Saturday, July 12, 2025

    TPKP 31 2

    0

    TPKP 31 1

    0

    TPKP 30 2

    0

    TPKP 30 1

    0

    TPKP 29 2

    0

    TPKP

    TPKP 29 1

    0
     அத்தியாயம் – 29 டேக் மொமன்ட் பரீத் இன்... பரீத் அவுட்... ரிலாக்ஸ் யுவர் ஷோல்டர். ரிலாக்ஸ் யுவர் பேஸ் மஸில். அண்ட் ரிலாக்ஸ் யுவர் ஹோல் பாடி... சுரேந்தர் மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருக்க யோகா பயிற்சிக்கு வந்தவர்கள் நிமிர்ந்து அமர்ந்து அவர் சொல்லுவதை செய்து கொண்டிருந்தார்கள். ஜான்ஸியும் மற்றொரு பயிட்சியாளரும் தப்பாய் செய்பவர்களை கவனித்து சரியாய் அமர...

    TPKP 28 2

    0
    “ஹோ,  அந்தத் தள்ள (கிழவி) எப்பழும் இங்கனே தன்னே... மோள் அது ஆலோயிச்சு விஷமிக்கண்டா...” “இல்லம்மே... அவங்க மனசுல தோணினதை அவங்க சொன்னாங்க, இல்லாததை சொல்லலியே... எனக்கு அதுல எந்த விஷமமும் இல்லை...” “ம்ம்... நந்தாயி மோளே, எல்லாக் காரியத்திலும் இங்கனே பாஸிடிவ் ஆயிட்டு விசாரிச்சால் யாரோடும் நமக்கு தேஷ்யம் உண்டாவில்லா, ரெண்டு பேரும் டிரஸ் மாற்றி...

    TPKP 28 1

    0
     அத்தியாயம் – 28 அன்று அவர்களை குட்ட மாமா வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்திருக்க காலை உணவு முடிந்து கிளம்புவதாக இருந்தனர். ஆத்ரேயன் யோகா சென்டருக்கு சென்றிருக்க, நியதி வீட்டில் தான் இருந்தாள். அடுக்களையில் இருந்த ஷோபனாவிடம், “அம்மே... நான் ஏதாவது செய்யணுமா...?” எனக் கேட்க புன்னகைத்தவர், “இந்த புட்டும், கடலைக் கறியும் பாத்திரத்திலாக்கி மேசைல கொண்டு வைக்கு...

    TPKP 27 2

    0
    “ஐயாவுக்கு பெரிய ஷகீலான்னு நினைப்பு, எப்பவும் அரைகுறையா டிரஸ் போட்டுட்டு கூச்சமில்லாம திரிய வேண்டியது...” என நினைத்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க அருகே வந்தவன் புன்னகைத்தான். “ஹேய் செல்லக்கிளி, எந்தினு என்னை இங்கனே உறுத்து நோக்கனது, இந்த டிரஸ்ல நான் சுந்தரன் ஆயிட்டுண்டோ...” அவன் கேட்க முறைத்து எதுவும் சொல்லாமல் குளியலறை நோக்கி நகர்ந்தவள் சூடான...

    TPKP 26 2

    0
    “ஒண்ணுமில்ல அண்ணி, இதோ வரேன்...” என்ற நளினி, “தம்பி, நியதிய ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க...” எனவும் ஆத்ரேயன் அவளை எழுப்பிக் கூட்டிக் கொண்டு அந்த குட்டி அறைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் கட்டிலில் அமர, தான் நடந்து கொண்டதை நினைத்து நியதிக்கு வெட்கமாய் இருக்க தலை குனிந்தபடி நகத்தை ஆராய்ச்சி செய்திருந்தாள். ஆத்ரேயன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளுக்கு...

    TPKP 26 1

    0
    அத்தியாயம் – 26 பொள்ளாச்சி. அடுக்களையிலிருந்து கோழி, மசாலாவில் கொதிக்கும் மணமும், மீன் வறுவல் தயாராகிக் கொண்டிக்கும் மணமும் கம்பீரமாய் வீட்டை நிறைத்திருக்க சாவித்திரியின் அருகே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் நியதி. ஆத்ரேயன் சாவித்திரியின் தம்பி மகன் நவீனுடன் வாய்க்காலில் குளிக்கச் சென்றிருந்தான். விடியலில் கிளம்பி பொள்ளாச்சி வந்தவர்களை ஆலம் சுற்றி உள்ளே வரவேற்க சாவித்திரியின் காலைத் தொட்டு இருவரும்...

