நந்தவன தாகம்
தேவகியும் விஷ்ணுவும் ஆதியுடன் இயல்பாக பழக மோகனோ ஆதியை தொட்டுக் கூட பார்க்க வில்லை. அதை மற்றவர் கவனிக்க கூட இல்லை.
ஆதி அந்த வீட்டில் இயல்பாக பொருந்த இரவு உணவு கொடுத்து அவனை தன்னுடைய அறையில் தூங்க வைத்து விட்டு சாப்பிட வந்தாள் ஜானகி.
மூவரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று எண்ணி மனதுக்கு...
மனதில் எழும் ஆசைகளை அடக்க வழி தெரியாமல் தவித்தான் அவன். ஆசைகளை கட்டுப்படுத்தி விருப்புகளை துறந்து வாழ அவன் என்ன முனிவனா? அதனால் எண்ணங்களை அடக்காமல் அதன் போக்கில் விட்டான்.
இவளுக்கு திருமணம் ஆகும் வரை இவள் பொது சொத்து தான். தாராளமாக சைட் அடிக்கலாம் என்று அவன் மனது குரல் கொடுக்க “இங்க வலிக்குது...
அத்தியாயம் 6
மரணமே இல்லை எனக்கு
உன் நெஞ்சில் வாழ்வதால்!!!
அன்று ஆர்வமாக பள்ளிக்குச் சென்றாள் ஜானகி. ஆனால் அன்று ஆதி பள்ளிக்கு வரவில்லை என்றதும் அவள் புருவம் உயர்ந்தது. தினமும் அவனைப் பார்த்தால் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் எழும். அதுவும் அவன் ரகுவின் மகன் என்று தெரிந்த பிறகு அந்த சந்தோஷம் அதிகமாக தான் ஆகி...
“என்ன மிஸ் நான் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவன் கடுப்பேற்ற “என்னோட ஸ்ட்டுடண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னா நான் எப்படி பாத்துட்டு இருப்பேன் ரகு சார்? ஆதி இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இப்படி தான் செஞ்சிருப்பேன் சார். இதை எல்லாம் பெரிய விஷயமா பேசக்...
இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை என்றாலும் பார்வைகள் மட்டும் பின்னிப் பிணைந்தது. இருவர் கண்களிலும் ரசனையும் காதலும் கொட்டிக் கிடக்க அது இருவருக்கும் குழப்பத்தை தான் கொடுத்தது.
“இவ என்ன, வச்ச கண்ணு எடுக்காம என்னைப் பாக்குறா? எப்பவும் இப்படி பாக்க மாட்டாளே? இல்லை, அவ சாதாரணமா பாக்குறதை நான் தான்...
அத்தியாயம் 5
கவிதை போல விண்ணில்
இரு மேகங்கள் நீயும் நானும்!!!
“என்னது ரகுவா? அவன் இங்கயா இருக்கான்? என்ன மா இதெல்லாம்?”, என்று மோகன் கேட்க “உண்மையைச் சொல்லு டி, அந்த ரகுவைப் பாத்து பேசுனியா? அவன் கிட்ட ஏன் பேசின? பட்டது எல்லாம் போதாதா?”, என்று கேட்டாள் தேவகி.
என்ன சொல்ல என்று தெரியாமல்...
அவனைப் பார்த்தது நூறு சதவீதம் சந்தோஷம் தான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் கீர்த்தி முகமும் நினைவில் வந்து அவளை சோதித்தது. தன்னுடைய மனதை அடக்க முடியாமல் நவீனை அழைத்து விட்டாள்.
அதை எடுத்தவன் அருகில் இருந்த விஷ்ணுவை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லு டி”, என்றான்.
“பக்கத்தில் அண்ணா...
விஷ்ணுவும் ஜானகியும் அங்கே இருந்தே வேலைக்குச் செல்ல மோகனும் மேனேஜரிடம் ஒப்படைத்து இருந்த கார்மெண்ட்ஸ் பேக்டரியில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேவகி எப்போதும் போல இல்லத்தரசியாக இருந்தாலும் கூடிய சீக்கிரம் பிள்ளைகள் திருமணம் விஷயம் பற்றி கணவரிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அன்று திங்கள் கிழமை... ஜானகி எப்போதும் வரும்...
