TPKP
“சேச்சி எந்தானு செய்யனது...?” (சேச்சி என்ன பண்ணறீங்க)
“நான் யோகா செய்யறேன்...”
“ஓ... நிங்கள் கண்ணு மூடி இரிக்கனது கண்டப்போ நான் விசாரிச்சு உறங்குவானெந்து...” (நீங்க கண்ணை மூடி உக்கார்ந்திருக்கவும் தூங்கறீங்கன்னு நினைச்சேன்) “இது நிங்கள்க்கு...” என்றவன் ரோஸ் ஒன்றை நீட்ட திகைத்தாள்.
“இல்ல எனக்கு வேண்டாம், தோட்டத்துல பறிச்சியா...? இங்க பேரன்ட்ஸ் கூட வந்திருக்கியா...?”
“ம்ம்... என்டே அம்மக்கு...
அதற்குள் அறைக்கு வந்த நர்ஸ் நியதியைப் பரிசோதிக்க வேண்டுமென்று அவனை சிறிது வெளியே இருக்க சொல்ல வெளியேறினான் ஆத்ரேயன்.
ஹாஸ்பிடலில் அனைவருக்கும் ஸ்வீட் வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நியதியும், குழந்தையும் வீட்டுக்கு வர நியதிக்கு வேண்டிய பத்திய உணவு, மருந்து எல்லாம் ஷோபனாவும், ஆதிராவும் பார்த்துக் கொண்டனர்.
பெரிய ரோஜா ஒன்றை டவலில் சுற்றி...
“என்ன சாவி, அபி இப்படிப் பேசிட்டு போறான்... எனக்கே இவனைப் பார்த்து கொஞ்சம் பயமா தான் இருக்கு...”
“அம்பி...! என் அபி பலாப்பழம் மாதிரி... வெளிய முள்ளாக் குத்தினாலும் அவன் மனசு பலாச்சுளை மாதிரி இனிப்பானது.. அவன் எந்த அளவுக்கு நியதியை நேசிக்கிறான்னு அவனுக்கு கூட சொல்லத் தெரியாது... மனசுக்குப் பிடிச்ச எந்த ஒரு விஷயத்துக்காகவும்...
அத்தியாயம் – 4
வெண்மேகம் முட்ட முட்ட
பொன்மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ...
பன்னீரை மூட்டை கட்டி
பெண் மேலே கொட்ட சொல்லி
விண் இன்று ஆணையிட்டதோ...
ஒரு அழகிய மழை நாளில் மாலை நேரத்தில் வாசலில் சந்தோஷமாய் பாடி ஆடிக் கொண்டிருந்தாள் நியதி. அவளுடன் பல வயதுகளில் அவளை விடச் சின்ன பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளுமாய் ஆறேழு பேர்...
அத்தியாயம் – 31
வீடெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்க, உறவினர்கள் மகிழ்வுடன் நிறைந்திருக்க சபை நடுவே பெரிய வயிறும், மலர்ந்த முகமுமாய் தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருந்தாள் நியதி. அன்று அவளுக்கு வளைகாப்பு. கை நிறைய அடுக்கப்பட்ட கண்ணாடி வளையலும், கன்னத்தில் மின்னும் சந்தன, குங்குமமும், இதழில் உறைந்திருந்த புன்னகையும் அவள் மனதின் சந்தோஷத்தைக் காட்டின.
அவள் உண்டாயிருக்கிறாள் என்று...
அத்தியாயம் – 5
“மலர் டீச்சர், நோக்கி வா...” என்றபடி தனது கையைப் பற்றி விழாமல் தடுத்தவனை நிமிர்ந்து பார்த்தவள், கடல் வண்ணம் கொண்ட அவனது கருநீல விழிகளில் மூழ்குவது போல், தன் கைகளில் அவன் பிடித்த இடத்தில் மின்சாரம் பாய்ந்தது போல் தோன்ற சட்டென்று கையை உதறினாள்.
“தே..தேங்க்ஸ்...” என்றவள் மறுநிமிடம் உள்ளே ஓடிவிட, புன்னகையுடன்...
அத்தியாயம் – 6
வகுப்பு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவள் மனது ஆத்ரேயன் தன்னை முட்டாள் ஆக்கியதை நினைத்து சுணங்கியது.
“ச்சே... இந்த தாடிக்காரன் தான் நம்ம பாஸ்னு தெரியாம முட்டாள் மாதிரி பேசிருக்கேன்... அவர் பேரை வாரியல்னு கிண்டல் வேற பண்ணிருக்கேன், அவரோட சென்டருக்கு அவரையே பீஸ் கட்டி ஸ்டூடன்ட் ஆக சொல்லி... ப்ச், என்னைக் கேனச்சினு...