    TPKP 25 2

    0
    யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் இருவரும் திரும்ப ஆதிரா அங்கே வந்தாள். “ஆஹாங், ரெண்டு பேரும் ஜோடியாயிட்டு இங்க யோகா செய்ய வந்துட்டிங்களா...? அம்ம தாழே என்ட மகனும், மருமகளும் எவிடேன்னு சோதிச்சுட்டே இரிக்குனு...” “குளிச்சிட்டு வராம் ஏடத்தி...” என்றான் ஆத்ரேயன். “வா, அபி ஏட்டனும் நின்னே காணனம் பரஞ்சு...” ஆதிரா கீழே செல்ல அவர்கள் அறைக்கு சென்றனர். இருவரும் குளித்து...

    TPKP 25 1

    0
     அத்தியாயம் – 25 ஆத்ரேயனின் அணைப்பு நியதியைத் திகைக்க வைக்க எதிர்பாராத அந்தத் தொடலும், அணைப்பும் மறந்து போன சில நினைவுகளைக் கிளறி விட உடல் மெல்ல நடுங்கியது. கண்ணை மூடித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அபிமன்யுவின் காதலில் திளைத்து, அவனது தாபத்தில் தகித்து, ரசனையுடன் அனுபவித்த தாம்பத்யம் நினைவில் வந்தது. ஆதியின் அந்தத் தீண்டல்...

    TPKP 24 2

    0
    “ஹூம், சரிக்கும் இவிடே வரான் மனசில்லா, எங்கிலும் என்ட மகள் விளிச்சதினு வேண்டி வந்ததானு... நிங்களே மகன் கண்டு பிடிச்ச தமிழத்திக் குட்டி என்டே மகளைக் காட்டிலும் ஏது விதத்தில் உசத்தினு அறயனமல்லோ...” பணத்தின் கம்பீரத்தில் புச்சமாய் வந்த அவரது வார்த்தைகளைக் கேட்டு ஷோபனாவுக்கு அறையலாம் போலத் தோன்றினாலும் புன்னகையுடன் அவர் கை பற்றிய...

    TPKP 24 1

    0
    அத்தியாயம் – 24 உறவினர்களின் கலகல பேச்சும், சந்தோஷக் குரலும் வீட்டைக் கொண்டாட்டமாய் மாற்றியிருக்க வந்தவர்களை வரவேற்க, உபசரிக்க, மருமகளுக்கு அறிமுகப்படுத்த என  பிஸியாக இருந்தார் ஷோபனா. நியதிக்கு இதெல்லாம் புதிதாய் இருக்க அவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து அமைதியாய் அவருடன் நின்றாள். அம்பிகை காலை உணவு முடிந்து ஊருக்குக் கிளம்பியிருக்க முக்கிய சொந்தங்கள்...

    TPKP 23 2

    0
    தலையைக் குனிந்து கொண்டவள், “ரொம்ப தத்ரூபமா அழகாருக்கு...” என்றவளின் கையைப் பற்றிக் கொண்டான் ஆத்ரேயன். “தேங்க்ஸ் முத்தே...!” “எ..எதுக்கு...?” “இந்த நிமிஷத்தை நிஜமாக்கித் தந்ததுக்கு... எத்தனையோ நாள் கனவு, ஆசை எல்லாம் இன்னைக்கு நிஜமாகிருக்கு, நீ என் பக்கத்துல, எனக்கு சொந்தமானவளா நிக்கற... நான் ரொம்ப நிறைவா, சந்தோஷமா இருக்கேன்...” அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டு...

    TPKP 23 1

    0
     அத்தியாயம் – 23 இரவு உணவு முடிந்து சிறிது நேரத்தில் உறவுகளில் சிலர் குடும்ப நியாயம் பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆதிராவும், நியதியும் ஷோபனாவின் அறையில் இருக்க, சின்னவள் தலையில் அழகாய் மல்லிகைப் பூவை வைத்து விட்டாள் ஆதிரா. சாந்தி முகூர்த்தத்திற்கு என்று பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் ஷோபனா, நியதிக்கு அலங்காரத்தில் விருப்பமில்லை...

    TPKP 22 2

    0
    “எந்தா நியதி, நாளுக்கு நாள் நின்டே முகத்தில் குளோ கூடிட்டே போகுது, எந்தா ரகஸ்யம்...? பாஸ் ஸ்பெசலாய் கவனிச்சாரா...?” என அவள் கேட்க சட்டென்று நியதியின் ரோஸ் கன்னங்கள் மேலும் சிவக்க தவிப்புடன் வேறு எதையாவது பேசி அந்தப் பேச்சை திசை திருப்ப முயல்கையில் ஜான்சிக்கு புரிய அவள் சிரிப்பாள். ஏதேதோ யோசித்தபடி அமர்ந்திருந்தவள்...