அத்தியாயம் 4
நீ தரும் வலியை உணர
முடிந்த எனக்கு அதை
உணர்த்த தெரிய வில்லை!!!
அடுத்த ஆறு மாதங்கள் எப்படி கடந்தது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் வேகமாக நகர்ந்தது. தினமும் ரகு தான் ஆதியை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அதே போல தினமும் மறைந்திருந்து ஜானகியைப் பார்ப்பான். ஆனால் இது வரை அவளுக்கு எதிரே...
ஆனால் அதில் இருந்த ஒரு எழுத்து கூட அவன் கருத்தைக் கவர வில்லை என்பது தான் நிஜம். அவன் நினைவுகள் அத்தனையும் ஜானு மட்டுமே. “இன்னைக்கு ஸ்கூல்க்கு வருவாளா? ஸ்கூல்க்கு சேலைல தானே வருவா? எப்படி பிள்ளைங்களுக்கு பாடம் எடுப்பா?”, என்று பல கேள்விகள் அவனுக்குள் எழுந்து மனது குறுகுறுத்தது.
“டேய் ரகு, குட்டிக்கு ஷூ...
அத்தியாயம் 3
துடிக்கும் போதும்
தவிக்கும் போதும்
என்னருகில் நீ!!!
ஜானகி ரகு இருக்கும் இடம் தெரியாது என்று சொன்னதும் “உன் கதையைக் கேட்டு எனக்கு கஷ்டமா இருக்கு ஜானு. உன்னோட தியாகம் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா கூட எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்”, என்றான் நவீன்.
“அது தெரிஞ்சிருந்தா அவங்க எப்படி நிம்மதியா இருப்பாங்க? நான் கஷ்டப் படுறேனு அவங்களுக்கு குற்ற...
அவள் அவனைப் பார்க்க வில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஊதா நிறச் சுடிதாரில் உண்மையான சங்குப்பூ போல அவ்வளவு அழகாக இருந்தாள் அவனது ஜானு.
“மிர்ச்சி ரொம்ப மாறிட்டா. அன்னைக்கு என்னனா சேலை. இப்ப சுடிதார். முகமும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்று எண்ணியவனுக்கு இப்போது அவள் முகத்தில் உள்ள புன்னகை உள் மனதில் இருந்து...
அந்த ஷாப்பிங் மாலுக்குள் இருந்த ரெஸ்டாரன்ட்டில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் ஜானகியும் நவீனும். அவர்கள் முன்னே ஆரஞ்ச் ஜூஸ் வீற்றிருந்தது. நவீன் தான் அவளிடம் கேட்டு ஆர்டர் செய்திருந்தான். என்ன பேச என்று இருவருக்கும் தடுமாற்றமே. அதை முதலில் கலைத்த நவீன் “நாளைக்கு சாட்டர்டே, ஸ்கூல் லீவ் தானே?”, என்று கேட்டான்.
“ஆமா லீவ்...
அத்தியாயம் 2
உந்தன் மடியினில் இருந்தால்
மரணத்தையும் மண்டியிடுவேன்!!!
தன்னை ஒருவன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் “எல்லாம் வாங்கிட்டீங்களா மா?”, என்று புன்னகையுடன் நிர்மலாவிடம் கேட்டாள் ஜானகி.
“வாங்கிட்டேன் மிஸ்”, என்று நிர்மலா சொல்ல “ஐயோ என்ன நீங்களும் என்னை மிஸ்ன்னு சொல்லிக்கிட்டு? என் பேர் ஜானகி. ஜானகின்னு சொல்லுங்க. ஜானுன்னு சொன்னாக் கூட சந்தோஷம் தான்”, என்றாள்.
“சரி...
அத்தியாயம் 1
புதுப் புது காவியங்களைப்
படைக்கிறது என்னவளின் கருவிழிகள்!!!
இரவு முழுவதும் காத்திருந்த மலரின் மொட்டுகள் ஆதவனைக் கண்டதும் மெல்ல மலர ஆரம்பித்தன. செடி கொடிகளில் இருந்த பனித்துளிகள் மெல்ல மெல்ல சூரியனின் ஆதிக்கத்தால் மறைய ஆரம்பித்திருந்தன. அத்தகைய அழகான காலைப் பொழுது.
சென்னை நகரில் அமைந்திருந்த ஒரு சாதாரண குடியிருப்பு பகுதியில் இருந்த வீட்டில்...