Thursday, August 6, 2026
    0

    Kaathal Alai 14 1

    0

    Kaathal Alai 15 2

    0

    Kaathal Alaigal 29

    0

    Kaathal Alaigal 19 1

    0

    காதல் அலை

    Kaathal Alaigal 18 2

    0
    அலை 18 ( 2 )                 "பாரு பாப்பா டாக்டருக்கு படிக்கிற புள்ளையே சொல்லுது.. வா சாமி... அண்ணன் வந்ததும் சொல்லிட்டு நேரத்தோடயே கிளம்பலாம்…" என்றதும் , தாமரையிடம் .. "செல்வி.. இனிப்பு திகட்டுற மாதிரி இருக்கு… கொஞ்சமா சுடு தண்ணி வேணும்டி." சொன்னதும் தண்ணிக் கொண்டு வர எழுந்து சென்று விட்டாள் தாமரை. அவள் சென்றதும்...

    Kaathal Alaigal 7 1

    0
       அத்தியாயம் 7             எப்போதும் மீனாட்சியின் நினைவிலேயே இருந்த தாமரைசெல்விக்கு தன் காதுகள் கேட்ட செய்தியை நம்பவே முடியவில்லை. மீனாட்சி எப்போதும் திருமணம் திருமணம் எனப் பேசுவார்தான். ஆனால் இந்த நிலையில் பேசினால்... அம்மாவிற்கு ஏதோ மிகப் பெரிய அளவில் பாதிப்போ… அதனால் தான் இந்தப் பேச்செல்லாம் பேசுகிறாரோ.." இப்படி தான் தாமரையின் நினைவுகள் ஓடியது. ஆனால்...

    Kaathal Alai 2 1

    0
    அலை 2                   மாலை நான்கு மணியளவில் ஒரு டீ ஷர்ட்டும் ஜீன்ஸூம் அணிந்து அன்றைய புதிய வகை வாகனமான மாருதி எஸ்டீமில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் ஆதவன்.விஜயும் தன் பையோடு வர , "என்னடா பையெல்லாம் எடுத்துட்டு வந்துட்ட... இன்னைக்கு இங்க தங்க சொன்னேனே.." "இல்ல ஆதவ் ... மதியம் அப்பா ஊருல இருக்கிற ஒரு அங்கிளுக்கு...

    Kaathal Alaigal 22 2

    0
    அலை 22 ( 2 )                 அவர்களது உறவினர் என்பதால் மருத்துவர் வாசலுக்கே வந்து பரிசோதித்து பிரசவ வலி என்பதை உறுதி செய்தவர் , பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். உறவினர் என்பதோடு தாமரை மருத்துவ மாணவி என்பதால் அவளும் கூடவே நின்றுக் கொண்டாள். "செல்வி வலிக்குது டி… " என மெதுவாக சொல்ல ஆரம்பித்தவளுக்கு...

    Kaathal Alaigal 17 2

    0
    அலை17 (2)                "ரொம்ப தலைவலி டி.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கிளாஸ் வரணும்.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்..." என்ற தில்லை… "சொல்லு.. ஒரு பொய்.. இல்ல இல்ல உண்மை... அதை மறைக்க ஒரு பொய்.. ப்பா முடியலம்மா சாமி… " என நினைத்துக் கொண்டாள். தாமரையோ, "இனி தில்லையையும் கவனிக்கணும்.. வர வர ரொம்ப மெலிஞ்சுப்...

    Kaathal Alaigal 21 1

    0
    அலை 21 ( 1 )                       தங்கையுடன் சென்ற செண்பாவும் பாக்யமும் திரும்பி வருவதைப் பார்த்த ஆதவன் , "செண்பாக்கா மச்சான் இன்னைக்கு வேலைக்கு வரலயா..." என அவள் கணவனைக் கேட்டான். செண்பாவோ தன்கணவனும் மைத்துனனும் காலையிலயே டிராக்டர் எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று விட்டதாகக் கூற, "இன்னும் ரெண்டு பேரும் பஸ்ல தான் போறாங்களா.. இந்த...

