காதல் அலை
அலை 24
இராமேஸ்வரத்திற்கு குடும்பத்தோடு சென்று தன் தாயிற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வந்தவர்கள் , இன்னும் இரண்டு நாளில் வரக்கூடிய தங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டருகே இருந்த தோட்டத்தில் அறுவடை முடிந்திருந்த இடத்தில் பெரிய பந்தல் போடபட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருமண நிகழ்வுக்கு இணையானது...
அலை 28
காவிரியும் வழிமறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை..
"தந்தி " என்ற வார்த்தை அக்காலக்கட்டத்தில் படித்தவர் , படிக்காதவர் என யாரையும் பதற்றம் கொள்ளச் செய்து விடும்... தாமரையும் விதிவிலக்கல்லவே... அதற்குள் பூக்காரம்மா கீழே விழுந்த அவளது ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுத்தவர் , "சாமி பயப்பட ஒன்னுமில்ல. சந்தோசமான...
ஆதவன் அருகே நின்ற தில்லைக்கோ ஓரளவிற்கு மேல் பொறுமையாக நிற்க முடியவில்லை. எனவே ஆதவன் அருகில் வந்து நின்றவள் ,
"என்ன வேணும்.. " என , அவள் மட்டுமே நினைவில் நின்றதால் அவனிடம் தான் பேசுகிறாள் என்பதும் ஆதவனுக்கு மயக்கத்தைக் கொடுக்க அவன் கேட்டதொனியோ அவன் மீது ஈர்ப்பைக் கொடுக்க .. அவனும் விளையாட்டாக…
"நீதான்...
அலை 12 ( 1 )
ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. "மா..மா..." என்றாள் தில்லைநாயகி.
அந்த இரவில் ஆதவனுக்கு " மாமா" என்ற மெல்லிய அழைப்புக்கூட அவனது தாபத்தை அதிகமாக்க.. " ம் " என்றவாறு இப்போது...
அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை ... ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை.
ஒரு வாரம் சென்று இருக்கும்… ஒரு நாள் அதிகாலையில் மீனாட்சிக்கு உடல்நிலை சரியில்லாது போகவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவும் அவசர சிகிச்சைப்...
அலை 34
மருத்துவமனை நடைமுறைகள் முடித்து தாமரையை விஜய் வீட்டிற்கு அழைத்து வர இரவாகி விட்டது.அவளை அறையில் விட்டு தாமரைக்கு சாப்பிட ஏதேனும் செய்யலாம் என சமையலறைக்குச் சென்றான். தலையில் இப்போது பெரிய கட்டுகளெல்லாம் இல்லை , சிறிய பிளாஸ்டர் மட்டுமே ஒட்டப்ட்டு வீட்டிற்கு அனுப்பபட்டிருந்தாள். கை கால் காயங்கள் எல்லாம் ஆறியிருந்தன. எனவே மெல்ல...
அலை 18 ( 2 )
"பாரு பாப்பா டாக்டருக்கு படிக்கிற புள்ளையே சொல்லுது.. வா சாமி... அண்ணன் வந்ததும் சொல்லிட்டு நேரத்தோடயே கிளம்பலாம்…" என்றதும் , தாமரையிடம் ..
"செல்வி.. இனிப்பு திகட்டுற மாதிரி இருக்கு… கொஞ்சமா சுடு தண்ணி வேணும்டி." சொன்னதும் தண்ணிக் கொண்டு வர எழுந்து சென்று விட்டாள் தாமரை. அவள் சென்றதும்...
அத்தியாயம் 5
அவ்வார இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்க .. தாமரை தில்லை என இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஏற்கனவே தாமரை எழுதியிருந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவும் வந்திருக்க அடுத்த வாரத்தில் சென்னைக்கு கவுன்சிலிங் செல்வதாக இருந்தாள் தாமரை.
தில்லையோ விவசாயக் கல்லூரியில் இளங்கலை பயில விண்ணப்பித்திருந்தாள். தன் தோழியிடமும் ,
"தாமரை...
அலை 20 (2)
தில்லை உணவுகளை பரிமாற முயல்வதைக் கண்டு விஜய் , " சிஸ்டர் நீங்களும் உட்காருங்க.. நாங்களே எடுத்துக்கிறோம்.." எனவும் தேவகியும் தாமரையும் பரிமாற ஆரம்பித்தனர். தேவகி , "மதினி கைப்பக்குவம் என் மருமகளுக்கும் வருது.." என்றவர்,அவள் சமைத்த உணவுகளாக கூறி அனைவருக்கும் எடுத்து வைத்தார். தேவா ஒரு பக்கம் ,விஜய் ஒரு...
விஜயிற்கு இதெல்லாம் புதிதே… தாமரை தூக்கி வைத்திருந்தாள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆட்டுக்குட்டியை அவனும் கையில் அள்ளிக் கொண்டது.மொத்தத்தில் தாமரை… தாமரை… தாமரை மட்டுமே அவனது எண்ணங்களில்.. அவள் ஒருவளால் மட்டுமே இங்கேயே இருக்கும் முடிவை எடுத்திருந்தான்.
