Wednesday, May 15, 2024

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

    மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில்  இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13 சுகுமாரி “கௌரி, இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்.. நாள் பார்த்தாச்சு” என சொல்லிக் கொண்டேதான் வீட்டினுள் வந்தார் அவனின் அன்னை. அதன்பின் அங்கு நடந்தவைகளை எல்லாம் கெளரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், சுகுமாரி.  ரத்தினம், எப்போதும் போல.. தோட்டம் சென்றுவிட்டார். கெளரிக்கு, ‘சஹாவின் பயம்.. அவளின் முகமே சரியில்லை..’ என அன்னை சொல்லவும்.. கெளரியின் முகமும்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 16 இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக. இரவு உணவு...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15 சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.. ஆனால், அவளாள் ஆசையாக  அழைக்கவே முடிந்ததில்லை இதுவரை. ஒவ்வொருநாளும் காலையில் மித்ரன் பள்ளிக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு, கெளரிதான் அழைத்து பேசுவான்.....
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 5 மாலையில் பண்ணாரியம்மன் கோவில் சென்றனர்.. சாகம்பரி மித்ரன் தனபால் மூவரும். பிருந்தா வரவில்லை என்றுவிட்டார். அவர் இப்போதெல்லாம் அதாவது, தன் பெரியமகள்.. தங்களைவிட்டு போனதிலிருந்து... அதைவிட கொடுமையாக தங்கள் மாப்பிள்ளையும்  தங்களை விட்டு போனதிலிருந்து வீட்டு படி இறங்குவதில்லை.. அதிலும் தெய்வத்தை தொழ கண்டிப்பாக வருவதில்லை அவர். தனபால் தங்களுடைய ப்ளாக்...
    வரம் கொடு தவம் காண்கிறேன்!.. 14 மித்ரனை உறங்க வைக்க சொல்லினர் பெரியவர்கள். அதனால், ரத்தினத்தின் அறையில் குழந்தையை உறங்க வைத்துவிட்டாள், சஹா. பின் தயாராகினாள் பெண்.  சாகம்பரிக்கும், தயக்கம் பதைபதைப்பு என எல்லாம் இருந்தாலும் மனதை முடிந்த அளவு தயார் செய்துக் கொண்டே.. மேலே கௌரிசங்கரை சந்திக்க  வந்தாள். கௌரி, அறையில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தான்.  கெளரியின்...
    வரம் கொடு! தவன் காண்கிறேன்!.. 11 சஹா, இன்னும் சரியாகவில்லை. மாலை மணி ஏழு. அப்படியே தன்னறையில்.. புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தாள். என்னமோ மனதே சரியில்லை ‘ஏன் என்னை ஆளாளுக்கும் ஏலம் போல கேட்க்கிறார்கள்.. நானென்ன அவ்வளவா இறங்கி போய்விட்டேன்..’ என குழப்பத்தோடுதான்  இருகிறாள். மித்ரன் எழுந்து “ம்மா.. மினுக்கி இன்னும் காணோம்..” என வாசலுக்கும் உள்ளுக்கும்...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 9 கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ‘ஏன்! இந்த முகம் என்னை தாக்குகிறது’ என அதையே மீண்டும் எண்ணிக் கொள்வான்.. ‘நான் அன்னிக்கு பேசியிருக்க கூடாது.. யாரின் வாழ்க்கை...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 10 அன்று, தனபால்.. ரத்தினம் இருவரும் காரில் கிளம்பி வெளியே சென்றனர்.  பஞ்சயாத்து அலுவலகத்தில் தெண்டர்.. எனவே, ஏலம் எடுப்பவர்கள்.. வாத்தியார்.. பாங்கில் வேலை செய்தவர்  என தனபால் ரத்தினம் இருவரையும்  சாட்சி கையெழுத்திட.. கூப்பிட்டிருந்தனர். வேலை முடித்து அவர்கள் கொடுத்த டீ காபி உபசரிப்பை முடித்துக் கொண்டு கிளம்பினர் வீடு...
    error: Content is protected !!