Avalae En Prabhaavam
“வேண்டாம்.. வேண்டாம்.. இறக்கி விடுங்க, நானே வரேன்..” என்று மித்ரா குதித்து இறங்கியவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் கணவனுடன் காரில் சென்று கொண்டிருந்தாள்.
“இப்போ எதுக்கு இவ்வளவு பாஸ்ட்டா போய்ட்டு இருக்கீங்க.. பங்க்ஷன் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு..” என்று கடிந்து கொண்டவளை கண்டு கொள்ளாமல் காரை விரட்டியவன், மகளின் ஸ்கூலில் சென்று...
அவளே என் பிரபாவம் 14
“என்ன நக்கலா..?” என்று ‘ஹனிமூன் வந்தது ப்ரீயா சண்டை போடவும், கவுந்து படுத்து தூங்கவும் தானா..?’ என்று மது கேட்டதை நக்கலாகவே நினைத்த ப்ரேம் அவளை அதட்ட, உதட்டை சுழித்து பார்த்தவள்,
“நக்கலா..? சரிதான், இனி உங்ககிட்ட பேசி சல்லி காசுக்கு பிரயோஜனமில்லை.. நான் உண்மையாவே தூங்கபோறேன்..” என்று கடுப்பாக சொல்லி ...
அவளே என் பிரபாவம் FINAL 1
“இங்க என்ன நடக்குது..?” என்ற வடிவேலுவின் சத்தத்தில் வசந்தாவும், ரவியும் பதட்டத்துடன் திரும்ப, ப்ரேம் சாதாரணமாக திரும்பி பார்த்தான்.
“உன்னை தான் கேட்கிறேன் வசந்தா..? இங்க என்ன நடக்குது..?” என்று மனைவியின் கையில் இருக்கும் பணத்தை பார்த்தே வடிவேலு அதட்டி கேட்டார்.
“அது.. மாப்பிள்ளை.. பணம்..” என்று தன் கையில் இருந்த...
“மதுமா.. மதுமா.. என்னடா..” என்று மகளை நெருங்க, அவரை தள்ளி விட்டவள்,
“நான் உண்மையாதான் சொல்றேன், என்னை விட்டு தள்ளி போங்க..” என்று வெடித்தவள், உள்ளே சென்றுவிட, வடிவேலு அசையாமல் நின்றுவிட்டார்.
“ப்பா.. எனக்கு உங்க எல்லோரோட பேசணும்..” என்று வீட்டுக்கு வந்த ப்ரேம் மிக நிதானமாக சொல்ல, சண்முகத்திற்கும், வைஜெயந்திக்கும், திவ்யாவிற்கும் பயமே சூழ்ந்தது. அவன்...
“இது உங்க சம்மந்தி வீடு மட்டுமில்லை, உங்க தங்கச்சி வீடும் தான், காபியை குடிங்க, என் மருமகளுக்கு நாள் வேற நெருங்குது, அதுக்கு என்ன செய்யன்னு நாம பார்க்கணும் இல்லை..” என்று சண்முகத்தின் விலகலை நொடியில் உடைத்து அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பேசிய வசந்தாவை சண்முகம் மனம் நிறைந்து பார்த்தார்.
“நீ உண்மையாவே...
“அப்போ.. போய் அண்ணியை பார்த்துட்டு வா.. நான் உனக்கு வீடியோ கால் பண்றேன்..”
“எதுக்கு..? அதான் நீயும் அம்மாவும் அடிக்கடி வீடியோ கால் செஞ்சு பார்த்துட்டு தானே இருக்கீங்க..?” என்று ரவி நழுவ பார்த்தான்.
“ம்ம்.. எனக்கு உன் போன்ல பார்க்கணும் ஆசை.. கிளம்புண்ணா..” என்று விடாமல் கிளப்பி விட, ரவி மனதே இல்லாமல் கார் எடுக்க...
“என்ன ஆச்சு ப்ரேம்..?” என்று சண்முகமும் அடுத்த சில நிமிடங்களில் ஓடி வந்திருந்தார்.
“கடையை திறப்பீங்களாம்ப்பா..” என்று மகன் சொல்லவும்,
“இல்லை ப்ரேம்.. அது சரிவராது..” என்று சண்முகம் மறுக்க, மது மறுபடியும் காரில் இருந்து கீழிறங்கிவிட்டவள்,
“ஏன் மாமா சரிவராது..? இது உங்க கடைதானே.. திறங்க..” என்றாள்.
