Saturday, July 12, 2025

    Kaathal Alaigal epilogue

    0

    Kaathal Alaigal 35

    0

    Kaathal Alai 34

    0

    Kaathal Alaigal 33

    0

    Kaathal Alaigal 32

    0

    காதல் அலை

    Kaathal Alai 31

    0
    அலை 31                நீதானே… நீதானே…நெஞ்சே நீதானே.               நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே…               எண்ணம் எல்லாம் ஒன்றே என்று               கண்டேன் அம்மா நானும் இன்று              இணையானோம் ஒன்று…     ஆதவன் படபடவென பேசியதில் தாமரையை மதுரையிலயே வைத்திருப்பது ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்த விஜய் , அவளை இங்கிருந்து அழைத்துச் செல்லும் வழியை யோசிக்கலானான். தாமரைக்கு தேவாவுடன் திருமணம் பேசி வைத்திருந்ததையோ , தங்கை கிளம்பி...

    Kaathal Alaigal 30

    0
    அலை 30                தன்னைத் தாக்க வந்தவர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்திய தேவா , அவனிடமிருந்து தப்ப முயன்றவனிடம் யார் அனுப்பியது எனக் கேட்டு அடிக்க..அவனோ சொக்கலிங்கத்தின் பெயரைச் சொன்னான். அவன் கையிலிருந்த தாமரையின் புகைப்படத்தைக் காட்டி ... "இந்தப் பொண்ணையும் அது கூட இருக்கிறவனையும் போட்டுத் தள்ளச் சொன்னாங்க.." என்றதும் தேவா ஒரு நொடி அதிர்ந்து...

    Kaathal Alaigal 29

    0
    அலை 29              ஆதவனுக்கு ஒன்றும் ஓடவில்லை தந்தையைப் பார்ப்பதா , தங்கையைப் பார்ப்பதா…. கூடவே வீட்டில் கலவரமாகிக் கொண்டு இருக்க, மனைவியும் குழந்தையும் தனியாக விட்டு வந்தோமே என்று இருக்க , அவனது மருத்துவரும் அத்தையுமான காயத்ரி அவனிடம், "ஆதவா அண்ணன மதுரைக்கு அழைச்சுட்டுப் போப்பா... ஹார்ட் அட்டாக் தான் ... அங்க தான் பார்க்க...

    Kaathal Alaigal 28

    0
    அலை 28                  காவிரியும் வழிமறந்து வேறு திசை நடப்பதில்லை                  கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை..                "தந்தி " என்ற வார்த்தை அக்காலக்கட்டத்தில் படித்தவர் , படிக்காதவர் என யாரையும் பதற்றம் கொள்ளச் செய்து விடும்... தாமரையும் விதிவிலக்கல்லவே... அதற்குள் பூக்காரம்மா கீழே விழுந்த அவளது ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுத்தவர் , "சாமி பயப்பட ஒன்னுமில்ல. சந்தோசமான...

    Kaathal Alaigal 27

    0
     அலை 27                 பயிற்சி மருத்துவராக , மருத்துவ கல்லூரி மாணவியாக தாமரையின் கல்லூரியின் இறுதி வருட நாட்கள் … விஜயின் வருகையை அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நேரம் , ஒரு எமர்ஜென்ஸி கேஸ் என தலைமை மருத்துவர் செல்லவும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் அவரது பின்னால் சென்றனர். தாமரையை விட சிறிய பெண்ணாக தெரிந்த ஒரு...

    Kaathal Alaigal 26

    0
    அலை 26                அம்முறை ஆவுடையம்மாள் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருந்தனர். அங்கும் தில்லை மற்றும் தாமரை வயதுடைய திருமணமான திருமணமாகாத பெண்கள் அங்கு வந்திருக்க , அவர்களுடனும் அவர்களது குழந்தைகளுடனும் இரு நாட்கள் சென்ற நிலையில் , தில்லையின் மகன் அன்று அத்தையுடனேயே இருந்துக் கொண்டான். தூக்கிச் செல்ல வந்தவளிடம், "இன்னைக்கு என் கூடவே இருக்கட்டும்... நாலஞ்சு நாள்...