கையேந்தும் ஆட்டுக் குட்டி
கன்னிப் பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணைக் காட்டி
மையல் தீரப் பேசாதோ…
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு…
வெளியே...
"நீ முதல்ல அவர் அறைகுப் போ.. உன் துணிமணி எல்லாம் செண்பாட்ட கொடுத்து அங்க வச்சுட்டேன்.. வெள்ளனே எழுந்து குளிச்சிரணும் சரியா…"
"என்ன வெள்ளனே எந்திரிக்கணுமா அதெல்லாம் முடியாது.. அப்படியே எழுந்தாலும் நான் வந்து காபி குடிச்சுட்டுத் தான் குளிக்க போவேன்."
"முருகா இவளுக்கு என்னத்த புரிய வைக்கிறது.. " என நினைத்தவர் , "அது பாப்பா...
அலை 16 (2)
எப்போதும் மாலையானால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் தாமரையைக் கண்டதும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் கலகலவெனப் பேசிக் கொண்டே வரும் தில்லை அன்று அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினாலும் அதிகம் பேசாமல் யோசனையிலயே இருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் செண்பகாவிடம் இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை எடுத்து வைக்கச் சொன்னவள் தான் வந்து அனைத்தும் செய்வதாகக்...
அலை 11 (1)
ஆதவன் வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் தனது பொருட்களை வைத்து விட்டு தேவராஜன் கூறியது போல் மொட்டை மாடியில் உறங்க தேவாவோடு வந்தான் விஜய்.ஆதவன் அவர்களிடம் பேசிவிட்டு அவனறைக்குச் செல்வதை வீட்டிற்குள் இருந்து இரண்டாம் தளம் வரும் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் நின்று கவனித்த தேவராஜன் அந்த கம்பிக் கதவினை மூடாமல் விஜயிடம் வந்து...
விஜயானந்த் மேல் அருணாச்சலம் கொண்ட நம்பிக்கை விஜயிற்கும் உத்வேகத்தைக் கொடுக்க … நண்பனின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்ட விஜய் ஆதவனிடம் ,
"ஆதவ் ஆன்ட்டி சொல்றதும் சரிதானே... கூடவே மாமாவுக்கு பிஸ்னஸ் ல நான் ஹெல்ப் பண்றேன்.. உன் அப்பாவையும் தங்கையையும் பார்த்துக்க இவங்க எல்லாரும் இருக்கிறாங்க.." என்றவன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த...
" என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும் பார்த்துக்குவாங்க தங்கம் ... நீ எவ்வளவு படிக்கணுமோ படி... படிப்புக்கு எந்தக் குறைவும் வராது. என் பொறந்த வீட்டார் பொட்டப்புள்ள...
அலை 25
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
தாமரையின் முன் முழங்கால்கள் மடக்கி அமர்ந்தவன் , "ஃபோன்லயும் பேச மாட்ட.. லெட்டரும் எழுதி அனுப்ப மாட்ட... உன் கண்கள் மட்டும் தான் பேசும்...
அலை 19 ( 1 )
தில்லை தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துக் கொண்டவள் , மறுநாள் கல்லூரி புத்தகங்கள் நிறைய எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அன்று கல்லூரிக்கு செல்ல பேருந்துப் பயணம் வேண்டாம் கார் பயணத்தில் செல்லலாம் என தில்லைக் கூறியதும் அருணாச்சலம் அவர்கள் பயணம் செய்யும் வண்டியின் பின்னாலயே...
அலை 26
அம்முறை ஆவுடையம்மாள் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருந்தனர். அங்கும் தில்லை மற்றும் தாமரை வயதுடைய திருமணமான திருமணமாகாத பெண்கள் அங்கு வந்திருக்க , அவர்களுடனும் அவர்களது குழந்தைகளுடனும் இரு நாட்கள் சென்ற நிலையில் , தில்லையின் மகன் அன்று அத்தையுடனேயே இருந்துக் கொண்டான். தூக்கிச் செல்ல வந்தவளிடம்,
"இன்னைக்கு என் கூடவே இருக்கட்டும்... நாலஞ்சு நாள்...
அலை 31
நீதானே… நீதானே…நெஞ்சே நீதானே.
நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே…
எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று…
ஆதவன் படபடவென பேசியதில் தாமரையை மதுரையிலயே வைத்திருப்பது ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்த விஜய் , அவளை இங்கிருந்து அழைத்துச் செல்லும் வழியை யோசிக்கலானான்.
தாமரைக்கு தேவாவுடன் திருமணம் பேசி வைத்திருந்ததையோ , தங்கை கிளம்பி...
அலை17 (2)
"ரொம்ப தலைவலி டி.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கிளாஸ் வரணும்.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்..." என்ற தில்லை… "சொல்லு.. ஒரு பொய்.. இல்ல இல்ல உண்மை... அதை மறைக்க ஒரு பொய்.. ப்பா முடியலம்மா சாமி… " என நினைத்துக் கொண்டாள். தாமரையோ, "இனி தில்லையையும் கவனிக்கணும்.. வர வர ரொம்ப மெலிஞ்சுப்...