    Kaathal Alaigal 32

    0
    அலை 32             ஆதவன் தந்தை, குழந்தை, மைத்துனன் என இங்கும் அங்குமாக அவர்களுக்கான சடங்குகளை எல்லாம் முடித்து ,தங்கையையும் விஜயுடன் அனுப்பி ஒரு வாரத்திற்கும் மேலாகியது.தில்லையுடனான தனிமைக் கிடைக்கவே இல்லை. மகன் மட்டும் தந்தையைத் தேடுகிறான் என அவ்வப்போது யாராவது வந்து அவனை அழைத்து வந்தார்கள். குழந்தையும் சோர்வாகத் தெரிந்தான். தாத்தா.. அத்தை... எனக் காலை...
    அலை.9            தில்லையைத் தேடிச் சென்ற தேவகி , அவள் தாமரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்து அருகில் வந்தவர் , "பாப்பா அழாதமா... உங்கத்தை தெய்வமா இருந்து அவுக பிள்ளைகள பார்த்துக் கிடுவாக.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்ப மருமவனுக்கு ஏதோ வேணுமாம் உன்னையத் தேடுதாகளாம்… போம்மா போய் என்னனுக் கேளு..." எனவும் , கண்ணீரைத்...
    அலை 6                         மனசு தடுமாறும்                        அது நெனைச்சா நிறம் மாறும்                         மயக்கம் இருந்தாலும்                         ஒரு தயக்கம் தடை போடும்…           "பாப்பா..." என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை  நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப் பார்க்க விடாமல் குற்றவுணர்வு உருவாகி கண்களில் நீரை தேக்கியது.ஆதவனோ தங்கையின் கண்ணீரில் பதற்றமானவன் , " என்ன.. என்ன பாப்பா…" எனவும்...
                                                                          அலை 4                              ஒரு பூந்தென்றல் தாலாட்ட                               சில மேகங்கள் நீரூற்ற                               இளஞ்சோலை பூத்ததா…                                என்ன ஜாலம் வண்ண கோலம்                 "   சா... சாரி.. பாப் … அது தங்கச்சினு நினைச்சிட்டேன்..." என்ற தேவராஜிடம் , "பரவாயில்ல தேவாத்தான் .. " என்றவாறு புன்னகைத்தவளைக் கண்டு உலகையே மறந்தான் தேவராஜன். இத்தனை நேரம் இளம் பெண்கள் பலரைக் கண்டு அவர்களை நண்பர்களோடு இணைந்து...
    தாமரையின் திராட்சை விழிகள் இங்கும் அங்கு மாக ஓடி இறுதியில் தன் விழிகளில் வந்து நின்றதும்.. விஜய்க்கு ஆதவனிடம் காரை நிற்பாட்ட சொல்லி .. ஒரு துள்ளல் போட வேண்டும் போல் உள்ளுக்குள் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது… கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம் இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்…  அவளும் என்னைப் பார்க்கிறாள்.. அவளுக்கும் என்னைப்...

    Kaathal Alaigal 19 1

    0
    அலை 19 ( 1 )             தில்லை தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துக் கொண்டவள் , மறுநாள் கல்லூரி புத்தகங்கள் நிறைய எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அன்று கல்லூரிக்கு செல்ல பேருந்துப் பயணம் வேண்டாம் கார் பயணத்தில் செல்லலாம் என தில்லைக் கூறியதும் அருணாச்சலம் அவர்கள் பயணம் செய்யும் வண்டியின் பின்னாலயே...

    Kaathal Alaigal 16 2

    0
    அலை 16 (2)              எப்போதும் மாலையானால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் தாமரையைக் கண்டதும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் கலகலவெனப் பேசிக் கொண்டே வரும் தில்லை அன்று அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினாலும் அதிகம் பேசாமல் யோசனையிலயே இருந்தாள். வீட்டிற்கு வந்ததும் செண்பகாவிடம் இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை எடுத்து வைக்கச் சொன்னவள் தான் வந்து அனைத்தும் செய்வதாகக்...