    Kaadhal Alaigal 25

    0
    அலை 25                       நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா                       நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா                      அன்பே அன்பே எந்தன் அன்பே                      வாழும் ஜீவன் நீ தான் அன்பே                      துணை நீயே அன்பே               தாமரையின் முன் முழங்கால்கள் மடக்கி அமர்ந்தவன் , "ஃபோன்லயும் பேச மாட்ட.. லெட்டரும் எழுதி அனுப்ப மாட்ட... உன் கண்கள் மட்டும் தான் பேசும்...

    Kaathal Alai 24

    0
    அலை 24           இராமேஸ்வரத்திற்கு குடும்பத்தோடு சென்று தன் தாயிற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வந்தவர்கள் , இன்னும் இரண்டு நாளில் வரக்கூடிய தங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டருகே இருந்த தோட்டத்தில் அறுவடை முடிந்திருந்த இடத்தில் பெரிய பந்தல் போடபட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நிகழ்வுக்கு இணையானது...

    Kaathal Alaigal 23 1

    0
    அலை 23 ( 1 )                 எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே                 வருவாயா நீ வருவாயா வருவாயா வருவாயா                 என நானே எதிர் பார்த்தேன்                 அதை சொல்ல துடிக்குது மனசு                 சுகம் அள்ள தவிக்கிற வயசு                    தாமரை துணியாலான நீண்ட தோள் பை ஒன்றைப் போட்டுக் கொண்டு விஜய் அமர்ந்திருந்த அவனது கடையை நோக்கி வந்துக் கொண்டிருந்ததை...

    Kaathal Alaigal 22 2

    0
    அலை 22 ( 2 )                 அவர்களது உறவினர் என்பதால் மருத்துவர் வாசலுக்கே வந்து பரிசோதித்து பிரசவ வலி என்பதை உறுதி செய்தவர் , பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். உறவினர் என்பதோடு தாமரை மருத்துவ மாணவி என்பதால் அவளும் கூடவே நின்றுக் கொண்டாள். "செல்வி வலிக்குது டி… " என மெதுவாக சொல்ல ஆரம்பித்தவளுக்கு...

    Kaathal Alai 22 1

    0
    அலை 22 ( 1 )                  பூங்குயிலே பைந்தமிழே                  என்னுயிரே நீதான்                  ஆயிரம் காலம்தான்                  வாழ்வது காதல் கீதம்                  கண்ணனின் பாடலில்                 கேட்பது காதல் வேதம்        தேவகி எவ்வளவு செல்லிப் பார்த்தும் தில்லை பிரசவத்திற்கு கூட அங்கு வர மாட்டேனென்று விட்டாள்.ஆதவன் அருகிலிருக்க , "மாமா நீங்க என்னைய கவனிச்சிக்க மாட்டீங்களா.." என்றதும் ஆதவன் மனதுள் , " உன்னைய தானே கவனிச்சுட்டே இருக்கேன்..." என...

    Kaathal Alaigal 21 2

    0
    அலை 21 (2)                     உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்                     இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?           தில்லை  எப்போதும்  ஆதவன் நினைவிலேயே தான் இருப்பதைக் கொண்டு அல்வாறு கூறியிருக்க ... ஆதவனோ தில்லைக்கு தன் மேல் கோபம் இல்லையென்றாலும், வருத்தம் இருக்குமோ.. அப்படியோ.. இப்படியோ.. தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்... இறுதியில் குழந்தை உண்டான காரணத்தால்...

    Kaathal Alaigal 21 1

    0
    அலை 21 ( 1 )                       தங்கையுடன் சென்ற செண்பாவும் பாக்யமும் திரும்பி வருவதைப் பார்த்த ஆதவன் , "செண்பாக்கா மச்சான் இன்னைக்கு வேலைக்கு வரலயா..." என அவள் கணவனைக் கேட்டான். செண்பாவோ தன்கணவனும் மைத்துனனும் காலையிலயே டிராக்டர் எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று விட்டதாகக் கூற, "இன்னும் ரெண்டு பேரும் பஸ்ல தான் போறாங்களா.. இந்த...

