நீ இல்லாமல் போனால்
அவனும் சிரித்துக்கொண்டே ஆமாம் "முன்னாடி எல்லாம் அவ்வளவு வாய் அடிப்ப, இப்ப என்ன என்னை பாத்து பேசவே மாட்டேங்குற., நிமிர்ந்து பார்க்கவே தயங்குற, என்னை பார்த்தா எதுவும் வித்தியாசமா தெரியுதா" என்று கேட்டான்.
அவள் மறுப்பாக தலையாட்டி விட்டு அமைதியாக அடுத்து வந்தவர்களிடம் பேசிக்கொண்டு நின்றாள்.
இப்போதைக்கு பதில் வராது என்று நினைத்துக்கொண்டே...
" உனக்கு அதுல ஒன்னும் கோவம் இல்லையே" என்றான்.
"அதுதான் சொல்லிட்டேன்ல..., எப்படியோ பண்ணிக் கோங்க., நான் இதில் எதிலுமே தலையிட தயாரா இல்லை., இதுதான் லைப் இன்னும் முடிவு ஆயிடுச்சி எது வந்தாலும் சந்தித்து தான் ஆகனும்., இத பத்தி இதுக்குமேல் பேசாதீங்க".... என்றாள்.
"எனக்கு மரியாதை எல்லாம் கொடுத்து பேசுற..., பிளஸ்...
அத்தியாயம் 8
மாய பிம்பங்கள்
மறைந்து போகுமா..,
இனிப்போ கசப்போ
உண்மை சொல்லும்
கண்ணாடியாக
வாழ்க்கை..,
நிஜ பிம்பங்களை
தேடும் நீயும் நானும்…
திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது கீதாவும் சூர்யாவும் போன் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்... அவளுக்கு வசப்படும் நாட்கள் மற்றவற்றைக் கீதா விசாரிக்க அவளுக்கு தேவையானவை எவை என வீட்டினர் விசாரிக்க இப்படி...
" ஒன்னும் இல்ல அலைச்சல் ஜாஸ்தி" என்றான்.
" சாப்பிட்டியா" என்று கேட்கவும் "சாப்பிட்டேன் சொல்லு என்ன விஷயம் முக்கியமான விஷயம் பேசனும் ன்னு சொன்ன” என்று கேட்டான்.
மதி இடம் பேசியதை சொன்னான்., அதற்கு கலை சொன்ன பதிலையும் சொன்னான்., "இப்போ நீதான் முடிவு சொல்லணும்" என்று முகிலன் இடம் கேட்ட போது...,
...
அத்தியாயம் 7
நீ பூமழையா..
இல்லை புயல்மழையா
என்னை செழிக்க வைப்பவனா
இல்லை வேரோடு
வீழ்த்த போகிறவனா
எதுவும் தெரியாமல்
வாழ்ந்து விடுவேன் என்ற
நம்பிக்கையில் உன் பாதம்
பின்பற்றி நான்….
அதிகாலையில் எழுந்தவளுக்கு மெயிலில் காத்திருக்கும் அணுகுண்டைப் பற்றி தெரியாமல் நிதானமாகவே வேலைக்கு கிளம்பினாள்.
காலை உணவை முடித்துக்கொண்டு வேலை பார்க்கும் இடத்திற்கு தோழிகளோடு...
" அது எப்படி அவள் இந்த வீட்டு மருமகளாக வந்த பிறகு, அவளுக்கு உரிய மரியாதையை நீ கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அண்ணி எந்த என்ற ஸ்தானம் அம்மாவிற்கு சமம்". என்று வசந்தி சொன்னார்.
"அப்படிலாம் அவள நெனச்சு கூட பாக்க மாட்டேன்... நீங்க தான் ஆசைப்பட்டு கல்யாணம் பேசி இருக்கீங்க., இப்ப எனக்கு ...
அத்தியாயம் 6
விதி விளையாடி தான்
பார்க்கிறது…
பகடையாய் அது
உருட்டி விளையாட
உன்னையும் என்னையும்
தேர்ந்தெடுத்தது தான்.,
நமக்கான விதியாகி
போனது…,
ஏணியில் ஏறுமா.,
சறுக்கி இறங்குமா.,
எனத் தெரியாமல்.,
முதல் முறையாக நம்மை
சேர்த்து விளையாட
தொடங்குகிறது விதி….,
மற்ற விஷயங்களை ஊரில் இருந்து பெரியவர்கள் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுடன் கோயிலிலிருந்து அனைவரும் வீடு நோக்கி திரும்பினர்.
ராஜன் சந்திராவுடன் அவர் வீட்டிற்கு செல்ல., பாலன்...
