அழகியல்
கரூரில் உள்ள கிராமத்து வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பந்தல் போட, சீரியல் மாட்ட, ரேடியோ செட் வைக்க என்று ஆட்கள் வேகமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
"அண்ணே சீக்கிரம் முடிச்சிடுங்க. சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிடுவாங்க.." என்ற ரகுராம், போன் எடுத்து தந்தைக்கு அழைத்தான்.
தறியில் இருந்த அவரின் போனை வேலை செய்பவர் எடுக்க, "அப்பா இல்லையா..?"...
அழகியல் 25
ஜனக்நந்தினிக்கு அன்றைய நாள் மிக கடினமாக தான் இருந்தது. புது வீட்டில் பால் காய்ச்சிட்டு விட்டு, அவசரமாக அலுவலகம் ஓடினால் மேனேஜர் அழைத்துவிட்டார்.
"உங்க இஷ்டத்துக்கு வீட்ல உட்கார்ந்துட்டு வேலை பார்ப்பீங்களா?" என்று ஆரம்பித்து நிறைய பேச்சு.
"சார் நான் எந்த வேலையும் பெண்டிங் வைக்கலை" என்று ஜனக்நந்தினி சொன்னதெல்லாம் அவர் காதிலே ஏறவில்லை.
"முக்கியமான மீட்டிங்...
அழகியல் 19
புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது.
"இன்றைக்கு எங்கும் கிடையாது. அவ்வளவுதான் விருந்து முடிஞ்சது" என்று பத்மா சொல்லிவிட, ரகுராம்க்கு ஆசுவாசம்.
அனுஷாவும், ராமமூர்த்தி தம்பதியும் அவர்கள் இருப்பிடத்துக்கு திரும்பினர். பத்மா வழக்கம்...
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான்.
"ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க போலம்மா" என்றான் தாங்காமல்.
பாரதிக்கு புரிந்தது. "என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம் ப்ரவீன்" என்றார்.
"சீக்கிரம் செய்யணும்மா, இங்கேயே இருன்னா வேணாம்ங்குறா" என்றான்...
இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார் வீடு நல்லா வசதியா அமைஞ்சிடுச்சு" என்று கேட்டிருந்தார்.
அந்த கோவத்திலே சாப்பிட கூட மறுத்து தான் கிளம்பி வந்திருந்தான். இங்கு ராஜேஸ்வரி...
அழகியல் 1
கந்தன் திருவுருவ படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூ மாலை சூடினார் பாரதி. அடுத்து வெள்ளி சிலைகளில் வீற்றிருந்த தெய்வங்களுக்கு அலங்காரம் முடித்தவர், விளக்கேற்றினார்.
பிரம்மாண்ட மாளிகைக்கு ஏற்ப வெள்ளை நிற பூஜை அறை விளக்குகளின் ஒளியில் ஜொலித்து மனதை நிறைத்தது.
நொடி நின்று கண்ணார கண்டவர், நேரம் ஆவதை உணர்ந்து தீபாராதனைக்கான ஏற்பாடுகளை மடமடவென...
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.
முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட,
பெண் "பாட்டி" என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள்...
அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார்.
அவர் இப்போ என்ன என்று பார்க்க, "ஆஆ காட்டுங்க" என்று ஸ்பூன் நிறைய கேரட் அல்வாவை அவர் வாயில் வைக்க, தணிகைவேல்க்கு நெஞ்சடைத்து போனது.
பாரதி பதறி ஓடி...
அழகியல் 14
இங்கே இருந்தால் இன்னும் தான் வார்த்தை வளரும் என்பதாலே ரகுராம் உடனே கிளம்பிவிட்டான். ராமமூர்த்தி அவன் பின்னே சென்றவர், பஸ் ஏற்றி விட்டு தான் வந்தார்.
"இந்த பேச்சை இப்படியே விடுங்க சித்தப்பா, அத்தைக்கு சரியானதும் பார்த்துக்கலாம்" என்றிருந்தான் அவரிடம்.
"நமக்கும் இப்போ பேசணும்ன்னு இல்லை ரகு. அவரே ஆரம்பிச்சது தானே" என,
"இல்லை சித்தப்பா.. எங்களால...
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம்.
ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர்.
ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட், வொயிட் ஷார்ட் மட்டும் அணிந்து கொண்டான். மேல் கோட் அணியவில்லை. தணிகைவேல் எடுத்து கொடுத்த உடை. "அதையும் போட்டுக்கோங்க" என்று...
பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள்.
எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன் வந்து நின்றான் ரகுராம். பத்மா மகனிடம் சொன்னார். உனக்கு வேணாம்ன்னா நீயே உன் அத்தைகிட்ட பேசு என்று.
