Monday, August 3, 2026

    தேய்வது நிலவல்ல

    வணக்கம் தோழிகளே, சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அடுத்த பதிவை உடனே பதிவு செய்யமுடியவில்லை. மண்ணிக்கவும். இனி மேல் தொடர் பதிவுகள் தாமதம் இன்றி பதியப்படும். உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 9 அடுத்தநாள் காலை பரபரப்புடன் தொடங்கியது. எல்லா டி வி சேனல்களும் ஒரே...
    தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 24 சூழ்நிலை கடினமானதாக இருந்து, இங்கு யார் யாரை தேற்றுவது, யார் யாருக்காக பரிதாப்படுவது, யாரிடம் என் விசாரிப்பது என்பது அறியாது எல்லோரும் மருத்துவரின் வரவிற்காய் காத்து இருந்தனர். இப்போது இரவு 7 மணியாகி இருந்து, கவி என்ற பத்மாவின் அழைப்பில் மொதுவாக கண்விழிந்நவள், அருகில் இருந்தவரை பார்த்தாள். அதில் என்? என்னையா அழைத்திர்கள்...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 25 இன்றோடு மருத்துவமனை விட்டு வந்து 1 வாரம் முடிந்து இருந்து. இப்போது அதிரை வெற்றியின் விட்டில் தான் இருக்கிறாள் முகிலுடன். அன்று அறுவை...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 28 ஆர் கே சொல்லி சென்ற விஷயத்தில் மறுபடியும் இருவரும் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தனர்.  இவன் என்ன சொல்லிவிட்டு போகிறான், ஏதோ பள்ளி...
      வணக்கம் தோழிகளே,   உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்   தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 22   டிஜிபி அந்த செய்தியை படித்தபின், என் செய்வது என்று அவருக்கு தெரியவில்லை, அவர் சர்வீசில் இது கடைசி வருடம், அவர்...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 20 நீண்ட நேரம் அதியன் வருவான், என்று அங்கேயே காத்து இருந்த, நேரம் சென்றுக்கொண்டு இருந்துதே தவிர அவன் வரும் தடம் இல்லை. அப்போது...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 14 ஆம் அவன் சொன்ன யேசனை இது தான், விசாரனை கைதிகள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கும் அறையில் அருகில் இருக்கும் சுவிச் போர்டு இல் கை வைத்து,  மின்சாரம் பாய்ந்து போல் நடிக்க வேண்டும். அப்போது அவனை மருத்துவமனைக்கு...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை , என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 30 (நிறைவு) அங்கு இருந்த நீதிமன்ற உதவியாளர்ரிடம் ஒரு கவரை கொடுத்து அதை நீதிபதியிடம் கொடுக்க சொன்னார், அவர் உடன் வந்தவர்,...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 21 போலீஸ் வண்டி அந்த Restaurant இல் நுழைந்ததும், ஆனந்தனின் ஆட்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனந்தனும் மீண்டும் அழைப்பு...
    இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் ரவி மற்றும் ராகவ் என்றாலும், இவர்களின் பின்னியில் இருந்து இவர்களுக்கு உதவிய அனைவரும் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். அதன் படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு ஐபிசி பிரிவு 300 - கொலைக் குற்றம், பிரிவு 306 - தற்கொலைக்கு தூண்டுதல்  ,ஐபிசி பிரிவு 307 - கொலை செய்ய முயற்சி...
    வணக்கம் தோழிகளே, உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 12 அடுத்த நாள் காலை யாருக்கு சாதகமாக இருந்தோ இல்லையோ, ஆனால் நேத்ராவிற்க்கு, அன்று காலை உடற்பயிற்சி முடிந்து, காலை செய்திதாளை பார்த்தவள் அதில் இருந்த செய்தியை நம்பமுடியாமல் பார்வையை அதில் பதித்து இருந்தால். அதில் இருந்த தலைப்பு செய்தி...

    TN 13

    0
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 13 நேத்ரா தன் பயனத்திற்க்கு தேவையான எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டு இருந்தால். இன்னும் 1 வாரத்தில் அவள் கல்லூரி தெடங்கிவிடும். இந்த வாரத்தில் அங்கு சென்றுவிட்டால் மற்ற வேலைகளை முடித்துக்கொள்லாம். கல்லூரி கட்டணம் செலுத்தியாகி விட்டது, இனி விடுதி மற்றும் கல்லூரி...
    அத்தியாயம் – 23 காலையில் பள்ளியில் பரிசு வழங்கும் விழா அனைத்தும் முடிந்து இருந்து இன்று இரவு  மறுபடியும் இவர்கள் ஊர் திரும்ப வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகளில் இருந்தனர் எல்லோரும். அண்ணே இன்னிக்கு இராத்திரி எல்லோரும் கிளம்பராங்க ண்ணா... இப்ப என்ன செய்யறது. இங்கயே ஜோலிய முடிச்சுடவே? என்றான் அழைப்பை செய்தவன். கண்டிப்பா அவ இங்க இருந்து...
    வணக்கம் தோழிகளே, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 10 அப்பா என்ற அலறல் உடன் தன் கன்னத்தை பிடித்த படி சோபாவில் வந்து விழ்தான் ராகவ்...... அறிவுக்கெட்டவனே எத்தன தடவை சொன்னேன் ஒரு கல்யாணம் முடியிர வர உன் பேர் எந்த பிரச்சனையிலும் மாட்டகூடாதுனு. என்ன...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 29 காலையில் அந்த மருத்துவமணை வளாகத்தில் காத்துக்கொண்டு இருந்தான் ஆர் கே.  ஸார் என்று அவன் பின்னால் கேட்ட குரலில் திரும்பியவன்.  I am dr....
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 15 அன்று காலையில் இருந்தே இளாவிற்க்கு பெரும் தலைவலியாக இருந்து. இதுவரை வளவன் மரணத்தில் அவனால் ஓரு முடிவுக்கு வரமுடியவில்லை. அதற்க்குள் சிவநேசன் மரணம், அதுவும் நேற்று இரவு தான் அவரை சந்தித்துவிட்டு வந்தான், அவன் எதிர்பார்த்து போல் அதியன்,...
    ஆனா அந்த கல்யாணத்தனால எங்க குடும்பம் உடைந்து போகும் நான் நினைக்கல. அப்பறம் அப்பவோட இழப்பு எல்லம் சேர்ந்து இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன் மேல வன்மத்தை வளத்துகிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் எத்தனை யோ முறை எல்லாம் என்னாலதான் நடந்து அப்படினு மனசாட்சி சொன்னாலும், அதை ஏத்துக்க என் ஈகோ...
    வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இது கொஞ்சம் பெரிய எப்பி. தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 26 காலை விடிந்து முதல் கவிதாவும், ஆதிரையும் (இனி நேத்ரா ஆதிரை என்ற அழைப்போம்) சிறு பதற்றத்துடன் கிளம்பிக்கொண்டு...
      வணக்கம் தோழிகளே,    உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்   தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 17   காலை 6 மணிக்கு கண்விழித்த நேத்ரா, எழுந்து தன் காலை கடமைகளை முடித்துவிட்டு, நேற்று இரவு விட்டுப்போன நேட்ஸ்களை மீண்டும் விட்ட...
    error: Content is protected !!