Thursday, July 23, 2026

    அழகியல்

    அருணகிரி, "மஞ்சுளா  ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. ரயில் போயிட்டே இருந்தா தண்டவாளத்துக்கு சுமை. தண்டவாளம் பிசகினா ரயில் குடை சாஞ்சிடும். எதுவும் அளவா, சரியா இருக்கணும். அப்போ தான் உறவு நிலைக்கும்” “ராஜேஸ்வரி அம்மா மாதிரி அதிகாரமும் இருக்க கூடாது. மாப்பிள்ளை போல பொறுமையும் இருக்க கூடாது. பாரதி போல பொறுத்து ஒரேடியா வெடிக்கவும் கூடாது"...
    அழகியல் 25 கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும்  நினைத்து பார்த்ததில்லை. எல்லாம் அவரின் அண்ணன் மகன் செயல். அவரின் தவறை மிக சரியாக திருத்தி, அவரை குற்ற உணர்ச்சியில் இருந்து விடுவித்துவிட்டான். "என்ன முகம் மின்னிட்டே இருக்கு?"...
    அழகியல் 19 புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது. "இன்றைக்கு எங்கும் கிடையாது. அவ்வளவுதான் விருந்து முடிஞ்சது" என்று பத்மா சொல்லிவிட, ரகுராம்க்கு ஆசுவாசம். அனுஷாவும், ராமமூர்த்தி தம்பதியும் அவர்கள் இருப்பிடத்துக்கு திரும்பினர். பத்மா வழக்கம்...
    என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான். "ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க போலம்மா" என்றான் தாங்காமல். பாரதிக்கு புரிந்தது. "என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம் ப்ரவீன்" என்றார். "சீக்கிரம் செய்யணும்மா, இங்கேயே இருன்னா  வேணாம்ங்குறா" என்றான்...
    இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர். முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட, பெண் "பாட்டி" என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள்...
    "சித்தப்பா" "பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா" என்றார் அவர் அடங்கா கோபத்துடன். பாரதி அமைதியாய் இருக்க, "அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து நீங்க வாயை மூடினா கல்லடி நின்னுடும் நினைக்கிறீங்களா?" என்று ரகுராம் கேட்டான். பாரதி இல்லையென்று தலையசைக்க, "நீங்க உங்க இடத்துல இருந்து...
    அழகியல் 10 "என்னை  கட்டிக்க ஏற்பாடு பண்றேன்" என்று ஜனக்நந்தினியிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால் அது ரகுராமிற்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை. முதலில் தன் வீட்டில் இப்படி என்று சொல்ல வேண்டுமே. அவர்கள் நிச்சயித்த பெண், அதுவும் அத்தை மகள் தான் என்றாலும், ஏதோ ஒரு தயக்கம். ஏற்கனவே ப்ரவீன் நிச்சயத்தில் வைத்து ஜனக்நந்தினி பாட்டி அவர்களுக்கு நிச்சயித்தது...
    பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள். எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன் வந்து நின்றான் ரகுராம். பத்மா மகனிடம் சொன்னார். உனக்கு வேணாம்ன்னா நீயே  உன் அத்தைகிட்ட பேசு என்று. பாரதி தன் யோசனையை...
    அழகியல் 11 இன்னும் சிறிது நேரத்தில் விடியல் பிறந்துவிடும். பேருந்து சூரிய உதயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில்  விழித்ததால் ரகுராமின் கண்கள் எரிச்சலை கொடுத்தது. மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான். பஸ் திருப்பூரில் நிற்க,  பையுடன் இறங்கினான். ராமமூர்த்தி இவனுக்காக காத்திருந்தவர், "ரகு" என்றழைத்தார் கையை தூக்கி காட்டி. ரகுராம் அவரிடம் சென்றவன், "நீங்க ஏன்...
    ரகுராம், "நல்லது ம்மா" என்றான். "அது தம்பி அங்க சபையிலே உட்கார அப்பா இருக்கணும். கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி கேட்டுட்டுகிட்டு இருக்கா" என, "ஏன்ம்மா போக வேண்டாமா. அப்பா என்ன சொல்றார்?" என்று விசாரித்தான் மகன். "அப்பாக்கு போக இஷ்டம் தான் தம்பி. அந்த ராஜேஸ்வரி அம்மாவை நினைச்சா தான் எனக்கு  மனசு ஒப்ப மாட்டேங்குது. இந்த மூணு...
