மனதை நனைக்கும் சாரல் நீயே
பகுதி – 12
வானதி பதறிப் போக. சங்கர் உடனே தங்களது குடும்ப டாக்டருக்கு போன் போட்டு வர வைத்தார்.
குடும்பம் மொத்தமும் யாஷ்மிதனை சுற்றி இருந்தது.
டாக்டர் யாஸ்மிதனை பரிசோதித்துவிட்டு, "சாதாரண காய்ச்சல் தான். பயப்பட ஒன்னுமில்லை" என்று கூறிவிட்டு, சில மாத்திரைகளை எழுதி கொடுத்து விட்டு இன்ஜக்ஷன் போட யாஷ்மிதனை திரும்பி படுக்க சொன்னார்.
வேண்டாம் டாக்டர்....
பகுதி - 11
யாஷ்மிதனின் இந்த செயலால் ஆர்விகா செய்வதறியாமல் அவனைப் பார்த்தாள். ஒரு ஆணின் ஸ்பரிசம் முதல் முத்தம் அவளை இனம் புரியாத உணர்வுகள் மனதில் ஆட்டி வைத்தது.
அண்ணா நாங்க இங்க தான் இருக்கோம். மறத்துடாத.
அதனால தான் லிமிட்டா நடந்துக்கிறேன் சமீரா. இல்லனா அவ்வளவு தான்.
போதும் போதும். உங்க அப்பா நேரமாவே ஆஃபீஸ் போய்ட்டாங்க....
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் செல்லகுட்டீஸ்... அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
பகுதி - 10
என்ன ரொம்ப ஓவரா போற. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.
நான் சொல்றத மட்டும் கேட்டா போதும். அப்புறம் இந்த கட்டில்ல படுக்காத, கீழ படுங்க அப்படிங்கிற பேச்சுக்கே இடமில்ல. எனக்கும் இங்க சம உரிமை...
பகுதி - 09
ஹலோ, யோசிக்கிறத பாத்தாவே தெரியுது பிடிக்காம தான் இந்த கல்யாணத்த செஞ்சிகிட்டிங்கனு. நீங்க எப்படி வேணா பண்ணிக்கோங்க. எனக்கு எங்க அப்பாவோட சந்தோஷம், நிம்மதி தான் முக்கியம். அவருக்காக என்ன வேணா செய்வேன்.
ரொம்ப செல்ஃபிஷா இருக்க. நீ என்னைய கேள்வி கேட்கற.
ஆமா. நான் அப்படி தான். எனக்கும் முதல்ல இந்த கல்யாணம்...
பகுதி - 08
அடுத்த சில தினங்களில் முகூர்த்த புடவை, தாலி மெட்டி" என இரு குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து வாங்க கடைவீதிக்கு வந்தனர்.
முகூர்த்தப் புடவை எடுப்பதில் இருந்து தனது ஆணாதிக்கத்தை தொடங்கி இருந்தான். தேர்வு செய்த புடவையை பல காரணங்களைச் சொல்லி எடுக்க விடாமல் தடுத்தான். அதுவும் தனக்கு பிடித்த மாதிரி புடவை தான்...
பகுதி - 07
வளர்மதியின் தங்கை வனிதாவும் அவளது மகளும் காரில் வந்து இறங்கினார்கள்.
"பெரியம்மா லவ் யூ" என ஓடி வந்து வளர்மதியை கண்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமழை பொழிந்தால்.
"ஆர்விகா ஓடி வந்து அனி டியர் வெல்கம்" என வரவேற்றாள்.
"சித்தி எப்படி இருக்கிங்க" என சித்தியை கண்டிக்கொண்டு அவளிடம் இருந்த சூட்கேஸை வாங்கி கீழே வைத்தாள்.
"வனிதா இவரு...
பகுதி - 06
"யாஷ் என்னப்பா மெஸேஜ் அது. அப்படியே நிக்கற. எதாவது முக்கியமான விஷயமா?" என வானதி கேள்வி கேட்க.
"ஆமாம்மா. ரொம்ப முக்கியமான விஷயம் தான். இதோ பாருங்க" என செல்போனை தாயிடத்தில் நீட்டினான்.
அதிலிருந்த செய்தியை படித்து பார்த்த வானதிக்கு சிரிப்பு அடங்கவில்லை.. வாய்விட்டு பயங்கரமாக சிரித்தார்.
"இதைப்பார்த்த சங்கர் அப்படி என்ன தான் மெஸேஜ்...
பகுதி - 05
'இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாரு யார் கால்லயாவது விழ சொல்றது. அவங்க போகட்டும். இன்னைக்கு இருக்கு உனக்கு' என மனதில் நினைத்து கொண்டாள்.
"ஆர்விகா .. ஏய்.. ஆர்வி .. உன்ன தான்மா" என வளர்மதி தன் குரலை உயர்த்த.
ஆர்விகா வானதியின் காலில் விழ.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா. மரியாதை...
பகுதி - 04
"யாஷ் பொண்ண நல்லா பாத்துக்கோடா. நம்ம வீட்டு மகாலட்சுமி" என வானதி மகிழ்ச்சியோடு சொல்ல..
யாஷ்மிதனின் இமைகள் சில நொடிகள் இமைக்க மறந்தது.. அவளது படபடக்கும் இமைகளை கண்கொட்டாமல் பார்த்தான். 'பேருக்கும் இவ அழகுக்கும் சம்மந்தமே இல்லையே. செம ஃபிகரா இருக்கா.. என்ன ஒரு ஸ்ட்ரெக்சருடா சாமி. செமையா இருக்காளே. அந்த லிப்ஸ்...
பகுதி - 03
யாஸ்மிதன் வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி.
"இந்த பாட்டி என்ன லூசா. வந்து இறங்கும்போதே டுமீல் டுமீல்னு வாய்லயே துப்பாக்கி வெடிக்குது" என நினைத்தார்கள்.
"அம்மா என்ன பண்றீங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரத்துல வாய வச்சிட்டு கம்முனு இருக்க மாட்டீங்களா?" என மூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களது செல்ல பிராணி வளர்ப்பு நாய் யாஸ்மிதன்...
பகுதி - 02
யாஷ்மிதனிடம் கையெழுத்து வாங்க வந்த ராகவ் இவன் நிலையைப் பார்த்து பதறினான். ஃபைலை மேஜை மீது வைத்து விட்டு சார்.. சார்.. என்ன ஆச்சு என்றவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் லேசாக நீர் தெளிக்க..
யாஷ்மிதன் மெதுவாக கண்களைத் திறந்தான்.. ஒண்ணு இல்ல ராகவ்.. கொஞ்சம் தலைசுத்தல். சரியாப்போகும்.
டாக்டர்க்கு...
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தங்கங்களே...
மனதை நனைக்கும் சாரல் நீயே..
புத்தம் புதிய நாவல்.. இதுவரை எங்கும் பதிவிடாத நாவல்.. நிச்சயமாக உங்கள் மனதை இதமாக நனைக்கும் சாரலாக இருக்கும் என்று நம்பி நாவலை இன்று தொடங்குகிறேன்...
சாரல் – 01
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா...