறியா? இந்த கேவலத்தை யார் கிட்ட போய் சொல்ல?"
"யார் கிட்டானாலும் சரி. ஏன், பிரபாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கூட இருக்காங்களே. அவங்க கிட்ட போகலாம்", என்றாள்.
"சரி", என்று கிளம்பினார்கள்.
"என்னை பொறுத்தவரைக்கும், இங்க வீட்ல எல்லாரும் செத்துட்டீங்க", என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அவர்களின்...
"நடிக்காத, கொன்னுருவேன். நீ பேசுனதை நான் கேட்டேன். சாகுற வரைக்கும் அவளை நீ மறக்க மாட்டியா? அப்ப எதுக்கு டா என்னை கல்யாணம் செஞ்ச? அவ என்ன உன்னை விட்டு ஓடி போய்ட்டாளா?"
"ஏய் அவளை பத்தி தப்பா பேசாத", என்றான் ஹரி.
"பாத்தியா, பாத்தியா! அவளை பத்தி சொன்ன உடனே உனக்கு இவ்வளவு கோபம் வருது?...
"நான் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்தவ. நான் இந்த வீட்ல இருக்க கூடாது. நான் போய் தான் ஆகணும்", என்று கம்பீரமாக சொன்னாள் நந்திதா.
"எல்லாருமே அவன் சொன்னதை நம்பி பேசிட்டோம் நந்துமா. எல்லாரையும் மன்னிச்சிக்கோ. உள்ள வா மா", என்று சொன்னாள் சுமதி.
"உன்னை பொறுத்தவரைக்கும் நான் அவமானம்", என்று சொல்லி எச்சில் விழுங்கியவள், "நீ...
அத்தியாயம் 4
வானில் உள்ள நட்சத்திர
கூட்டங்களில் என்னவளின்
முகத்தை தேடி
தத்தளிக்கிறேன் நான்!!!
"எதையும் யோசிக்காத", என்று மனதை அடக்கியவள், "நானே இந்த வீட்டுக்கு ஆதரவு தேடி வந்துருக்கேன். கிட்ட தட்ட ஒன்னும் இல்லாத பிச்சைக்காரி. நான் போய் அவனை நினைக்கலாமா? அது தப்பு. முதலில் அத்தை கிட்ட பேசணும். கல்யாணம் கண்டிப்பான்னா, ஹரியை சம்மதிக்க வைக்கணும். அவங்க கல்யாணம்...
அத்தியாயம் 9
உன்னை விட உன்னுடைய
நினைவுகளே என்னை
அதிகமாய் தாக்குகிறது அன்பே!!!
"எனக்கு சந்தோசமா இருக்கு ஹரி. எதுக்கு நீ முன்னாடியே சொல்லலை?"
"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லணும்னு தோணலை. நான் பர்ஸ்ட் நைட்ல சொல்லலாம்னு வந்தேன். ஆனா மேடம் காளி அவதாரம் எடுத்துடீங்க. அதுக்கு பிறகும் எங்க சொல்ல விட்ட?"
"இன்னைக்கு சொல்ல சொன்னதுக்கு, எதுக்கு நாளைக்கு ஒரு நாள் காத்திருக்க...
அவளின் சிறு பிள்ளைத்தனமான செய்கையை பார்த்த ஹரி, சிறு சிரிப்புடன் உள்ளே சென்றான்.
அவள் அருகே போய் நின்ற பின்னும், அடி கண்ணால் அவனை பார்ப்பதும், அடுத்து வேறு எங்கோ பார்ப்பதுமாய் இருந்தாள் நந்திதா.
"ஹாய் நந்திதா", என்று சிரித்தான் ஹரி. அவளோ அமைதியாய் இருந்தாள்.
"என் மேல கோபமா?", என்று கேட்டான் ஹரி. அவள் மௌனம் தொடர்ந்தது.
"வேணும்னு...
அத்தியாயம் 10
காதல் பூக்குமா என்று
ஏங்கிய வேளையில்
காதல் என்னும் சோலையையே
உருவாக்கி விட்டாயே என்னவனே!!!
"அப்புறம் அண்ணா, நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க?", என்று ஆரம்பித்தாள் நந்திதா.
"என்ன மா செய்றது? விஜி அம்மாவும், எங்க அம்மாவும் நிறைய பொண்ணுங்க போட்டோ காட்ட தான் செய்றாங்க. ஆனா எனக்கு தான் எதுவும் பிடிக்க மாட்டிக்கு"
"எதுக்கு அண்ணா பிடிக்க...
காதல் பூக்குமா என்னவனே
அத்தியாயம் 1
உன் முகம் பார்க்கின்ற
ஒவ்வொரு நொடியும்
என்னுள் பல கவிதைகள்
ஜனனம் எடுக்கின்றன!!!
கண்களில் முழு காதலை தேக்கி, அவளை பார்த்து கொண்டிருந்தான் ஹரி கிருஷ்ணன். குழந்தை போல் தூங்கும், அவள் முகத்தை ரசித்தான்.
"இந்த உலகத்தில் என் கண்ணுக்கு, இவளை தவிர யாரும் அழகியா தெரிய மாட்டாங்க", என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து...
மூச்சு காற்றுக்காக தவிக்கும் போது தான் அவளை விட்டு விலகினான் ஹரி. முகம் முழுவதும் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் நந்திதா. இயல்பாக அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தால் கூட அவள் எதுவும் சொல்லி இருக்க மாட்டாள். ஆனால் அவளை இயல்பாக்க நினைத்து, "விக்கல் நின்னுருச்சே", என்று சிரித்தான் ஹரி.
அவன் மடியில் இருந்து எழுந்து...
"எல்லாருக்கும் வேதனையா இருக்கு மா. அவ நல்லா இருந்தா எங்களுக்கு போதும். தேடனும்னு ஆசை தான். அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் சும்மா இருக்கோம். மன்னிச்சிருன்னு ஒரு வார்த்தை அவ கிட்டு கேட்டுட்டோம்னா கண்ணை மூடும் போது நிம்மதியா போய் செருவோம்"
"அவ நல்லா இருக்கா மா. எனக்கு பாத்துருக்க மாப்பிள்ளையோட சொந்த காரங்க...