மனதை நனைக்கும் சாரல் நீயே
பகுதி - 05
'இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாரு யார் கால்லயாவது விழ சொல்றது. அவங்க போகட்டும். இன்னைக்கு இருக்கு உனக்கு' என மனதில் நினைத்து கொண்டாள்.
"ஆர்விகா .. ஏய்.. ஆர்வி .. உன்ன தான்மா" என வளர்மதி தன் குரலை உயர்த்த.
ஆர்விகா வானதியின் காலில் விழ.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா. மரியாதை...
பகுதி - 06
"யாஷ் என்னப்பா மெஸேஜ் அது. அப்படியே நிக்கற. எதாவது முக்கியமான விஷயமா?" என வானதி கேள்வி கேட்க.
"ஆமாம்மா. ரொம்ப முக்கியமான விஷயம் தான். இதோ பாருங்க" என செல்போனை தாயிடத்தில் நீட்டினான்.
அதிலிருந்த செய்தியை படித்து பார்த்த வானதிக்கு சிரிப்பு அடங்கவில்லை.. வாய்விட்டு பயங்கரமாக சிரித்தார்.
"இதைப்பார்த்த சங்கர் அப்படி என்ன தான் மெஸேஜ்...
பகுதி - 07
வளர்மதியின் தங்கை வனிதாவும் அவளது மகளும் காரில் வந்து இறங்கினார்கள்.
"பெரியம்மா லவ் யூ" என ஓடி வந்து வளர்மதியை கண்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமழை பொழிந்தால்.
"ஆர்விகா ஓடி வந்து அனி டியர் வெல்கம்" என வரவேற்றாள்.
"சித்தி எப்படி இருக்கிங்க" என சித்தியை கண்டிக்கொண்டு அவளிடம் இருந்த சூட்கேஸை வாங்கி கீழே வைத்தாள்.
"வனிதா இவரு...
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் செல்லகுட்டீஸ்... அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
பகுதி - 10
என்ன ரொம்ப ஓவரா போற. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.
நான் சொல்றத மட்டும் கேட்டா போதும். அப்புறம் இந்த கட்டில்ல படுக்காத, கீழ படுங்க அப்படிங்கிற பேச்சுக்கே இடமில்ல. எனக்கும் இங்க சம உரிமை...
பகுதி - 17
"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. என் பையன் கொஞ்சம் கோபக்காரன். அவ்வளவுதான். பொண்ணுங்க தனக்கு பிடித்த துறையில் வளர்ச்சி அடையறது தப்பே கிடையாது. இப்போ இதெல்லாம் சாதாரணம் சம்மந்தி. அத ஏன் நீங்க தப்பா நினைக்கறிங்கனு எனக்கு தெரியல. நான் கூட எங்க மருமகள் வீட்டோட இருக்கணும்னு ஆசைப்பட்டது உண்டு. அதே சமயம் இவ்வளவு...
பகுதி – 14
'பட்டிக்காடுனு நெனச்சா பட்டிக்காடு எப்படி இங்கிலீஷ் பேசுறா? ஒருவேளை கான்வென்டில படிச்சிருப்பாளோ? ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் தெரியும்னு நம்மகிட்ட சொல்லவே இல்லையே. மும்பையில் இருந்து வந்த ஒரு சிலரிடம் ஹிந்தியிலும் பேசினாள். இதையெல்லாம் கவனித்த யாஷ்மிதனுக்கு அவள் மேல் மேலும் சந்தேகம் அதிகமாக உருவானது. நிச்சயமா இவ கிட்ட வேற...
பகுதி – 15
டேய்! ஓவரா குடிச்சிட்டு என்ன பேசுறோம்னு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசாத. மரியாதையா போய் தூங்கு.
அத்தை கொஞ்சம் சாப்பிட வெச்சு அப்புறமா தூங்க வைக்கலாம். அப்படியே தூங்க வேண்டாம்.
எனக்கு ஒன்னும் தேவையில்லடி. நீ எதுக்கு பொய் சொன்ன. எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகணும்.
"என்னடா பொய் சொன்னா? என்ன பேசுற. என்னம்மா அவன்...
பகுதி – 13
‘உற்சாகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். ஆர்வமாக ட்ரஸ் பேக் பண்ணிட்டியா? ரெடியா இருக்கு” என்றான்.
"பண்ணிட்டேங்க."
ஓகே எனக்கு பேச நேரமில்ல. நான் உடனே கிளம்பனும். அம்மா எங்க.
"அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க…"
"ஓகே. வந்தாங்கன்னு சொல்லிடு" என தனது அறைக்குச் சென்றவன் லக்கேஜை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
"ஏதோ சர்ப்ரைஸ்னு சொன்னாரு. இப்போ கண்டுக்காம போறாரே" என ஆர்விகா...
பகுதி - 08
அடுத்த சில தினங்களில் முகூர்த்த புடவை, தாலி மெட்டி" என இரு குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து வாங்க கடைவீதிக்கு வந்தனர்.
முகூர்த்தப் புடவை எடுப்பதில் இருந்து தனது ஆணாதிக்கத்தை தொடங்கி இருந்தான். தேர்வு செய்த புடவையை பல காரணங்களைச் சொல்லி எடுக்க விடாமல் தடுத்தான். அதுவும் தனக்கு பிடித்த மாதிரி புடவை தான்...
பகுதி – 12
வானதி பதறிப் போக. சங்கர் உடனே தங்களது குடும்ப டாக்டருக்கு போன் போட்டு வர வைத்தார்.
குடும்பம் மொத்தமும் யாஷ்மிதனை சுற்றி இருந்தது.
டாக்டர் யாஸ்மிதனை பரிசோதித்துவிட்டு, "சாதாரண காய்ச்சல் தான். பயப்பட ஒன்னுமில்லை" என்று கூறிவிட்டு, சில மாத்திரைகளை எழுதி கொடுத்து விட்டு இன்ஜக்ஷன் போட யாஷ்மிதனை திரும்பி படுக்க சொன்னார்.
வேண்டாம் டாக்டர்....
பகுதி - 11
யாஷ்மிதனின் இந்த செயலால் ஆர்விகா செய்வதறியாமல் அவனைப் பார்த்தாள். ஒரு ஆணின் ஸ்பரிசம் முதல் முத்தம் அவளை இனம் புரியாத உணர்வுகள் மனதில் ஆட்டி வைத்தது.
அண்ணா நாங்க இங்க தான் இருக்கோம். மறத்துடாத.
அதனால தான் லிமிட்டா நடந்துக்கிறேன் சமீரா. இல்லனா அவ்வளவு தான்.
போதும் போதும். உங்க அப்பா நேரமாவே ஆஃபீஸ் போய்ட்டாங்க....
பகுதி - 09
ஹலோ, யோசிக்கிறத பாத்தாவே தெரியுது பிடிக்காம தான் இந்த கல்யாணத்த செஞ்சிகிட்டிங்கனு. நீங்க எப்படி வேணா பண்ணிக்கோங்க. எனக்கு எங்க அப்பாவோட சந்தோஷம், நிம்மதி தான் முக்கியம். அவருக்காக என்ன வேணா செய்வேன்.
ரொம்ப செல்ஃபிஷா இருக்க. நீ என்னைய கேள்வி கேட்கற.
ஆமா. நான் அப்படி தான். எனக்கும் முதல்ல இந்த கல்யாணம்...