Avalae En Prabhaavam
அவளே என் பிரபாவம் 5
“வாங்க.. வாங்க சம்மந்தி, வாங்க தம்பி.. உள்ள வாங்க..” என்று சட்டென சுதாரித்த வசந்தா இருவரையும் வீட்டினுள் அழைக்க, வடிவேலுவும் எந்தவிதமான முக பாவமும் இல்லாமல் “உள்ள வாங்க..” என்று சாதரணமாய் வரவேற்றார்.
“ம்ம்..” என்றபடி ப்ரேம் மட்டும் வீட்டினுள் வந்தவன், தன்னுடன் வராத தன் அம்மாவையும், தங்கையையும் திரும்பி அழுத்தமாக...
அவளே என் பிரபாவம் 4
“நான் செய்வேங்க.. அண்ட் இது ஒன்னும் உதவி கிடையாது.. என்னோட பொறுப்பு, கடமை..” என்று மதுமித்ரா ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்தி சொன்னாள்.
“இது எங்களுடைய கடை, உன்னோட எந்த உதவியும் எங்களுக்கு தேவையில்லை..” என்று ப்ரேம் அவளை ஒதுக்கி வைத்து பேசியது மிகவும் பாதித்தாலும், தன்னுடைய பொறுமையை இழக்காமல் நிதானமாக...
“என்ன சொன்ன..? அப்பா உன்னோட சந்தோஷத்துக்காகதான் இந்த முடிவை எடுத்தார்ன்னு.. அதுபடி பார்த்தா இப்போ நீ ரொம்ப சந்தோஷமா இல்லை இருக்கணும்..” என்று அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து சொல்ல, ஓர் நொடி அமைதியாயனவள்,
“ண்ணா.. அப்பா ஒரு நாள் இல்லை ஒருநாள் கண்டிப்பா புரிஞ்சுப்பார், என்னோட சந்தோஷம் எங்க.. யார்கிட்ட இருக்குன்னு..” என்று உறுதியாக...
அவளே என் பிரபாவம் 3
“ஸ்வீட் எடு கொண்டாடுன்னு சொல்ற... ம்ம்.. அதுவும் சரிதான்.. எனக்குதான் கொண்டாடவும் நிறைய காரணமும் இருக்கே..”
“முதல் காரணம் என் கல்யாணம் நின்னு போச்சு.. சூப்பர்..”
“அடுத்து அவதான் என் வாழ்க்கையேன்னு நினைச்ச ஒரு பொண்ணுக்கு நான் முக்கியம் இல்லையாம், அவங்க அப்பாதான் எல்லாமுன்னு என்னை கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டா.. இது...
அவளே என் பிரபாவம் 2 2
“அவ்வளவுதான்.. நான் கிளம்புறேன்..” என்று அவளுக்காக அவன் உருவாக்கியிருந்த ஆப் பற்றி சொன்ன ப்ரேம், கிளம்புகிறேன் என்றுவிட,
“அவ்வளவுதானா.. வேறெதுவும் இல்லையா என்கிட்ட பேச..?” என்ற ஏக்க பார்வையை பார்த்தாள் மதுமித்ரா.
“ம்ப்ச்..” என்று அவளின் ஏக்கப்பார்வையில் தலை கோதியவன், “வேறென்ன இருக்கு..? அதான் எல்லாம் முடிச்சிட்டீங்களே..” என்று சிறு குரலில்...
அவளே என் பிரபாவம் 2 1
“என்ன சொல்ற சோமு..? இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எப்படிப்பா முடியும்..?” என்று வடிவேலு சோமுவிடம் கேட்டார்.
“செய்யணும்ன்னு சொல்ராங்க வடிவேலு, அவங்க மகன் இன்னும் ஒரு மாசத்துல வேலைக்கு வெளிநாடு போக போறாராம், அதுக்குள்ள தங்கச்சி கல்யாணத்தை முடிக்கணும் சொல்றாரு..” என்று சோமு சொல்லவும், யோசித்த வடிவேலு,
“சரி.. விடு அப்படித்தான்...
சோமு மூலம் விஷயம் கேள்விப்பட்டு வடிவேலுவே நேரே வந்துவிட்டார். அவரின் வரவை எதிர்பார்க்காமல் திகைத்தாலும் மரியாதையுடனே வரவேற்று உபசரித்தனர்.
“முதல்ல என்னை மன்னிச்சுடுங்க.. நான் என் பொண்ணை தரமாட்டேன்னு சொல்றது ரொம்ப தப்பு.. ஆனா என் நிலையையும் நீங்க புரிஞ்சுக்கணும், என் பொண்ணுன்னா எனக்கு உயிரு.. அவதான் எனக்கு எல்லாமே..”
“அதிர்ந்து கூட பேசமாட்டா, ரொம்ப அமைதி.....
அத்தியாயம் 1
“வடிவேலு.. இப்போ நீ என்னதான் சொல்ல வர..?” என்று அவரின் நண்பர் சோமு கேட்டார்.
“ஏன் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு தெரியலையா சோமு..? இந்த சம்மந்தம் சரிப்பட்டு வராது, முடிச்சுக்கலாம்ன்னு சொல்றேன்.. அவ்வளவுதான்..” என்று முடிவாக சொன்னார் வடிவேலு.
“நீ பேசறது நியாயமா வடிவேலு..? ரெண்டு ஜோடிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்ச பின்னாடி நீ...