கண்ணைக் கசக்கி சந்தேகத்தில் நியதி எழுந்து அருகே சென்று நோக்க பின்னில் ஜான்ஸியின் குரல் கேட்டது.
அதிர்ந்து திரும்பியவளை நோக்கி சோகமாய் புன்னகைத்த ஜான்ஸி, “அந்த ரெண்டு போட்டோல இருக்கறதும் நான்தான் நியதி...” என்றாள்.
அப்போதும் அதிர்ச்சி மாறாமல் நியதி அவளையே நோக்க, “அவர் நான் ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ணின என்னோட முதல் ஹஸ்பன்ட் டேவிட்,...
இந்த முரட்டுப் பயலுக்கு இப்படி எல்லாம் கூட செய்யத் தெரியுமா என்பது போல் அவள் அதிசயித்துப் பார்க்க, கையில் ஒற்றைப் பீஸ் பிளாக் பாரஸ்ட் கேக்கைப் பிடித்து அதன் மீது குட்டி மெழுகுவர்த்தி ஒன்றை வைத்தவன், தீப்பெட்டியை அவள் கையில் திணித்தான்.
“ம்ம்... பத்த வை...”
அந்த சூழ்நிலையிலும், அவன் செயலிலும் ஒருவித மயக்க நிலையில் இருந்தவள்...
“நான் கோயம்புத்தூர் சார்...” என்றாள் புன்னகையுடன்.
“ஓ... எங்கனே இவிடே யோகா டீச்சராய் ஜாயின் பண்ணது...?”
“யோகா டீச்சர்ஸ் அசோசியேஷன்ல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தேன்... இங்க டீச்சர் வேணும்னு இன்பார்ம் பண்ணாங்க, அதான் ரெஸ்யூம் அனுப்பினேன், வர சொன்னாங்க சார்...”
“ம்ம்... இவிடே ஸ்தலவும் ஜோலியும் இஷ்டமாயோ...? தாமஸ சவுகர்யம் ஓகே ஆனோ...?”
“எடா நந்து... அவளுக்கு நின்டே மலையாளம்...
அத்தியாயம் – 9
“நோ...! என்னை எதுவும் பண்ணிடாத...” அலறியபடி எழுந்த நியதிக்கு சுற்றுப்புறம் கண்டு குழப்பமாய் இருந்தது. கண்டது கனவென்று புரிய கண்ணைத் தேய்த்து மீண்டும் சுற்றிலும் பார்த்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் எனப் புரியவில்லை. தலை பயங்கரமாய் வலிக்க அமர்த்திப் பிடித்துக் கொண்டு தடுமாற்றமாய் அமர்ந்தாள்.
சுவரில் இருந்த கடிகாரம் மணி 8 என்று...
அத்தியாயம் – 8
பவளம் டெக்ஸ்டைல்ஸ்.
முன்னில் பெரிய போர்டைத் தாங்கி நின்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சேலை செக்ஸனில் நுழைந்தனர் நியதியும், ஜான்ஸியும். ஞாயிற்றுக் கிழமை என்பதால் சேலை எடுக்க வந்த சேச்சிகளின் கூட்டமும், அவர்களுக்கு டிரைவர் வேலை செய்ய வந்த சேட்டன்களின் கூட்டமும் சற்று அதிகமாகத் தெரிந்தது.
ஜான்ஸி நேரமாகவே சர்ச்சுக்கு சென்று வரும் வழியில்...
அத்தியாயம் – 7
மலரே மௌனமா
மௌனமே வேதமா...
கண்ணாடி முன் நின்று விசில் அடித்தபடி தனது தாடியை சீவிக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். நீண்ட தீர்க்கமான கண்கள், ஏழைத் தலைகீழாய் போட்டது போல் எடுப்பாய் இருந்த மூக்கு, சந்தன நிற முகத்துக்கு பளிச்சென்று வசீகரத்தைக் கூட்டிய தாடி, கட்டி மீசை... தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் புன்னகைத்தன.
மீசையை முறுக்கிக்...
நிஷா நியதியின் அருகே இருந்து அடிக்கடி உடம்பு சூடு குறைகிறதா எனப் பார்த்துக் கொண்டாள். மருந்து கொடுத்த பிறகு ஒன்பது மணி வரை நன்றாக உறங்கிய நியதியின் உடல் மெல்ல வியர்க்கத் தொடங்க, கண்ணைத் திறந்தவள் நிஷாவைக் கண்டதும் திகைத்தாள்.