    TPKP 22 1

    0
     அத்தியாயம் – 22 அந்த இதமான காலையில் குருவாயூரப்பனின் கோவில் சன்னிதானம் முன் வரிசையாய் கல்யாண மேடைகள் அமைக்கப்பட்டிருக்க பல கல்யாண ஜோடிகள் மாலையும் கழுத்துமாய் நின்றிருந்தனர். கண்களில் எதிர்காலக் கனவோடும், இதழில் நாணம் கலந்த சிறு சிரிப்போடும் நின்ற மணப் பெண்களைக் காணவே அழகாய் இருந்தது. அவர்களைச் சுற்றிலும் சுற்றமும், நட்பும் கூடியிருக்க அந்த...

    TPKP 21 2

    0
    “எந்தடா செருக்கா, நிங்கள் மாத்திரமே காலத்தினு ஏற்ற போல சிந்திக்குள்ளு.. ஞங்களுக்கும் புதிய சிந்தனை எல்லாம் வரத் தொடங்கி வருஷங்களாச்சு...” என்றவர் குரல் சட்டென்று குறைய, “இத்தன வயசாகியும், உங்க அச்சனோட நிறைவா வாழ்ந்து முடிச்ச எனக்கே சில நேரம் தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு... என்னதான் குடும்பம், பிள்ளைங்க, பேரக் குழந்தைங்கன்னு பிஸியா...

    TPKP 21 1

    0
    அத்தியாயம் – 21 ஜன்னலருகே நின்று பழைய நினைவுகளை யோசித்தபடி இருந்த நியதியின் கவனத்தைத் தட்டப்பட்ட கதவின் ஓசை நிகழ்வுக்குக் கொண்டு வர சென்று கதவைத் திறந்தாள். வெளியே ஷோபனா நின்றிருந்தார். “மோளே... ஊணு கழிஞ்சு நம்மள் குருவாயூர் கிளம்பனும், இதா, இதில் குறச்சு ஆபரணங்கள் இருக்கு... என் ஆதிக் குட்டன் கல்யாணம் பண்ணப் போற பொண்ணுக்குன்னு  வாங்கி...

    TPKP 20 2

    0
    அவர் எடுத்து வந்து கொடுக்க வாங்கிக் கொண்டு ஐநூறு ரூபாய் தாளை நீட்ட, “ஐயோ, சேஞ்ச் இல்லியே சாரே,..” என்றார் நாயர். “இரிக்கட்டே... எங்களுக்கு உபகாரம் செய்ததல்லே...” எனவும் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டவர் கடையை சாத்தும் முயற்சியைத் தொடங்க சாயாவைக் குடித்துவிட்டு கிளாசைக் கொடுக்க அவர் கிளம்பத் தயாராக இவர்களும்  அங்கன்வாடிக்கு கிளம்பினர். சிமென்ட் ஷீட் கூரையும்,...

    TPKP 20 1

    0
     அத்தியாயம் – 20 நியதி அரை மனதாய் ஆத்ரேயன், பெரியவர்களின் விருப்பத்திற்கு சம்மதித்தாலும் அவள் மனதின் ஓரத்தில் இன்னும் சிறு நம்பிக்கையின்மையும், தான் சம்மதித்தது சரியா, தவறா என்ற சந்தேகமும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஆத்ரேயனின் வீட்டில் இந்தக் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பார்கள் என்ற கேள்வியும் அதில் சேர்ந்திருந்தது. தன்னால் ஆத்ரேயனுடன் மணவாழ்க்கையில் சந்தோஷமாய் ஈடுபட முடியுமா...? அவனது...

    TPKP 19 2

    0
    “ஆதியும் எனக்கு மகன் தான்... அபி உன்மேல வச்சிருந்த நேசத்துக்கு இந்த ஆத்ரேயனோட நேசம் கொஞ்சமும் குறைஞ்சதில்லன்னு உனக்கு ஏன் புரியலை...?” “நான் யாரோட நேசத்தையும் அளவிட்டுப் பார்க்க விரும்பலை அத்தை... அபியோட நேசத்தை என்னால மறக்க முடியலைன்னு தான் சொல்லறேன்...” “அபி உன்னை எப்பவும் சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசைப்பட்டான்... ஆனா நீ இப்படி இருக்கறது அவனோட...

    TPKP 19 1

    0
    அத்தியாயம் – 19 மூணாரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது ஆத்ரேயனின் இன்னோவா. அவர்கள் மறையூரில் பயணித்துக் கொண்டிருக்க காற்றில் நிறைந்திருந்த சந்தன மணமும், தேயிலை, ஏலக்காய் மணமும் இதமாய் நாசியை உரசின. வரிசையாய் நின்ற சந்தன மரங்களை இரும்பு வேலி போட்டுக் கட்டியிருந்தாலும் இயல்பாய் வந்த மணத்தை யாராலும் கட்டி வைக்க...
    error: Content is protected !!