காதல் அலை
அலை 32
ஆதவன் தந்தை, குழந்தை, மைத்துனன் என இங்கும் அங்குமாக அவர்களுக்கான சடங்குகளை எல்லாம் முடித்து ,தங்கையையும் விஜயுடன் அனுப்பி ஒரு வாரத்திற்கும் மேலாகியது.தில்லையுடனான தனிமைக் கிடைக்கவே இல்லை. மகன் மட்டும் தந்தையைத் தேடுகிறான் என அவ்வப்போது யாராவது வந்து அவனை அழைத்து வந்தார்கள். குழந்தையும் சோர்வாகத் தெரிந்தான். தாத்தா.. அத்தை... எனக் காலை...
அலை 21 (2)
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
தில்லை எப்போதும் ஆதவன் நினைவிலேயே தான் இருப்பதைக் கொண்டு அல்வாறு கூறியிருக்க ... ஆதவனோ தில்லைக்கு தன் மேல் கோபம் இல்லையென்றாலும், வருத்தம் இருக்குமோ.. அப்படியோ.. இப்படியோ.. தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்... இறுதியில் குழந்தை உண்டான காரணத்தால்...
அலை 30
தன்னைத் தாக்க வந்தவர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்திய தேவா , அவனிடமிருந்து தப்ப முயன்றவனிடம் யார் அனுப்பியது எனக் கேட்டு அடிக்க..அவனோ சொக்கலிங்கத்தின் பெயரைச் சொன்னான். அவன் கையிலிருந்த தாமரையின் புகைப்படத்தைக் காட்டி ... "இந்தப் பொண்ணையும் அது கூட இருக்கிறவனையும் போட்டுத் தள்ளச் சொன்னாங்க.." என்றதும் தேவா ஒரு நொடி அதிர்ந்து...
அலை 19 (2)
தனது அறையில் இருந்த ஜன்னல் திண்டில் வழக்கம் போல் தலை சாய்த்து அமர்ந்திருந்த தாமரையின் எதிரில் வந்தமர்ந்த தில்லை. "என்னடி யோசனை.. நீ பேசாம வந்தப்பவே தெரியும் நீ இதுல தான் உட்கார்ந்து இருப்பனு… என்ன கேட்கப் போற.." தன்னை நன்கு அறிந்திருந்த தோழியைப் பார்த்து மென்னகைப் புரிந்தாள் தாமரை. அதே...
அலை 6
மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்…
"பாப்பா..." என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப் பார்க்க விடாமல் குற்றவுணர்வு உருவாகி கண்களில் நீரை தேக்கியது.ஆதவனோ தங்கையின் கண்ணீரில் பதற்றமானவன் ,
" என்ன.. என்ன பாப்பா…" எனவும்...
அலை 12 ( 1 )
ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. "மா..மா..." என்றாள் தில்லைநாயகி.
அந்த இரவில் ஆதவனுக்கு " மாமா" என்ற மெல்லிய அழைப்புக்கூட அவனது தாபத்தை அதிகமாக்க.. " ம் " என்றவாறு இப்போது...
அலை17 (2)
"ரொம்ப தலைவலி டி.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கிளாஸ் வரணும்.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்..." என்ற தில்லை… "சொல்லு.. ஒரு பொய்.. இல்ல இல்ல உண்மை... அதை மறைக்க ஒரு பொய்.. ப்பா முடியலம்மா சாமி… " என நினைத்துக் கொண்டாள். தாமரையோ, "இனி தில்லையையும் கவனிக்கணும்.. வர வர ரொம்ப மெலிஞ்சுப்...
அலை 17 ( 1 )
காதலை பாடாமல்
காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் …சாபம்
திருமணமாகிச் சென்ற அனீஸ் கணவனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினாள். அவள் புகுந்த வீட்டாரும் அவளை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். ஆதவன் போலவே மேற்படிப்புக்காக அவள் கணவன் ரஃபியும் திருமணம் முடிந்த மறுமாதமே வெளிநாடு சென்று விட, நடந்துப் போகும் தூரத்திலேயே இருந்த...
அலை 21 ( 1 )
தங்கையுடன் சென்ற செண்பாவும் பாக்யமும் திரும்பி வருவதைப் பார்த்த ஆதவன் , "செண்பாக்கா மச்சான் இன்னைக்கு வேலைக்கு வரலயா..." என அவள் கணவனைக் கேட்டான். செண்பாவோ தன்கணவனும் மைத்துனனும் காலையிலயே டிராக்டர் எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று விட்டதாகக் கூற,
"இன்னும் ரெண்டு பேரும் பஸ்ல தான் போறாங்களா.. இந்த...
அலை 16 (2)
எப்போதும் மாலையானால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் தாமரையைக் கண்டதும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் கலகலவெனப் பேசிக் கொண்டே வரும் தில்லை அன்று அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினாலும் அதிகம் பேசாமல் யோசனையிலயே இருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் செண்பகாவிடம் இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை எடுத்து வைக்கச் சொன்னவள் தான் வந்து அனைத்தும் செய்வதாகக்...