“இல்லை மது வேண்டாம்..” என்று சண்முகம் மறுப்படியும் மறுக்க, மது...
சோமு மூலம் விஷயம் கேள்விப்பட்டு வடிவேலுவே நேரே வந்துவிட்டார். அவரின் வரவை எதிர்பார்க்காமல் திகைத்தாலும் மரியாதையுடனே வரவேற்று உபசரித்தனர்.
“முதல்ல என்னை மன்னிச்சுடுங்க.. நான் என் பொண்ணை தரமாட்டேன்னு சொல்றது ரொம்ப தப்பு.. ஆனா என் நிலையையும் நீங்க புரிஞ்சுக்கணும், என் பொண்ணுன்னா எனக்கு உயிரு.. அவதான் எனக்கு எல்லாமே..”
“அதிர்ந்து கூட பேசமாட்டா, ரொம்ப அமைதி.....
“எவ்வளவு நேரம்டி உங்க அப்பாகிட்ட பேசுவ..?" என்று மனைவியிடம் கடுப்பாக கேட்க, அவனை கண்ணை சுருக்கி பார்த்தவள்,
“நீங்க ஏதாவது வேலை செய்யும் போது, இல்லை போன் பேசும் போது இப்படித்தான் நான் எங்க அப்பாகிட்ட பேசிட்டிருக்கேன்.. அதையும் பேசக்கூடாதுன்னா அப்பறம் எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்கோங்க..” என்று மது தந்தையை விட்டு கொடுக்காமல் பேசினாள்.
“க்கும்.....
“கிளம்பு.. வீட்டுக்கு போலாம்..” என்று ப்ரேம் மனைவியை அழைக்க, வடிவேலுவும் மகளை கிளம்பு என்பது போலே பார்த்து கொண்டிருந்தார்.
“இன்னும் ஒரு மணி நேரம் தானே.. பார்த்திட்டே போறேன்..” என்று மது பொதுவாக சொன்னவள், வசந்தாவின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்ள, ப்ரேம் மனைவியின் முன் சென்று நின்றான்.
“கிளம்புன்னு சொல்றேன் இல்லை..” என்று அதட்டியவன், அவள்...
“ப்பா.. உங்க வேலை..” என்று கேட்டபடி தங்கையை பார்த்தவனுக்கு, அவள் அப்பாவின் முகத்தை பார்க்க முடியமால் தடுமாறி கொண்டிருக்க, அதை வருத்தத்துடன் பார்த்த ரவி,
“ப்பா..” என்று மதுவிற்காக பேச வர,
“ரவி.. எனக்கும்.. என் பொண்ணுக்கும் இடையில பேசவரன்னா வேண்டாம்.. எங்க ரெண்டு பேருக்கும் இடையில யார் வர்றதும் எனக்கு பிடிக்காது, அது உங்கம்மாவே இருந்தாலும்...
ஏனெனில் இப்போதெல்லாம் ப்ரேம் சொல்வதை தான் சண்முகம் கேட்கிறார் அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி.
அவருக்கு மகன் அன்று பேசி சென்றது வெகுவாக மனதை பாதித்திருக்க, இனி வரும் நாட்களிலாவது மகனுக்கு ஏற்ற தந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவரை மகனிடம் நெருங்க வைத்திருந்தது.
அப்படி இதுவும் கண்டிப்பாக...
“என்ன சொன்ன..? அப்பா உன்னோட சந்தோஷத்துக்காகதான் இந்த முடிவை எடுத்தார்ன்னு.. அதுபடி பார்த்தா இப்போ நீ ரொம்ப சந்தோஷமா இல்லை இருக்கணும்..” என்று அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து சொல்ல, ஓர் நொடி அமைதியாயனவள்,
“ண்ணா.. அப்பா ஒரு நாள் இல்லை ஒருநாள் கண்டிப்பா புரிஞ்சுப்பார், என்னோட சந்தோஷம் எங்க.. யார்கிட்ட இருக்குன்னு..” என்று உறுதியாக...