பாரதி தன் யோசனையை...
அழகியல் 23
ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.
பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில் விருந்து உண்ட நினைவு தணிகைவேல்க்கு. பழையதை யோசிக்க, அவரின் மாமனார் தானே நினைவிற்கு வந்தார். மிகவும் நல்ல மனிதர்.
"என் விருப்பத்தை...
அழகியல் 9
மகன் குடும்பம் வீடு வரும் வரை ராஜேஸ்வரி ஹாலிலே அமர்ந்திருந்தார். உடன் வேணி குடும்பமும். சுந்தரம் கிளம்ப பார்க்க, ராஜேஸ்வரி விடவில்லை.
"எனக்காக இருங்க மாப்பிள்ளை. இன்னைக்கே இதுக்கு முடிவு தெரிஞ்சுக்கலாம்" என்றிருக்க, சுந்தரம் பொறுமையாக காத்திருந்தார்.
தணிகைவேல் குடும்பம் மண்டபத்தில் இருந்து ஒரே காரில் வீடு வர, பாரதியால் மகளிடம் எதுவும் கேட்க முடியவில்லை.
ப்ரவீனுக்கு...
அழகியல் 24
தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து ஜனக்நந்தினியும் ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள்.
தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ என் பொண்ணு ஏன் பரிமாறனும் என்றெல்லாம் தோன்றவில்லை.
உணவு முடியவும் அருணகிரி வீட்டிற்கு வந்தனர். ஓய்வாக அமர, "நைட் சென்னை கிளம்பலாமா?"...
"எங்களுக்கு தான்" மஞ்சுளா நேராக சொல்ல,
"நீங்களே தான் சொல்லிக்கணும் அதை. பகல் கனவு காணாம சீக்கிரமே உங்க பையனுக்கு பொண்ணு தேடுற வழியை பாருங்க. இப்போவே ஆரம்பிச்சா தான் உங்க வசதிக்கு ஒரு வருஷத்துக்குள்ள அமையும்" என்றார் ராஜேஸ்வரி.
"உறுதி பண்ண பொண்ணு இருக்க நாங்க ஏன் வெளியே தேடணும்?" என்று மஞ்சுளா கேட்க,
"உறுதி பண்றதுன்னா...
அழகியல் 25
கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.
எல்லாம் அவரின் அண்ணன் மகன் செயல். அவரின் தவறை மிக சரியாக திருத்தி, அவரை குற்ற உணர்ச்சியில் இருந்து விடுவித்துவிட்டான்.
"என்ன முகம் மின்னிட்டே இருக்கு?"...
"சித்தப்பா"
"பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா" என்றார் அவர் அடங்கா கோபத்துடன்.
பாரதி அமைதியாய் இருக்க, "அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து நீங்க வாயை மூடினா கல்லடி நின்னுடும் நினைக்கிறீங்களா?" என்று ரகுராம் கேட்டான்.
பாரதி இல்லையென்று தலையசைக்க, "நீங்க உங்க இடத்துல இருந்து...
அழகியல் 5
நிச்சய வீடு இப்போது வெறிச்சோடி போனது. பாரதி கிளம்பவும், சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருந்தனர். ராமமூர்த்தி, மஞ்சுளா தவிர.
பெரியப்பா மட்டும் இறுதியாக நின்று, "இரண்டு நாள் கழிச்சு பாரதியை போய் பாருங்க. முடிஞ்சா நானும் கூட வரேன்" என்றிருந்தார்.
"போகணும் தான் பெரியப்பா. அனுஷா கல்யாண பத்திரிக்கை வைக்கணுமே" என்றார் அருணகிரி.
"சரியா போச்சு. அதை...
ஜனக்நந்தினி அன்றைய தேதி பார்த்து கடுப்புடன் நின்றாள். ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு. ரகுராமிடம் இருந்து சாதாரணமாக கூட ஒரு போன் இல்லை. இவரை என்ன செய்தால் தகும்?
இடையில் பாரதி சென்னை வந்து திரும்ப ஊருக்கும் சென்றாகிவிட்டது. தணிகைவேல் நீ எப்போ ஊருக்கு வர என்று அடிக்கடி கேட்கிறார். "முக்கியமான ப்ராஜெக்ட்ப்பா" என்று எஸ்...
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.
ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள். கோயம்பத்தூர் தான் ஆர்த்தியின் அம்மா வீடு என்பதால், தணிகைவேலுடன் ஏர்போர்ட்டில் இருந்து நேரே அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.
அண்ணியிடம் நலம் விசாரித்து,...