அலை 15 ( 1 )
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே…
"இது என்ன ஃபீல் … செல்வி அண்ணன... என நினைத்தவள் , ம்ஹூம் என் மாமாவ நான் காதலிக்கிறேன்…" என யோசிக்க ஆரம்பிக்கையில் தாமரையின் அழுகை சத்தம் , அதை தடைசெய்ய தொலைக்காட்சி பெட்டியின்...
அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை ... ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை.
ஒரு வாரம் சென்று இருக்கும்… ஒரு நாள் அதிகாலையில் மீனாட்சிக்கு உடல்நிலை சரியில்லாது போகவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவும் அவசர சிகிச்சைப்...
அலை 11 (2)
வேகமாக கீழே இறங்கி வந்த தேவாவின் கண்களில் இரவு விளக்கின் ஒளியில் கையில் முகம் புதைத்து முழங்காலில் கவிழ்ந்திருந்த தாவணிப் பெண் தெரியவும் ,
"என்ன பாப்பா இருட்டுல தலைல கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்க.. தலை வலிக்குதா காஃபி போட்டுத் தர வா" என்றவாறே அருகில் வந்தான். அந்த சத்தத்தில் நிமிர்ந்ததோடு எழவும்...
அலை 20 (2)
தில்லை உணவுகளை பரிமாற முயல்வதைக் கண்டு விஜய் , " சிஸ்டர் நீங்களும் உட்காருங்க.. நாங்களே எடுத்துக்கிறோம்.." எனவும் தேவகியும் தாமரையும் பரிமாற ஆரம்பித்தனர். தேவகி , "மதினி கைப்பக்குவம் என் மருமகளுக்கும் வருது.." என்றவர்,அவள் சமைத்த உணவுகளாக கூறி அனைவருக்கும் எடுத்து வைத்தார். தேவா ஒரு பக்கம் ,விஜய் ஒரு...
அலை15 ( 2 )
"ஹேய் தில்லை.. நீ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட… ஆமா எனக்கு பிளஸ் டூ முடிக்கவும் கல்யாணம் ஆகிருச்சு.. ஆனா உன் கேள்வி தான் புரியல… உங்களுக்கும்னா வேற யாருக்கு கல்யாணமாச்சு … உங்க ஊருலருந்து வருவாளே காமர்ஸ் குரூப் இந்துமதி அவளுக்கும் கல்யாணமாகிருச்சா…"
"இல்ல அனீஸக்கா.. அவங்க ஃபாத்திமா காலேஜ்ல பி.காம் செகன்ட்...
அலை 14 (2)
இப்படி தில்லைக்கு ஆதவனை நினைத்தாலே மனதும் உடலும் பரவசமைடய செய்தது என்றால் ஆதவனின் நிலையோ வேறாக இருந்தது.
தொலைப்பேசியை எடுத்ததும் படபடவென பேச ஆரம்பித்தது தில்லைதான் என உணர்ந்தவன், அவள் யாரிடம் பேசுவதாக நினைத்துப் பேசினாளோ.. ஆனால் பேசிய வார்த்தைகள் தன்னைச் சுட்டுவதாகவேத் தோன்றியது. அதிலும் அவள் சுயநலவாதி என்றது… அவன் அவளிடம்...
அலை18 ( 1 )
அன்று விடுமுறை தினம் என்பதால் பெண்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தனர்.தேவாவின் வண்டி சத்தத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த தில்லை , அவனை எதிர்பார்த்து வீட்டின் முன் வாசல் வந்து நின்றாள். காரிலிருந்து இறங்கும் போதே தேவகி மகளைப் பார்த்து விட்டார்.
முதலில் மெதுவாக பைகளை எடுத்து வந்தவர் அருகில் வர...
அலை 31
நீதானே… நீதானே…நெஞ்சே நீதானே.
நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே…
எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று…
ஆதவன் படபடவென பேசியதில் தாமரையை மதுரையிலயே வைத்திருப்பது ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்த விஜய் , அவளை இங்கிருந்து அழைத்துச் செல்லும் வழியை யோசிக்கலானான்.
தாமரைக்கு தேவாவுடன் திருமணம் பேசி வைத்திருந்ததையோ , தங்கை கிளம்பி...
" என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும் பார்த்துக்குவாங்க தங்கம் ... நீ எவ்வளவு படிக்கணுமோ படி... படிப்புக்கு எந்தக் குறைவும் வராது. என் பொறந்த வீட்டார் பொட்டப்புள்ள...
அலை 20 ( 1 )
நண்பனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவனை வரவேற்க சென்னைக்குச் செல்வதாகக் கூற ,தேவராஜனும் தங்களது காரிலேயே சென்று விடலாம் எனக் கூறி தேவாவையும் அழைத்துக் கொண்டான். இருவரும் கிளம்புகையில் தான் தேவராஜனிடம் அன்று தான் விசாரிப்பது போல் தில்லையையும் , தாமரையையும் எப்படிப் படிக்கிறார்கள் என விசாரித்தான்...