குறுந்தொகை காதல் மைந்தா
“என்னம்மா கொழுப்பா? நானும் பார்த்துட்டே இருக்கேன், எங்க அத்தையை எதிர்த்தெதிர்த்து பேசிட்டு இருக்க? என்ன ஆதி உனக்கு சப்போர்ட் பண்றான்ற திமிரா?” என்றார் மகா தேவன்.
“அண்ணா பார்த்து பேசுங்க. சிவாவைப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார் ரேணுகா கோபமாய்.
“என்னமா நேத்து வந்த மருமகளுக்கு சப்போர்ட்டா. பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசிட்டு...
அத்யாயம் 16:
எப்போதும் ஆதி கிளம்பி சென்ற பிறகு அறைக்குள் சென்று விடும் சிவா அன்று ரேணுகாவுடனே இருக்க, அவளின் மாற்றம் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் இதைத்தானே எதிர்பார்த்தார்.
“அவங்க மில்லுக்கு போயிட்டு வந்து தோட்டத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. நான் போயிட்டு வந்திடவா?” என்றாள் ரேணுகாவிடம்.
“போயிட்டு வாடா! இதையெல்லாம் என்கிட்ட கேட்கணுமா என்ன?”...
“இப்பல்லாம் நான் கடவுளுக்கு நன்றி தான் சொல்லிக்கிறேன். ஏன்னு தெரியுமாங்க?” என்றாள் ரேணுகாவிடம்.
ரேணுகா அவளை கேள்வியாய் பார்க்க,
“நல்லவேளை இவங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. நான் என் அப்பாகிட்ட இருக்க போய் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன். ஒருவேளை இந்த வீட்ல இப்படிப்பட்ட மனுஷங்க கிட்ட வளர்ந்திருந்தா எப்படி வளர்ந்திருப்பேனோ? என்னால யோசிச்சுக் கூட பார்க்க...
அத்யாயம் 15:
அதிகாலையில் எப்போதும் போல் நான்கு மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருந்தது சிவ தீர்த்தாவிற்கு. தூக்கக் கலக்கத்துடன் எழ முயற்சி செய்தவளால் அசைய கூட முடியவில்லை.
“என்னாச்சு?” என்று கண்களை நன்றாக திறந்து பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது, அவள் ஆதியின் வலிய கரங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பது. அவளை விடவே மாட்டேன் என்பதைப் போல் இறுக அணைத்திருந்தவன்...
“அப்படி எதைப் பார்த்துட்டு குனிஞ்ச தலை நிமிராம போறா? அதுவும் அம்மா ரூம்குள்ள இருந்து?” என்று யோசித்தவன், ரேணுகாவைத் தேடி சென்றான்.
“என்னம்மா? அதிசயமா உங்க மருமக உங்க ரூம்கெல்லாம் வந்துட்டு போறா? அதுவும் சிரிச்ச முகமா?” என்றான்.
“அது ஒண்ணுமில்லை ஆதி. சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றவர் போட்டோவை உள்ளே வைக்க,
“ஆமா அது என்ன போட்டோ?”...
“என் மகளை பேசக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடி?” என்றபடி வந்தார் விசாலாட்சி.
“ஏன்? நான் யாருன்னு அடிக்கடி மறந்து போய்டுதா? வயசாயிடுச்சுல்ல, இனி இந்த பிரச்சனை எல்லாம் வரத்தான் செய்யும்” என்றாள் சிவா நக்கலாய்.
“நானும் பார்த்துட்டே இருக்கேன், ரொம்ப அதிகமா பேசிட்டு இருக்க நீ. வந்தப்போ என்னமோ இங்க இருக்கவே பிடிக்காத மாதிரி இருந்தவ,...
அத்யாயம் 14:
அன்று எடுத்த புகைப்படங்களை கவி சிவாவிற்கு அனுப்பியிருக்க, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. தன்னருகில் அமர்ந்திருந்த ஆதி கேசவனை நிறுத்தி நிதானமாய் பார்த்திருந்தாள். அழகும் கம்பீரமும் கலந்து அம்சமாய் தன்னருகில் இருந்தவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
விசாலாட்சியின் பேரன் என்று மனதில் பதிந்திருந்த பிம்பத்தை தள்ளி வைத்துவிட்டு, ரேணுகா தேவியின் மகனாக மட்டும்...
நேரம் அதன் போக்கில் சென்றிருக்க...
“என்ன யாரும் கிளம்பலையா?” என்றார் ரேணுகா வீட்டினரிடம்.
“அம்மா ஒன்னும் சொல்லலை அண்ணி” என்றார் மணி மேகலை தயக்கத்துடன்.
ரேணுகா வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டிருந்தனர்.
“இன்னும் யோசிச்சுட்டே இருந்தா எப்படி? கல்யாணம் தான் நம்ம இல்லாம நடந்திடுச்சு. இதையாவது கண்ணு குளிர பார்க்க வேண்டாமா?” என்று ரேணுகாவின் அம்மா சொல்ல, விசாலாட்சியோ...
“என்னடி? பெரிய மனுஷின்ற மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க?” என்று விசாலாட்சி எகிற,
“மரியாதை, வயசுக்கு எல்லாம் தர முடியாது. வார்த்தைக்குத் தான் தர முடியும்” என்றாள் பட்டென்று.
“சிவா வேண்டாம்மா” என்றார் ரேணுகா. அவரின் முகத்துக்காக வாயை மூடினாள். சிவா அவ்விடத்தை காலி செய்ய,
“இவளை என்னதான்மா செய்யறது?” என்ற ஆதிக்கு ஆயாசமாய் வந்தது.
“விடு ஆதி, உன்...
அத்யாயம் 13:
ஆதி கேசவன்- சிவ தீர்த்தாவின் திருமணம் முடிந்து பத்து நாட்களை கடந்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்திருந்தது சிவாவிற்கு. ஆதியும் அவளிடம் சகஜமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவளோ அதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல் அவனை நிமிர்ந்து பார்ப்பதையே தவிர்த்து வந்தாள். ஆனால் ஒரு முன்னேற்றமாக, அவன் வெளியே செல்லும்...
நாள் முழுக்க ஒரே இடத்தில் இருந்து அவளுக்கு கால்கள் மரத்துப் போயிருந்தது.எழுந்து அறைக்குள்ளேயே நடை பயின்றவள், அந்த அறையையே அப்போது தான் நன்றாக பார்த்திருந்தாள். தேவையற்ற பொருட்கள் எதுவும் அங்கில்லை. அறையும் ஒரு நேர்த்தியுடன் அழகாக இருந்தது.
ஒரு பெரிய ஸ்க்ரீன் தொங்க, அங்கு ஜன்னல் எதுவும் இருக்கும் என்று எண்ணியவள், அந்த ஸ்க்ரீனை விலக்கி...
வெளியே செல்வதைப் போல் சென்றிருந்த ஆதியும் அவ்வளவு நேரம் வெளியே தான் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அவள் என்னதான் சொல்கிறாள் என்ற எதிர்பார்ப்பு. முதலில் அவள் பொதுவாக பேசிவிட்டு செல்லவும் ஒரு ஏமாற்றம் மனதிற்குள். மீண்டும் வந்து அவன் நினைத்ததையே வார்த்தை மாறாமல் கூறி சென்றவளை எண்ணி முதன் முறையாக சிரித்துக் கொண்டான் ஆதி...
அத்யாயம் 12:
ஜீப்பில் ஜோடியாக வந்து இறங்கிய ஆதியையும் சிவாவைவும் பார்த்த விசாலாட்சியின் முகத்தில் ஏகத்துக்கும் எரிச்சல். பரிதவிப்புடன் இருந்த ரேணுகாவிற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது.
வீட்டினுள் நுழைந்ததும் ரேணுகாவைப் பார்த்து சற்று தயங்கி நின்றாள் சிவ தீர்த்தா.
“என்னப்பா ஆதி இதெல்லாம்?” என்றார் விசாலாட்சி.
ஆதி புரியாமல் பாட்டியைப் பார்க்க,
“காலையில...
