மனதை நனைக்கும் சாரல் நீயே
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தங்கங்களே...
மனதை நனைக்கும் சாரல் நீயே..
புத்தம் புதிய நாவல்.. இதுவரை எங்கும் பதிவிடாத நாவல்.. நிச்சயமாக உங்கள் மனதை இதமாக நனைக்கும் சாரலாக இருக்கும் என்று நம்பி நாவலை இன்று தொடங்குகிறேன்...
சாரல் – 01
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா...
பகுதி – 13
‘உற்சாகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். ஆர்வமாக ட்ரஸ் பேக் பண்ணிட்டியா? ரெடியா இருக்கு” என்றான்.
"பண்ணிட்டேங்க."
ஓகே எனக்கு பேச நேரமில்ல. நான் உடனே கிளம்பனும். அம்மா எங்க.
"அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க…"
"ஓகே. வந்தாங்கன்னு சொல்லிடு" என தனது அறைக்குச் சென்றவன் லக்கேஜை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
"ஏதோ சர்ப்ரைஸ்னு சொன்னாரு. இப்போ கண்டுக்காம போறாரே" என ஆர்விகா...
பகுதி – 14
'பட்டிக்காடுனு நெனச்சா பட்டிக்காடு எப்படி இங்கிலீஷ் பேசுறா? ஒருவேளை கான்வென்டில படிச்சிருப்பாளோ? ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் தெரியும்னு நம்மகிட்ட சொல்லவே இல்லையே. மும்பையில் இருந்து வந்த ஒரு சிலரிடம் ஹிந்தியிலும் பேசினாள். இதையெல்லாம் கவனித்த யாஷ்மிதனுக்கு அவள் மேல் மேலும் சந்தேகம் அதிகமாக உருவானது. நிச்சயமா இவ கிட்ட வேற...
பகுதி - 17
"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. என் பையன் கொஞ்சம் கோபக்காரன். அவ்வளவுதான். பொண்ணுங்க தனக்கு பிடித்த துறையில் வளர்ச்சி அடையறது தப்பே கிடையாது. இப்போ இதெல்லாம் சாதாரணம் சம்மந்தி. அத ஏன் நீங்க தப்பா நினைக்கறிங்கனு எனக்கு தெரியல. நான் கூட எங்க மருமகள் வீட்டோட இருக்கணும்னு ஆசைப்பட்டது உண்டு. அதே சமயம் இவ்வளவு...
பகுதி - 04
"யாஷ் பொண்ண நல்லா பாத்துக்கோடா. நம்ம வீட்டு மகாலட்சுமி" என வானதி மகிழ்ச்சியோடு சொல்ல..
யாஷ்மிதனின் இமைகள் சில நொடிகள் இமைக்க மறந்தது.. அவளது படபடக்கும் இமைகளை கண்கொட்டாமல் பார்த்தான். 'பேருக்கும் இவ அழகுக்கும் சம்மந்தமே இல்லையே. செம ஃபிகரா இருக்கா.. என்ன ஒரு ஸ்ட்ரெக்சருடா சாமி. செமையா இருக்காளே. அந்த லிப்ஸ்...
பகுதி - 02
யாஷ்மிதனிடம் கையெழுத்து வாங்க வந்த ராகவ் இவன் நிலையைப் பார்த்து பதறினான். ஃபைலை மேஜை மீது வைத்து விட்டு சார்.. சார்.. என்ன ஆச்சு என்றவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் லேசாக நீர் தெளிக்க..
யாஷ்மிதன் மெதுவாக கண்களைத் திறந்தான்.. ஒண்ணு இல்ல ராகவ்.. கொஞ்சம் தலைசுத்தல். சரியாப்போகும்.
டாக்டர்க்கு...
அனைவருக்கும் வணக்கம் செல்லம்ஸ்.. ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..
நேற்று மாலை வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர் வழங்கும் விழா நடைபெற்றது.. ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களின் முன்னிலையில் அமைச்சர் சிவ மெய்யநாதன் அவர்களின் தலைமையில் " வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர்" விருதுகள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் சிறந்த இளம் எழுத்தாளர் விருதான வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர்...
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் செல்லகுட்டீஸ்... அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
பகுதி - 10
என்ன ரொம்ப ஓவரா போற. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.
நான் சொல்றத மட்டும் கேட்டா போதும். அப்புறம் இந்த கட்டில்ல படுக்காத, கீழ படுங்க அப்படிங்கிற பேச்சுக்கே இடமில்ல. எனக்கும் இங்க சம உரிமை...
பகுதி - 08
அடுத்த சில தினங்களில் முகூர்த்த புடவை, தாலி மெட்டி" என இரு குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து வாங்க கடைவீதிக்கு வந்தனர்.
முகூர்த்தப் புடவை எடுப்பதில் இருந்து தனது ஆணாதிக்கத்தை தொடங்கி இருந்தான். தேர்வு செய்த புடவையை பல காரணங்களைச் சொல்லி எடுக்க விடாமல் தடுத்தான். அதுவும் தனக்கு பிடித்த மாதிரி புடவை தான்...
பகுதி – 12
வானதி பதறிப் போக. சங்கர் உடனே தங்களது குடும்ப டாக்டருக்கு போன் போட்டு வர வைத்தார்.
குடும்பம் மொத்தமும் யாஷ்மிதனை சுற்றி இருந்தது.
டாக்டர் யாஸ்மிதனை பரிசோதித்துவிட்டு, "சாதாரண காய்ச்சல் தான். பயப்பட ஒன்னுமில்லை" என்று கூறிவிட்டு, சில மாத்திரைகளை எழுதி கொடுத்து விட்டு இன்ஜக்ஷன் போட யாஷ்மிதனை திரும்பி படுக்க சொன்னார்.
வேண்டாம் டாக்டர்....
பகுதி - 03
யாஸ்மிதன் வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி.
"இந்த பாட்டி என்ன லூசா. வந்து இறங்கும்போதே டுமீல் டுமீல்னு வாய்லயே துப்பாக்கி வெடிக்குது" என நினைத்தார்கள்.
"அம்மா என்ன பண்றீங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரத்துல வாய வச்சிட்டு கம்முனு இருக்க மாட்டீங்களா?" என மூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களது செல்ல பிராணி வளர்ப்பு நாய் யாஸ்மிதன்...
பகுதி – 15
டேய்! ஓவரா குடிச்சிட்டு என்ன பேசுறோம்னு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசாத. மரியாதையா போய் தூங்கு.
அத்தை கொஞ்சம் சாப்பிட வெச்சு அப்புறமா தூங்க வைக்கலாம். அப்படியே தூங்க வேண்டாம்.
எனக்கு ஒன்னும் தேவையில்லடி. நீ எதுக்கு பொய் சொன்ன. எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகணும்.
"என்னடா பொய் சொன்னா? என்ன பேசுற. என்னம்மா அவன்...