    Kaathal Alai 20 2

    0
    அலை 20 (2)            தில்லை உணவுகளை பரிமாற முயல்வதைக் கண்டு விஜய் , " சிஸ்டர் நீங்களும் உட்காருங்க.. நாங்களே எடுத்துக்கிறோம்.." எனவும் தேவகியும் தாமரையும் பரிமாற ஆரம்பித்தனர். தேவகி , "மதினி கைப்பக்குவம் என் மருமகளுக்கும் வருது.." என்றவர்,அவள் சமைத்த உணவுகளாக கூறி அனைவருக்கும் எடுத்து வைத்தார். தேவா ஒரு பக்கம் ,விஜய் ஒரு...

    kaathal Alaigal 20 1

    0
    அலை 20 ( 1 )             நண்பனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவனை வரவேற்க சென்னைக்குச் செல்வதாகக் கூற ,தேவராஜனும் தங்களது காரிலேயே சென்று விடலாம் எனக் கூறி தேவாவையும் அழைத்துக் கொண்டான். இருவரும் கிளம்புகையில் தான் தேவராஜனிடம் அன்று தான் விசாரிப்பது போல் தில்லையையும் , தாமரையையும் எப்படிப் படிக்கிறார்கள் என விசாரித்தான்...

    Kaathal Alaigal 19 2

    0
    அலை 19 (2)               தனது அறையில் இருந்த ஜன்னல் திண்டில் வழக்கம் போல் தலை சாய்த்து அமர்ந்திருந்த தாமரையின் எதிரில் வந்தமர்ந்த தில்லை. "என்னடி யோசனை.. நீ பேசாம வந்தப்பவே தெரியும் நீ இதுல தான் உட்கார்ந்து இருப்பனு… என்ன கேட்கப் போற.." தன்னை நன்கு அறிந்திருந்த தோழியைப் பார்த்து மென்னகைப் புரிந்தாள் தாமரை. அதே...

    Kaathal Alaigal 19 1

    0
    அலை 19 ( 1 )             தில்லை தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துக் கொண்டவள் , மறுநாள் கல்லூரி புத்தகங்கள் நிறைய எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அன்று கல்லூரிக்கு செல்ல பேருந்துப் பயணம் வேண்டாம் கார் பயணத்தில் செல்லலாம் என தில்லைக் கூறியதும் அருணாச்சலம் அவர்கள் பயணம் செய்யும் வண்டியின் பின்னாலயே...

    Kaathal Alaigal 18 2

    0
    அலை 18 ( 2 )                 "பாரு பாப்பா டாக்டருக்கு படிக்கிற புள்ளையே சொல்லுது.. வா சாமி... அண்ணன் வந்ததும் சொல்லிட்டு நேரத்தோடயே கிளம்பலாம்…" என்றதும் , தாமரையிடம் .. "செல்வி.. இனிப்பு திகட்டுற மாதிரி இருக்கு… கொஞ்சமா சுடு தண்ணி வேணும்டி." சொன்னதும் தண்ணிக் கொண்டு வர எழுந்து சென்று விட்டாள் தாமரை. அவள் சென்றதும்...

    Kaathal Alaigal 18 1

    0
     அலை18 ( 1 )                  அன்று விடுமுறை தினம் என்பதால் பெண்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தனர்.தேவாவின் வண்டி சத்தத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த தில்லை , அவனை எதிர்பார்த்து வீட்டின் முன் வாசல் வந்து நின்றாள். காரிலிருந்து இறங்கும் போதே தேவகி மகளைப் பார்த்து விட்டார். முதலில் மெதுவாக பைகளை எடுத்து வந்தவர் அருகில் வர...

    Kaathal Alaigal 17 2

    0
    அலை17 (2)                "ரொம்ப தலைவலி டி.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கிளாஸ் வரணும்.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்..." என்ற தில்லை… "சொல்லு.. ஒரு பொய்.. இல்ல இல்ல உண்மை... அதை மறைக்க ஒரு பொய்.. ப்பா முடியலம்மா சாமி… " என நினைத்துக் கொண்டாள். தாமரையோ, "இனி தில்லையையும் கவனிக்கணும்.. வர வர ரொம்ப மெலிஞ்சுப்...
    error: Content is protected !!