Tamil Novels
அத்தியாயம் -8(2)
சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர்.
“இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா.
“அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும்....
அத்தியாயம் 51
மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது.
போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ காலி. இனி உன் பக்கமே காவியன் திரும்ப மாட்டானே!” என்று எழுந்து குளித்து தயாராகி ஹூட்டி போட்டு முகத்தை மறைத்து...
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20
சிறிது நேரம் என்ன செய்வது எனப் புரியாது சந்திரன் அமர்ந்திருக்க, இது அவ்வளவு எளிதினில் தீரும் பிரச்சனை இல்லை என்பது புரியச் சோர்ந்து போனான். லுனா விஷயத்தில் கோபம் இருக்கும், மற்றபடி கருத்தடை மாத்திரை விவகாரம் எல்லாம் புரிதல் சரியாக இல்லாததால் நடந்து விட்டது என்று விளக்கி...
அத்தியாயம் 51
மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது.
போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ காலி. இனி உன் பக்கமே காவியன் திரும்ப மாட்டானே!” என்று எழுந்து குளித்து தயாராகி ஹூட்டி போட்டு முகத்தை மறைத்து...
அத்தியாயம் 50
நேத்ரா, எழிலா அழைக்கும் சத்தம் கேட்டு கீழே எட்டி பார்த்தனர். கலையரசன் நின்று கொண்டிருந்தான்.
எதுக்கெடுத்தாலும் இவன் வந்துடுறானே? அதிரதன் கேட்க, ரதனுக்கு பொறாமையா? என்று நிதின் கேட்க, புன்னகையை மறைத்துக் கொண்டே கீழே சென்று “உள்ள வாடா” என்றாள் நேத்ரா.
உள்ளே வந்தவன் எல்லாரிடமும், நேற்று கோவில் திருவிழா ஆரம்பித்து விட்டது. ஒருவாரம் கலை...
அத்தியாயம் 49
தர்ஷன் அமர்ந்து உவ்வா..என்று சிரித்து மழலை பேச்சில் அனைவரையும் அவன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான். ஆத்வியும் தாட்சுவும் அவனை கொஞ்சிக் கொண்டிருக்க, அதீபன் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான். நிதின் போனில் ஆர்வமாக இருக்க, எழிலன் செழியனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
காவியன் அனைவரையும் பார்த்துக் கொண்டே வந்தான். ஹே வந்துட்டியா? வாடா..என்று எழிலன் காவியன்...
அத்தியாயம் 48
நிது, ரணா அறையில் ஏதாவது பிராபிளமான்னு பாரு. அவளோட அறை ஏசி லெவல் அதிகமானது போல் தெரியுது. இந்த அளவிற்கு அவள் எப்பொழுதும் வைக்கவே மாட்டாள். வந்தவன் யாருன்னு தெரியணும்? என்று அதிரதன் சொல்லிக் கொண்டே நேத்ரா அருகே அமர்ந்தான்.
ரொம்ப ஃபீவரா இருக்கா? நேத்ரா கேட்க, ம்ம்..என்றான் அதிரதன்.
நிதின் ரணா அறைக்கு சென்று...
ஆள வந்தாள் -2
அத்தியாயம் -2(1)
திருவாரூர் நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சேரன். மூன்று வருடங்களுக்கு பிறகு அவனோடு இப்படி ஒரு அருகாமை. மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவனுக்குமே சொல்லத் தெரியாத இதமான உணர்வுதான்.
கோவங்கள், வருத்தங்கள், இழப்புகள் என இரு பக்கங்களிலுமே உள்ளன. ஆனால் இந்த பிரிவை இருவராலுமே சகிக்க முடியவில்லை.
சேரனாவது தனக்கு...
அத்தியாயம் -1(2)
“எப்பய்யா வழி வுடுவீங்க? ஆய பஸ் ஏத்தி விடணும்” ஆட்டோவை செல்ல விடாமல் நிறுத்தி வைத்திருந்தவனிடம் சொன்னான் ஆட்டோக்காரன்.
உள்ளே யார் என எட்டிப் பார்த்தவன் அவசரமாக சேரனிடம் ஓடி சென்றான். சேரனின் முகத்தை எல்லாம் கேக்கால் பூசி விட்டிருந்தனர் அவனது நண்பர்கள் படையினர்.
“இந்த முறை கவுன்சிலர், அடுத்த முறை...
அத்தியாயம் 47
“ஹேய், என்னடா அழுறீங்க? நான் நல்லா தான் இருக்கேன். தினமும் வந்துருவேன்” என்றான் காவியன்.
“அண்ணா” என்று ஜீவா காவியனை அழுது கொண்டே அணைக்க, அங்கே வந்தனர் அதிரதனும் எழிலனும். இவர்களை பார்த்து இருவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
ஜீவா, அழுறியா? எல்லாரையும் நீ தான் பார்த்துக்கணும். இப்படி அழுற? நான் எங்கடா போகப்...
நதியின் ஜதி ஒன்றே 16
அஜய் நின்ற இடத்திலே நின்றிருந்தான். அவனின் சுற்றம் எல்லாம் பிளாங்க்.
அவனுடன் பேசி கொண்டிருந்தோர் "அஜய்" என்று திரும்ப தோள் தட்டினர்.
MP பெரியப்பாவும் அங்கிருந்தவர், அஜய் கண்கள் நிலைத்து நின்ற திசையில் பார்த்தார். ஜீவிதா அங்கிருந்தாள். அவர் நெற்றி சுருங்கியது. "டேய் தம்பி" என்று மகனை அசைத்தார்.
அஜய் அவரை பார்த்தவன், சுற்றியிருந்தோரையும்...
