Friday, May 3, 2024

    Vanna Poongaavai Pol Engal Veedallava

    வண்ணம்-10 “நிழல் போல நானும்.......ஆ.. நிழல் போல நானும்...... .நடை போட நீயும் ..... தொடர்கின்ற..... சொந்தம்.... நெடுங்கால பந்தம்........ கடல்...... வானம்..... கூட நிறம் மாற கூடும்....... நான்....... கொண்ட பாசம்..... தடம் மாறிடாது.....” ருத்ரன்...... இரு வருடங்களில், வேலை,பொருளாதாரம், சமுக மதிப்பு என்ற வகையில் அவனுக்கு ஏற்றமே...... ஆனால், ருத்ரனுக்கு ஓர்.... முசுட்டு தனம் வந்திருந்தது.... எதற்கு என்றாலும் கோவப்பட்டான்.... யார்...........
    பூக்கள்-7   காயத்ரி.... அதன் பின் ரூமில்லிருந்து வெளியே வரவே இல்லை.... இரவு உணவிற்கு அழைத்த போது கூட வரவில்லை எனவும் தான் கல்யாணி வந்து பார்த்தார்...... காயத்ரியின் அறை களைந்து கிடந்தது.... எதையோ தேடுகிறாள்..... என தெரிந்தது...... அதனை ஒழுங்கு படுத்திக் கொண்டேயிருந்த போது தான் சரியாக குருமூர்த்தி கல்யாணிக்கு போன் செய்தார்..... கல்யாணியிடம் “காலை.......
        Tamil Novel   வண்ணம்-6 “நீ கீர்த்தனை... நான் ப்ரார்த்தனை... பொருந்தாமல்.... போகுமா................. இதோ... இதோ... என் பல்லவி.... எப்போது கீதம்.. ஆகுமோ..... இவன்... உந்தன் சரணம்மென்றால்... அப்போது.... வேதமாகும்மோ....... ருத்ரன் கோவையிலிருந்து சென்று 2 மாதத்தில் ஆன் சைட் சென்று விட்டான். வருவதற்கு ஒரு வருடம் ஆகும் என்று தகவல் போனில் சொன்னான் ஜானகி தான் புலம்பி தீர்த்து விட்டார். இங்கு வருவதே இல்லை, எப்போதும் வேலை...
    வண்ணம்-13 “ஆசை தீர பேச வேண்டும் வரவா..... வரவா.... நான்கு பேர்க்கு ஓசை கேட்கும்.. மெதுவா.... மெதுவா..... பெண் மயங்கும் நீ தொட..... நீ தொட..... கண் மயங்கும்... நான் வர... நான் வர.... அங்கங்கு வாலிபம் பொங்கிட...... பொங்கிட...... அங்கங்கள் யாவிலும்... தங்கிட.... தங்கிட.... தோள்களில் சாய்ந்திட..... தோகையை ஏந்திட... யார்....... நீ........... கண்மணி நீ வர காத்திருந்தேன்.... ஜன்னலில் பார்த்திருந்தேன்...... கண்விழி தாமரை பூத்திருந்தேன் .... பொன்னுடல் வேர்த்திருந்தேன்..... ஒவ்வரு இராத்திரி...
    வண்ணம்-11 “கண்கள் முடிய புத்தர் சிலை... என்... கனவில் வருவது பிடிக்கும் என்றேன்.... தயக்கம்...... என்பதே சிறிதும் இன்றி.... அது......... எனக்கும்... எனக்கும்.... தான் பிடிக்கும் என்றாய்... அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை......  ஏன்.... பிடிக்காதென்றாய்..... “ மாலையில் நிச்சையம் நன்றாக... நடந்தது....... மதியம் ருத்ரன் பேசியதிலிருந்து மது இறுக்கத்துடன்.... இருந்தாள். ஒரு அமைதியில்லாதா மனது அவளிடம்....  சபையில் பெரியவர்கள்... ஒன்று செய்ய...
    வண்ணம்-14 “ஈரம் விழுந்தாலே.... நிலத்திலே எல்லாம்.... துளிர்க்குது.......... நேசம் பிறந்தாலே.... உடம்பெல்லாம் ஏனோ......... சிலிர்க்குது....... ஆலம் விழுதாக ஆசைகள்.... ஊஞ்சல் ஆடுது..... அலையும் அலை போலே... அழகெல்லாம் கோலம்.. போடுது.... குயிலே குயிலினமே அத... இசையா கூவுதம்மா..... கிளியே கிளி இனமே அத.... கதையா பேசுதம்மா..... கதையாய்..... விடுகதையாய் ஆவதில்லையே... அன்பு தான்.... தென்றல் வந்து தீண்டும் போது என்ன.. வண்ணமோ மனசுல.... திங்கள் வந்து காயும்...
    Tamil Novel வண்ணம்-8 “தொடுவானம்..... தொடுகின்ற நேரம்..... தொலைவினில் போகும்..... அட... தொலைந்துமே போகும்...... தொடுவானமாய் பக்கம் ஆகிறாய்.....   தொடும்போதிலே.... தொலைவாகிறாய்....” சுரேந்தர் ஒரு கணக்கு வைத்திருந்தார், இந்த பக்கம் ஷியாமை அனுப்பி வைத்து விட்டு, தான் சென்று இருவருக்கும் பொதுவான பெரியவர்களிடம் மதுவை பெண் கேட்பது போல் பேசுவது..... அதனால், முதலில்.... பொதுவாக நல்ல கார்யங்களுக்காக் பேச்சை துவங்கும் போது,...
    Tamil Novel வண்ணம்-7 “முன்னம்.... முன்னூறு ஆண்டுகள்..... ஒன்றாய்... நாம் வாழ்ந்த ஞபாகம்... ஏங்கி நான் பெற்ற... என் வரம்... அய்யோ....... இப்போது யாரிடம் .... உன்னை பாராது.... முத்தம் தாராது.... இனி .... தூங்காது என் கண்களே....”       வைத்தியநாதன் மதுவை பெண் கேட்கவும்... முதலில் யோசித்த சௌந்தர், பிறகு திருமணத்தையே எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ... அவ்வளவு நல்லது என்ற...
    வண்ணம்-12 “வேறு பூமி...... வேறு வானம்.... தேடியே நாம்..... போகலாம்.... சேர்தது வைத்த ஆசை யாவும்.......... சேர்ந்து நாம்...... அங்கு பேசலாம்... அகலாமலே......... அழகாகவே..... இந்த நேசத்தை...  யார் நெய்தது... அறியாமலே......... புரியாமலே...... இரு நெஞ்சுக்குள் மழை  தூவுது..... ப நி க ஸ ரி நி ம நி....ப நி க ரி க ரி ஸ் .... உயிரின் உயிரே.....” சென்னையில் ருத்ரன் ட்ரிபில் பெட்ரூம்...
    error: Content is protected !!