வேக எட்டுக்கள் வைத்து அவனருகில் சென்றவளுக்கு, பேசுவதில் தயக்கம். அவள் வந்து நின்றது அவனுக்கும் தெரிந்தது. ஏதாவது பேசுவாள் என்று அவன் நினைக்க, அவளோ எப்போதும் போல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
‘ம்க்கும்..! இந்த அம்மினி வாயைத் திறந்து எதுவும் பேசமாட்டா. எல்லாம் நம்மளே புரிஞ்சுகிட்டு செய்யனுமாக்கும்’ என்று கடுப்படைந்தவன்,
“காலையில எந்திருச்சு மனுஷன் பல்லுகூட...
அத்யாயம் 11:
காலையில் தோட்டத்தில் சோர்வாகத்தான் அமர்ந்திருந்தார் கிருஷ்ணன். எப்போதும் சிவா இந்த நேரத்திற்கெல்லாம் அவருக்கு சூடாக டீ போட்டுக் கொண்டு வந்திருப்பாள். மகளின் செயல்களை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இனி அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவராய், வயலுக்கு நீர் பாய்ச்சக் கிளம்ப, அப்போது தான் கவனித்தார் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு...
அவளுடைய மனப்போராட்டம் அவருக்கும் புரியத்தான் செய்தது. இருந்தாலும் அவள் கூறிய அந்த மானங்கெட்ட சோறு என்ற வார்த்தைகள் அவரை பாதிக்க, கண் கலங்கியிருந்தார்.
அவர் எழுந்து வெளியே வர எத்தனிக்க, அவர்கள் பேசியதை எல்லாம் கோபத்துடன் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் ஆதி கேசவன்.
“ஆதி..! அது வேற ஒண்ணுமில்லை,ஏதோ கோபத்துல” என்று ரேணுகா அவனை கண்களால் அடக்கினார்.
“அம்மா...
அத்யாயம் 10:
இரவு நேரம் நெருங்க நெருங்க சிவ தீர்த்தாவின் இதயத்திற்குள் பெரும் போர்களமே மூண்டிருந்தது. இத்தனை வருடங்களாக வெறுத்து ஒதுக்கிய ஒரு குடும்பத்தை இன்று உடனடியாக அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அந்த குடும்பத்துடன் பெயருக்கு கூட அவளால் ஒன்றமுடியவில்லை. விதி அவளை அங்கு கொண்டு வந்து சேர்த்திருந்த விந்தையை எண்ணி நொந்து கொண்டாள்.
அதிலும் அன்று...
அதை ரேணுகா கவனித்தாரோ இல்லையோ ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
கழுத்தில் அவள் ஏற்கனவே அணிந்திருந்த நகைகளே போதுமானதாய் இருக்க, சிவாவை தலைமுதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்த ரேணுகா, மனதிருப்தி அடைந்தவராய், அவளுக்கு திருஷ்டி கழித்தார்.
“ராசாத்தி கணக்கா இருக்கடா” என்றவர்,
“உள்ளங்காலை காட்டுமா” என்று சொல்ல அவளோ புரியாமல் முழித்தபடி காலைக் காட்ட,...
அவன் வருவதற்குள் சிவா அறைக்குள் சென்றுவிட, கவியோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
ஆதி மேலே வரவும்,
“அப்போ நான் கிளம்புறேன் அண்ணா” என்றாள் கவி.
“என்னம்மா அவசரம் இருந்துட்டு சாயங்காலமா போலாமே” என்றான் ஆதி.
“நான் வீடு வரைக்கும் போயிட்டு சாயங்காலம் வந்துட்டு போறேண்ணா” என்றவள் அவன் தலையசைக்கவும் கிளம்பிட்டாள். சிவாவிற்கு தான் அவள் கிளம்பவும் மனதிற்குள் பக்கென்று...
அத்யாயம் 9:
ஆதிகேசவன்-சிவ தீர்த்தா திருமண செய்தி சொந்த பந்தங்களிடமும், அங்காளி பங்காளிகளிடமும் , மாமன் மச்சினன்களிடமும் தீயாய் பரவியிருக்க, அனைவரும் ஆதியின் வீட்டிற்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஊராரின் வருகை நின்று இப்போது சொந்தங்களின் வருகை.மொத்த சொந்த பந்தமும் ஆதியின் வீட்டில் தான் இருந்தது.
ரேணுகா இதற்கு பயந்து தான் ஆதியை வீட்டில் இருக்க சொன்னார்.ரேணுகாவின் அண்ணன்...