Monday, May 6, 2024

    Uyirthezhumo Kaathal

      அத்தியாயம் 4   உனக்காக நான் எழுதிய கவிதைகளை உன் காலடியில் சமர்ப்பிக்கும் நாள் வருமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   சித்தர்  பார்வை சென்ற பக்கம் அங்கிருந்த மக்களும் திரும்பி பார்த்தார்கள். பின் சித்தரை பார்த்தார்கள். அவரோ ரிஷி மற்றும் வேதாவை தான் பார்த்து கொண்டிருந்தார்.   சித்தரின் அருகில் வந்தவர்கள் அவரை வணங்கினார்கள். "இதெல்லாம் சும்மா", என்ற எண்ணத்துடன் வந்த ரிஷி கூட...
    அத்தியாயம் 5   இனிமை தரும் உன்னை பற்றிய அழகான கனவு என் இரவில் வருமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ரிஷி நெஞ்சில் சாய்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த வேதா அப்படியே தூங்கி விட்டாள். சிறு பிள்ளை போல் தூங்கும் அவளை ரசித்தவன் "இவளை போய் மூணு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றாங்களே? எங்களுக்குள்ளே எப்படி பிரிவு வரும்? என்...
      அத்தியாயம் 9   என்னை அழகான சிற்பமாக செதுக்கும் உளியாக நீ இருப்பாயானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ரிஷியோ, "ப்ளீஸ்  வேதா புரிஞ்சிக்கோ", என்று மானசீகமாக அவளுடன் பேசி கொண்டிருந்தான்.   ஆனால் அறைக்குள் வந்த வேதாவோ அங்கு இருந்த ரிஷியின் புகை படங்களை தூர எறிந்தாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் போய் விழுந்தது.   எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள். "என்னை எப்படி அவன் வேண்டாம்னு சொல்லலாம்?",...

    Uyirthezhuthal Kaathal 3

    அத்தியாயம் 7   உனக்கு நிழலாக வாழும் பொக்கிஷ தருணம் என் வாழ்வில் வருமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ஒரு விதமான குழப்பத்துடனும் தயக்கத்துடனும் உள்ளே சென்றான் ரிஷி. அன்று அமர்ந்திருந்த இடத்திலே அந்த சித்தரை அவன் கண்கள் தேடின.   அங்கே யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. மேலும் முன்னேறி நடந்தவன் எதிரே வந்த காவி உடை அணிந்திருந்தவரிடம்...
      அத்தியாயம் 11   உன் உயிரையே என் உயிராக எண்ணி வாழும் வரம் கிடைத்தால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   அவன் முழியை பார்த்து தான் கொஞ்சம் நிதானித்தாள் வேதா. எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது.   "என்னை கூப்பிட தான நீ வந்த?", என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டாள் வேதா.   "ஆமான்னு சொல்லு ரிஷி, ஆமான்னு சொல்லு ரிஷி. எனக்காக வரலைன்னு...
    அத்தியாயம் 6 என் இதய கூட்டுக்குள் உன் நினைவுகளை பத்திர படுத்தும் தருணத்துக்காகவே மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   வேதாவை தன்னை மறந்து  முத்தத்தில் மூழ்கடித்து கொண்டிருந்த ரிஷி சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்துவிட்டு  சிவந்திருந்த அவள் முகத்தையே பார்த்தான்.   "இந்த மென்மையான முகம் தீயில் வேகுற மாதிரி கனவு வந்து என்னை தவிக்க வைக்குது டி. எனக்கு இந்த...
    அத்தியாயம் 14   நீ தரும் காயங்களை கூட சுகமாக சேமிக்கும் நொடி வருமெனில் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவளோ அமைதியாக அமர்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்தாள்.   அவளை பார்த்து சிரித்த ரிஷி, "கிளம்பலாமா வேதா?", என்று கேட்டான்.   அவனை ஏற இறங்க பார்த்தவள்  "தூங்கு மூஞ்சி இப்படியேவா வர போற?", என்று கேட்டாள்.   "வேற எப்படி வர? முகம்...
    அத்தியாயம் 8   உன் புண் பட்ட இதயத்துக்கு ஆறுதலாக நான் இருக்கும் நொடிக்காக மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   பின் தன்னை நிலை படுத்து கொண்ட ரிஷி "சாமி நீங்க சொல்றதை எல்லாம் என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை", என்று அதிர்ச்சியோடு சொன்னான்.   அவர் அனைத்தையும் சொல்லும் போதும் கண்களை மூடி இருந்த அவன் மனதில் அந்த காட்சிகள்...
    அத்தியாயம் 10   என்னை அழகான சிற்பமாக செதுக்கும் உளியாக நீ இருப்பாயானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ரிஷி சொன்னதை கேட்ட சுஜாதா "இதுக்கா இப்படி முகத்தை தொங்க போட்டுட்டு திரியுற? நோயாளிங்க  கூட ரிஷி டாக்டருக்கு என்ன ஆச்சு? எங்க கிட்ட சரியாவே பேச மாட்டிக்கார்ன்னு கேக்காங்க?", என்று சிரித்தாள்.   "ப்ச், நீ என்ன சுஜி சிரிக்கிற? என் நிலைமை எனக்கு...

    Uyirthezhumo Kaathal 5

    Uyirthezhumo Kaathal 8

    Uyirthezhumo Kaathal 10

    Uyirthezhumo Kaathal 7

    Uyirthezhumo Kaathal 6

    error: Content is protected !!