    Kaathal Alaigal 30

    0
    அலை 30                தன்னைத் தாக்க வந்தவர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்திய தேவா , அவனிடமிருந்து தப்ப முயன்றவனிடம் யார் அனுப்பியது எனக் கேட்டு அடிக்க..அவனோ சொக்கலிங்கத்தின் பெயரைச் சொன்னான். அவன் கையிலிருந்த தாமரையின் புகைப்படத்தைக் காட்டி ... "இந்தப் பொண்ணையும் அது கூட இருக்கிறவனையும் போட்டுத் தள்ளச் சொன்னாங்க.." என்றதும் தேவா ஒரு நொடி அதிர்ந்து...

    Kaathal Alaigal 28

    0
    அலை 28                  காவிரியும் வழிமறந்து வேறு திசை நடப்பதில்லை                  கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை..                "தந்தி " என்ற வார்த்தை அக்காலக்கட்டத்தில் படித்தவர் , படிக்காதவர் என யாரையும் பதற்றம் கொள்ளச் செய்து விடும்... தாமரையும் விதிவிலக்கல்லவே... அதற்குள் பூக்காரம்மா கீழே விழுந்த அவளது ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுத்தவர் , "சாமி பயப்பட ஒன்னுமில்ல. சந்தோசமான...

    kaathal Alaigal 20 1

    0
    அலை 20 ( 1 )             நண்பனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவனை வரவேற்க சென்னைக்குச் செல்வதாகக் கூற ,தேவராஜனும் தங்களது காரிலேயே சென்று விடலாம் எனக் கூறி தேவாவையும் அழைத்துக் கொண்டான். இருவரும் கிளம்புகையில் தான் தேவராஜனிடம் அன்று தான் விசாரிப்பது போல் தில்லையையும் , தாமரையையும் எப்படிப் படிக்கிறார்கள் என விசாரித்தான்...

    Kaathal Alai 13 1

    0
    அலை 13 (1)             மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு இருந்து அமெரிக்காவில் ஆதவன் தங்கி இருக்கும் இடத்திற்கும் வர முழுதாக இரண்டரை நாட்கள் ஆகிவிட்டது. நேரடியாக விமானமும் கிடையாது… மிகவும் அலுத்துப் போயிருந்தான். இந்தியாவில் அது இரவு நேரம்.. உறங்குபவர்களை தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்தவன் அவனும் பயணக் களைப்பு நீங்க ஓய்வு எடுத்த...

    Kaathal Alaigal 17 1

    0
    அலை 17 ( 1 )                             காதலை பாடாமல்                             காவியம் இங்கில்லை                             ஆனாலும் காதல் தான் …சாபம்       திருமணமாகிச் சென்ற அனீஸ் கணவனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினாள். அவள் புகுந்த வீட்டாரும் அவளை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். ஆதவன் போலவே மேற்படிப்புக்காக  அவள் கணவன் ரஃபியும் திருமணம் முடிந்த மறுமாதமே வெளிநாடு சென்று விட, நடந்துப் போகும் தூரத்திலேயே இருந்த...

    Kaathal Alai 31

    0
    அலை 31                நீதானே… நீதானே…நெஞ்சே நீதானே.               நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே…               எண்ணம் எல்லாம் ஒன்றே என்று               கண்டேன் அம்மா நானும் இன்று              இணையானோம் ஒன்று…     ஆதவன் படபடவென பேசியதில் தாமரையை மதுரையிலயே வைத்திருப்பது ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்த விஜய் , அவளை இங்கிருந்து அழைத்துச் செல்லும் வழியை யோசிக்கலானான். தாமரைக்கு தேவாவுடன் திருமணம் பேசி வைத்திருந்ததையோ , தங்கை கிளம்பி...

    Kaathal Alaigal 11 2

    0
    அலை 11 (2)            வேகமாக கீழே இறங்கி வந்த தேவாவின் கண்களில் இரவு விளக்கின் ஒளியில் கையில் முகம் புதைத்து முழங்காலில் கவிழ்ந்திருந்த தாவணிப் பெண் தெரியவும் , "என்ன பாப்பா இருட்டுல தலைல கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்க.. தலை வலிக்குதா காஃபி போட்டுத் தர வா" என்றவாறே அருகில் வந்தான். அந்த சத்தத்தில் நிமிர்ந்ததோடு எழவும்...
    error: Content is protected !!