    அழகியல் 8 இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான். அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது. ‘வரலைன்னா வரலைன்னு சொல்ல வேண்டியது தானே? இதென்ன போன் எடுக்காம இருக்கிறது?’ "ம்மா.. உடனே டவுன் ஆகாதீங்க. அவங்க வருவாங்க" என்று ஜனக்நந்தினி...
    அழகியல் 23 ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.  பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில் விருந்து உண்ட நினைவு தணிகைவேல்க்கு. பழையதை யோசிக்க, அவரின் மாமனார் தானே நினைவிற்கு வந்தார். மிகவும் நல்ல மனிதர். "என் விருப்பத்தை...
    அழகியல் 12 அருணகிரி தறி செல்ல கிளம்பி கொண்டிருக்க, "ஏங்க" என்று வந்தார் பத்மா. "நாளைக்கு பொண்ணோட கிரகப்பிரவேசம். நாம அங்க போய் ஒன்னு இரண்டு உதவி பண்ண வேணாமா?" என்று கேட்டார். "நீ கிளம்பு பத்மா. நான் சாயந்திரம் வரேன்" என்றார் அவர். "நீங்களும் ஒரு எட்டு வந்துட்டு" "பத்மா. இன்னைக்கு பார்சல் அனுப்ப வேண்டியது இருக்கு. நான்...
    அழகியல் 17 அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை. "நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம். "பூஜைக்கு போகணுமே" அவர் கைகளை பிசைய, "என்னாச்சு" என்று வந்தார் அருணகிரி. எல்லாம் குளித்து தயாராக இருக்க, முக்கியமானவர்கள் இன்னும் எழவே இல்லை. "அது பிள்ளைங்க...
    அழகியல் 20 ரகுராமின் எதிர்பாரா அணைப்பில் பெண் ஒரு நொடி அதிர்ந்து அவனோடு இணைவாக ஒன்றி கொண்டாள். கணவனின் இதய துடிப்பு அவளுக்குள் இறங்க, தன் முகத்தை உரசி அவனை விட்டு விலக போக, ரகுராமோ அவளை விட மறுத்தான். "என்னங்க" என்றாள் இருக்கும் இடம் கண்ணால் காட்டி.  ரகுராம்க்கு அதெல்லாம் எங்கு தெரிந்தது? மனைவி ஒருத்தியே அவன்...
    இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது  அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார் வீடு நல்லா வசதியா அமைஞ்சிடுச்சு" என்று கேட்டிருந்தார். அந்த கோவத்திலே சாப்பிட கூட மறுத்து தான் கிளம்பி வந்திருந்தான். இங்கு ராஜேஸ்வரி...
    அழகியல் 21 அதிகாலையில் மகளுடன் திருப்பூர்  வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே  மனிதர் செல்லவில்லை. ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி கொண்டே வந்தார்.  ஜனக்நந்தினியோ பின் சீட்டில் கால் நீட்டி வசதியாக படுத்துவிட்டாள். "உனக்கு எப்படி தூக்கம் வருது பாப்பா?" மனம் தாங்காமல்...
    அழகியல் 22 ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே  அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி. "நான் அதிகமா ஏதும் பேசிடலை தானே. அப்செட் ஆகிட்டியா?" என்று கேட்டான். மொத்த பேச்சு வார்த்தையிலும் மனைவி மௌனமாக இருந்ததை கவனித்து தான்...
    அழகியல் 24 தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து  ஜனக்நந்தினியும்  ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள். தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ என் பொண்ணு ஏன் பரிமாறனும் என்றெல்லாம் தோன்றவில்லை. உணவு முடியவும் அருணகிரி வீட்டிற்கு வந்தனர். ஓய்வாக அமர, "நைட் சென்னை கிளம்பலாமா?"...
    அழகியல் 3 "எட்டாக்கனி!" இது தான் பாரதியின் நிலை தற்போது. எட்டாமல், கைக்கு கிடைக்காமல் போகும் பொருளுக்கு மதிப்பும், ஏக்கமும் அதிகம். எட்டிய கனியை ருசி பார்த்து தனக்கு அதை பிடிக்குமா, பிடிக்காதா, சேருமா, சேராதா என்று தெரிந்து கொள்ளலாம். எட்டாமல் போவதாலே அதற்கான முக்கியத்துவம் மாறுபட்டு விடுகிறது. பாரதிக்கான அம்மா வீட்டு உறவும் இப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அவருக்கு அமைந்துவிட்டது....
    error: Content is protected !!