அத்தியாயம் 46
எல்லாரும் நிறுத்துங்க. உங்களோட குடும்ப விசயத்தை பற்றி அப்புறம் பேசுங்க. நானும் அசுவும் இப்பொழுதே போகணும். இல்லை “எங்களை கொன்னுடுவாங்க” என்று செள்ளியன் கத்தினான்.
உன்னை யாருடா கொல்லப் போறா ராஸ்கல்? உன்னை நம்பி புள்ளைக்கு முடிச்சு வச்சது தப்பா போச்சு? தினகரன் கோபமாக சத்தமிட்டார்.
ஆமா, தப்பு தான் சீனியர். ஏன்னா வினு கழுத்துல...
அத்தியாயம் 45
ஹாஸ்பிட்டலில் நேத்ராவை அறைக்கு மாற்றி இருந்தனர். அவள் மயக்கத்தில் இருந்தாள். அதிரதன் கோபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். எழிலன் அவளருகே அமர்ந்திருந்தான். நளனும் மிதுனும் நேத்ராவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாட்டியும் சிவநந்தினியும் அதிரதனை அழைக்க, அவன் வெளியே வந்து அறைக்கு அழைத்து சென்றான். சிவநந்தினி நேத்ராவை பார்த்து, “பப்பூ இந்த பொண்ணு எனக்கு...
அத்தியாயம் 44
காவியன் அறைக்கதவை திறந்து ரணா உள்ளே செல்ல, பசங்க எல்லாரும் அவளை பார்த்தனர். மிதுன் கண்ணசைக்க, நண்பர்கள் அனைவரும் வெளியேறினர். எழிலன் மட்டும் அமர்ந்திருந்தான். ரணா அவனை பார்க்க, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான்.
“வெளிய போ” என்று ரணா கண்ணசைக்க, எழிலன் “முடியாது” என்று தலையசைத்து காவியனை பார்த்தான். ரணா, என்ன செய்ற?...
நிமிடம் தான். "அஜு எப்படி இருந்தாலும் அவர் என் அஜு தான். அவர் இதை எல்லாம் யோசிக்க கூட மாட்டார்" என்று மனதை தெளிய வைத்து கொண்டாள்.
காலை உணவு பரிமாற ஆரம்பித்தனர். சகுந்தலாவிற்கு சிறு சிறு உதவிகளை செய்தாள்.
சேனாதிபதி, "சின்ன மருமகளே. இங்க வாம்மா" என்று ஜீவிதாவை சத்தமாக அழைத்தார்.
காமாட்சி, "என்னங்க" என்றார் கண்டிப்புடன்....
அத்தியாயம் 43
ரணா அதீபனிடம் வந்து “பயமா இருக்குடா” என்று அழுதாள்.
அதிரதன் சென்ற காரின் முன் ஆட்கள் வந்தனர். அவர்களை அடித்து விட்டு மேலும் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். எதிரே ஓடி வந்த நேத்ராவை பார்த்து காரை நிறுத்தினான்.
ராகவ் அவள் பின் ஓடி வர, டேய்..இவரை முதல்ல கூட்டிட்டு போ. காரை எடு என்று...
அத்தியாயம் 42
அதிரதனை தேடிக் கொண்டு நேத்ரா அவனறைக்கு சென்றாள். அவன் அங்கே இல்லை. அதனால் வெளியே வந்தாள். சன் கிளாஸை போட்டுக் கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
ம்ம்..ஓ.கே. சொல்லு என்று அவனது அலைபேசியில் நம்பரை குறித்தான்.
சார்..நேத்ரா அழைக்க, அவளை பார்த்து ஐந்து நிமிடம் என கையை காட்டி விட்டு ஒரு புட்டேஜ் விடாம தேடுங்க...
அத்தியாயம் 41
விஷ்வாவிடம் டாக்டர் பேசிக் கொண்டிருந்தார். சுஜியும் அவனுடன் அமர்ந்திருந்தாள். எல்லாரும் உள்ளே வர..அந்த பொண்ணுக்கு வலி குறையணும். ஒரு வாரம் அப்சர்வேசன்ல இருக்கட்டும். யாராவது ஒருவர் பக்கமிருந்து பார்த்துக்கணும். வலி அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. ஒரு வாரம் பின்னும் வலி அதிகமாக இருந்தால் இங்கே தான் இருக்கணும். பார்த்துட்டு தான் முடிவெடுக்கணும்.
ஓ.கே டாக்டர்...
அத்தியாயம் 40
எதிர்பாராத விதமாக கதவு திறக்கப்பட தன்வந்த் ஒளிந்து கொண்டான். மாயா தான் வெளியே வந்தாள். இவள் இந்த நேரத்தில் எங்கே போகிறாள்? என பார்த்தான் தன்வந்த். மாயா நேராக ஜீவாவும் அவன் நண்பர்களும் இருக்கும் அறைக்கு வெளியே நின்று தட்டலாமா? என்று கையை கதவருகே கொண்டு போவதும் எடுப்பதுமாக நின்றாள்.
மெதுவாக அவள் பின்னே...
அத்தியாயம் 39
மறுநாள் நீச்சல் குளத்திற்கு அருகே சாய்வு நாற்காலியில் தேனீர் அருந்தி விட்டு கண்ணை மூடி படுத்திருந்தான் அதிரதன். காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வினு நேத்ரா.
சாரு அதிரதன் அருகே வந்து, பேசலாமா? கேட்டாள். கண்ணை திறந்து அவளை பார்த்த அதிரதன், எழுந்து நீச்சல் குளத்தில் காலை தண்ணீரில் மிதக்க விட்டு அமர்ந்தான்....