“நிஷா...! நீ எப்படி...?” எனக் கேட்டவளுக்கு நடந்தது நிழல் போல நினைவில் வர, மெல்ல...
அத்தியாயம் – 11
“உள்ள வா நிஷா, தங்கச்சிக்கு சரியாகிடுச்சா...? இப்ப எப்படி இருக்காங்க...?” என்றாள் நியதி.
“இனி பிராப்ளம் இல்லன்னு டாக்டர் சொன்னார், ஆனாலும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லிருக்கு...” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள் நிஷா.
“ஹூம்... கூட அம்மா இருக்காங்களா...?”
“இல்ல இன்னொரு தங்கை இருக்கா, அம்மா வீட்டுக்குப் போயாச்சு... வீட்டுல தம்பியைத் தனியே விட...
“சேச்சி... நம்முடே செறியவனு நல்லொரு ஆலோசன (அலயன்ஸ்) வந்துட்டுண்டு... வேண்டந்து பறயான் மனசு வந்தில்லா, அதானு ஓடி வந்தது...”
“நீ எத்தர ஆலோசன கொண்டு வந்தாலும் நின்டே மருமவன் சம்மதிக்கன்டே...” என்றார் ஷோபனா.
“ஹோ...! என்டே குட்ட மாமா, ஞான் எத்தர பிராவஸ்யம் பறயும்... நிங்கள் பெண்ணு நோக்கி கஷ்டப் படன்டா எந்து...”
“என்ட ஆதி மோனே, மாமன்...
“எ..என்னாச்சு மேடம், நியதி இங்கே இல்லியா...?” அவனது கேள்விக்கு வேதனையுடன் அவரைப் பார்த்தவர், “ம்ம், இருக்கா, அரை உயிரோட இருக்கா...” என்ற வார்த்தைகள் அவனைக் கொன்றே விட்டது.
“எ..எந்தா பரயனது...? நியதிக்கு எந்து பற்றி...?” அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவனைக் கனிவுடன் பார்த்தார்.
“தம்பி...! உங்க அதிர்ச்சியே நியதி மேல நீங்க வச்சிருக்கிற நேசத்தைக் காட்டுது, இதெல்லாம் யாருகிட்டயும்...
நிஷாவின் தங்கை சீரியஸாய் ஹாஸ்பிடலில் எனவும் சட்டென்று தனது சோகம் பின்னுக்குப் போக, பதட்டத்துடன் அவளைப் பார்த்தாள் நியதி.
“தங்கைக்கு என்னாச்சு நிஷா...? எதுக்கு சீரியஸ்...?” நியதி கவலையுடன் கேட்க, நிஷாவின் கண்களில் கண்ணீர்.
“சூஸைட் அட்டம்ப்ட்... எப்படியோ அம்மா பார்த்திட்டு கடைசி நேரத்துல காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க...”
“ஐயோ...! ஏன் இப்படிப் பண்ணாங்க...?” பதறினாள் நியதி.
“அவள் லவ்...
அத்தியாயம் – 13
மனம் மிகவும் விசித்திரமானது...! அதற்கு எப்போது எது பிடிக்கும், பிடிக்காமல் போதும் என்று கணிக்க முடியாது... அது ஒருவித மாய உணர்வு...! மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மூளை வேண்டாமென்று சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ளாது. சிலநேரம் அதைப் பற்றியே யோசித்து மூளைக்கும் பிடிக்குமாறு செய்துவிடும்.
வேண்டாமென்று உதடுகள் சொல்லுவது மூளையின் கட்டளை...
நியதி முன்தினம் தான் ஜான்ஸியிடம் ஆத்ரேயன் சென்டருக்கு வராததைப் பற்றி விசாரித்திருந்தாள்.
“ஜான்ஸி...! எங்கே பாஸ் சில நாளா ஆளையே காணோம்...?” எதார்த்தமாய் கேட்பது போல் கேட்டிருந்தாள்.
“அவர் ஏதோ முக்கிய வேலையா வெளியூர் போயிருக்காராம் நியதி...” என்று ஜான்ஸியும் சொல்லியிருக்க, இன்று ஆத்ரேயன் ரூமிலிருந்து கேட்ட குரல் அவன் வந்துவிட்டதை சொல்ல, கிளாஸ் நடக்கும்போதும், முடிந்தும்...