அவர் மதுவுடன் பேசுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க மாட்டார், பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே அழைத்துவிடுவார், அது மணிக்கு ஒரு முறையாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார். ஆனால் இந்த இரண்டு நாட்களாக அவர் மொத்தமே ஒரு மூன்று முறைதான் அழைத்திருப்பார், அதுவும் சில நொடிகளில் முடிந்துவிட்டது என்பது இப்போது புரிந்தது.
இந்த இரண்டு...
“அப்பா இங்கதான் இருக்கார்.. விடுங்க..” என்ற மதுவின் மெலிதான குரலில் தெரிந்த வித்தியாசத்தில் ப்ரேமின் முகம் சட்டென இறுகி போக, கை தன்னாலே விலகியது.
“மதுமா.. பூ எடுத்து வரவா..” என்று ஹாலில் இருந்த பக்க கதவின் வழியே தோட்டத்தில் வந்து நின்றவளிடம், “வேண்டாம்..” என்றுவிட, அவர் அங்கிருந்து செல்லவும், அவளின் கண்கள் அந்த தோட்டத்தை...
“வாங்கண்ணா..” என்று ஹாலில் அமர்ந்திருந்த குமாரை வரவேற்றவளை முகம் சுளித்து பார்த்த வைஜெயந்தி,
“முதல் நாளே பொழுது சாயற வரைக்கும் தூங்கினா விளங்குனா மாதிரிதான்.. என்ன செய்ய..? நான் வாங்கி வந்த வரம் அப்படி..?” என்று சத்தமாகவே முணுமுணுத்து கொண்டே உள்ளே செல்ல, குமார் சங்கடத்துடன் மொபைலை பார்த்தபடி குனிந்து கொண்டான்.
குமாரின் முன் வைஜெயந்தி இப்படி...
அப்போதே பிரித்து பார்த்தவனுக்கு அது அவனின் பனிக்கால உடைகள் என்று புரிந்தது, அதுவும் அதை மதுவே ஸ்பெஷலாக தனக்காக தயாரித்திருக்கிறாள் என்று புரிய அவனின் கோவம் மறைந்து காதல் வெளியேவர, பார்சலை வைத்துவிட்டு மறுப்படியும் மதுவை அணைத்துகொண்டான்.
அவளும் அவனின் அணைப்பை விரும்பி மறுக்காமல் நின்றாள். இருவருக்கும் "பேசி பேசி காயப்பட்டது போதும்.." என்ற வெறுமை...
அவளே என் பிரபாவம் 19
“என்னோட வாழ்க்கையையே நான் முழுசா உன்கிட்ட மட்டும் தான் கொடுத்திருக்கேன், என்னை மேல ஏத்துறதும் நீதான்.. கீழ இறக்கறதும் நீயாதான் இருப்ப..”
“அதை இன்னிக்கு ப்ரூப் செஞ்சுட்டா.. என்னை மொத்தமா கீழிறக்கிட்டா.. நடுசபையில் வச்சு என்னோட தன்மானம், சுயமரியாதையை மொத்தமா குழி தோண்டி புதைச்சிட்டா..
“அந்த மனுஷன் வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு...
அடுத்தது திருமண இன்விடேஷன்.. வடிவேலு ஒரு மாடல் பார்க்க, ப்ரேம் அவர் முதலில் தூக்கியடித்த இன்விடேஷன்தான் வேண்டும் என்றான். அதிலும் இரு பக்கத்திற்கும் அந்த இன்விடேஷன் தான் என்று பிடிவாதமாக நின்றான்.
"என்ன மது இதெல்லாம்..? என் பொண்ணு கல்யாணத்துக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ற உரிமை கூட எனக்கில்லையா..?" என்று எப்போதும் போல மகளிடம் ஆரம்பிக்க, ...
“வரோம்..” என்று பொதுவாக சொன்ன ப்ரேம், மாப்பிள்ளையும், தங்கையை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வீட்டில் இருந்தவர்கள் முதல் முறை பொண்ணும், மாப்பிள்ளையும் வருவதால் ஆரத்தி எடுத்து சில சடங்குகளை முடித்து ரவியை தங்கையின் அறைக்கு அனுப்பிவைத்த ப்ரேம், சண்முகத்தின் ரூமில் தங்கையையும், தாயையும் தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு ப்ரேம்..?”...