அங்கு மறுபடியும் பேச்சுவார்த்தை பிரச்சினையை தொடக்கி வைத்தது…
இதற்கிடையில் திருமணப் பேச்சு தொடங்கிய போதிலே அந்த பேசப்படும் பெண்ணுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்பது கலையின் உறவுக்காரப் பெண் மூலமாக தகவல் எட்டியிருந்தது. அதை சூர்யா அந்த இடத்தில் சொல்லி காட்டவும். பெண்வீட்டார் களிலுள்ள சொந்தக்காரர் ஒருவர் எதிர்த்து பேசத் தொடங்கினார்., "அதனாலதான் இப்போ...
அத்தியாயம் 5
விதியின் செயலா,
மதியின் மயக்கமா,
ஏதோ ஒன்று
உன்னையும் என்னையும்
இழுத்துக்கட்டுகிறது...,
இருக்கிபிடிக்குமா, இல்லை
இழுத்து பிரிக்குமா..,
விதியின் வழியில்
வாழ்க்கை….
முகிலன் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கண் மூடி திறக்கும் முன் ஓடியது போல ஓடிவிட்டது., அவனுக்கும் வயது 29 முடிய போகிறது. அதனால் கல்யாணம் பேச வேண்டும் என்று வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். முகிலனிடம்...
மற்றவர்கள் அவர்கள் பின் வந்து கொண்டிருந்தனர். இனியாவை பார்ப்பதற்காக முகிலன், அவள் வீட்டிற்கு சென்றுவிட்டு அவளையும் வரச்சொல்லி தாமதமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தான்., அதேநேரம் அவன் பின்னோடு இனியாவும் அவள் கணவனோடு வந்து சேர மதி இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் சற்று விலகி நின்றாள்.
அந்தநேரம் கீதாவும் வந்து சேர பேசிக்கொண்டே தள்ளி நின்று...
அத்தியாயம் 4
சிறகிருந்தும் பறக்க
துணிவில்லை…
அன்பில் திளைத்த
பறவைகள்…
இது பாலைவனத்தில்
பறந்ததில்லை….
குடும்பத்திற்குள்
குதுகலமாய் சிறகு
விரிக்கும் வீட்டு
பறவை….
அவளுடைய படிப்பு முடியும் சமயம் அவளுக்கான வேலையும் சிறந்த கம்பெனியில் கிடைத்து தயாராக இருந்தது. அது தெரிந்த போது வீட்டில் உள்ளோர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். சூர்யாவும் வாழ்த்து தெரிவித்து அவளுக்கு சிறு பரிசுப் பொருளை வாங்கி கொடுத்தான். அதுபோலவே பாலனும் வசந்தாவும் மிகவும்...
"நீ எதுக்கு அவளை பற்றி யோசிக்க., அவ என்ன பெரிய இவளா பேசாமல் இரு" என்று சொல்லவும்...,
"இல்ல நான் வந்து அவளுக்கு பயந்தோ இவ அண்ணனுக்கு பயந்தோ., நான் இத வந்து யோசிக்கல., சூர்யா ண்ணா இதனால வருத்தப்படக்கூடாது., அவ என்கிட்ட பிரச்சினை பண்ணும் போதெல்லாம் பாவம் சூர்யா ண்ணா தான் பீல்...
அத்தியாயம் 3
விலகத் துடிக்கும் வினாடிகளில்
தான் விதி இன்னும் வலியதாய்
இறுக்குகிறது உன் நினைப்பை…
தோற்றுத்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை
துறக்க நினைத்து….
முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும் இருந்தது... அங்கு போனபிறகு நண்பர்கள் சேர்ந்தவுடன் அவளது தயக்கமும் பயமும் மறைந்து போனது. நண்பர்கள் நல்லபடியாய் கிடைத்ததே பெரிய காரணம்.
...
அத்தியாயம் 2
ஏதேதோ மனம் காரணம்
சொன்னாலும்
உள் மனம் அறியும்
உண்மை நிலவரத்தை.,
காற்றுக்கு கூட
காது இருக்குமோ என்று
எண்ணி மூச்சுக் காற்றில் கூட
நினைவுகள் வராதபடிக்கு
பார்த்துக் கொள்கிறேன்…
வெண் மதியின் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஒரு முறை ஸ்பெஷல் கிளாஸ் முடித்து விட்டு அவளும் கீதாவும் வரும் போது நேரமாகிவிட்டதால் எப்போதும் அழைத்துக் கொண்டு வரும் ஆட்டோ...
அத்தியாயம் 1
"உன்னை அழகாய் படைத்த பிரம்மன்
என்னை கொஞ்சம் அறிவாய்
படைத்திருக்கலாம்….
காதலிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை
எல்லாம் நழுவ விட்ட
முட்டாள் காதலன் நான்…
காதல் சொல்ல தெரியாமல்
எத்தனை நாளைக்குத்தான்
கண்ணை பார்த்து கொண்டு
காதல் தேடி திரிவது…."
நட்புக்கு இலக்கணமாய் சிறு வயது முதல் இதோ இப்போதுவரை நட்பாய் இருக்கும் இருவரின் குடும்பம்...