Tamil Novels
வல்லவன் 3
தன் வெளிச்சத்தை தனக்குள் சுருட்டிக் கொண்டு வெய்யோன் மறைய காத்திருந்த நேரம் ஷாப்பிங் செல்ல கிளம்பினார்கள் அதியா, துருவினி, ஆகர்ஷனா, தர்சன்.
தேவையான பொருட்களை எல்லாம் பேசிக் கொண்டே இருவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு முன் தர்சனும் ஆகர்ஷனாவும் தனித்தனியே முறைத்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
“உங்க வீட்ல வாஷிங் மிஷின் இல்லைல்ல? வாங்கலாமா? எனக்கு...
வல்லவன் 2
ஆரியன் அவன் வீட்டின் கதவை திறந்து, துரு..துரு..என சத்தமிட்டான்.
“அண்ணாவா? என் அண்ணாவா? அப்பா என்னை அண்ணா கூப்பிடுறான்” என மலர்ந்த முகமுடன் ஆரியனின் தங்கை துருவினி வேகமாக வெளியே சென்றாள்.
ஆரியன் ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ந்த துருவினி, அவன் பின்னே மெதுவாக தலையில் கட்டுடன் பட்டுப்புடவையில் வந்த அதியாவை பார்த்து...
கண்ணே முத்து பெண்ணே 2
அந்த நண்பகல் வேளையிலும் செல்வா கணக்கே இல்லாமல் டீ போட்டு குடித்து கொண்டிருந்தான்.
மண்டை அவ்வளவு சூடாகி போயிருந்தது. எத்தனை டீ குடித்தும், அந்த சூடு இறங்கவில்லை.
"ண்ணே.. போதும்ண்ணே. கஸ்டமருங்க வந்தா என்ன பண்றது? மொத்த பாலையும் நீயே காலி பண்ணிடுவ போல" என்று நிறுத்த பார்த்தான் சுப்பிரமணி.
"எவன்டா கஸ்டமரு, நான்...
வல்லவன் 1
மாரி, வாடி சுள்ளி புறக்க போகணும்..
இதோ, மாமாவுக்கு காஃபி போட்டு கொடுத்து வாரேன்க்கா..
சீக்கிரம் வாடி..
“வாரேன்க்கா” என்ற மாரி, தன் மாமனுக்கு காஃபியை கொடுத்துட்டு இருவரும் சுள்ளி புறக்க கிளம்பினார்கள்.
ஓடையருகே சென்று சுள்ளி புறக்கிட்டு இருவரும் பேசியவாறு வந்து கொண்டிருந்தனர். மாரி ஏதோ தட்டி கீழே விழுந்தாள்.
“கீழ பார்த்து வாடி” என்று சொன்ன அவளோட...
நீ நான் 33
அஜய், வினித், அவன் நண்பர்கள், சிம்மா, விக்ரம், மகிழன் வந்திருந்தனர். விகாஸ் கீர்த்தனாவை அழைத்து வந்தான்.
கீர்த்தனா விக்ரமை பார்க்கவும், அவனிடம் ஓடிச் சென்று அவன் கையை பிடித்தாள்.
“வீ, எதுக்கு பவரை அழைச்சிட்டு வந்த?” விக்ரம் கோபமாக கேட்டான். விக்ரம் கையை கீர்த்தனா அழுத்தி பிடித்தாள். அவளை பார்த்து விட்டு விகாஸை விக்ரம்...
அத்தியாயம் 21
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
கனவுக்குள்ளே
காதலைத் தந்தாய் கணுக்க
தோறும் முத்தம் கனவு
கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி
நாயனமா தோல்விகள்
இன்றி பூரணமா
விக்ரம் எந்த வேலையும் செய்யாமல் வேண்டா வெறுப்பாக காரியாலயத்தில் அமர்ந்திருந்தான். வேலை செய்ய வேண்டும்...
நீ நான் 32
“அம்மா” விக்ரம் அழைக்க, வேகமாக எழுந்து வெளியே தலையை நீட்டி பார்த்தாள் கீர்த்தனா.
"எங்க போற? சாப்பிட தான..நாங்க செஞ்சிட்டோம்..வழிய விட்டு நில்லுடா" வாம்மா என நட்சத்திராவையும் அழைத்தார். சிம்மாவும் அவன் பிள்ளைகளுடன் வந்தான்.
சங்கடமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.
“கீர்த்து எங்க?” சாதாரணமாக நட்சத்திரா கேட்க, “உங்களுக்கு எங்க மேல கோபம் இல்லையா?”
இல்லவே இல்லை....
நீ நான் 31
மறுநாள் அவர்கள் முன் சென்று நின்றேன். அவங்க சந்தோசப்பட்டாங்க. அக்கா தான் எனக்கு மானசான்னு பேர் வச்சா. எல்லாரும் என்னை மானசா..மானி..மானூ..மான்குட்டின்னு கூப்பிட்டாங்க. ஆனால் இப்ப அவ இல்லை.
பள்ளி, கல்லூரி முழுவதும் நான் கீர்த்தனா தான்.
என்னோட பெற்றோருக்கு தெரியாமல் தாத்தா தான் என்னை எங்கேயோ போட்டு வந்திருக்கார். என்னை மட்டுமல்ல அக்காவையும்...
நீ நான் 30
உன்னை காப்பாற்றி அழைத்து வரும் போது அவளுக்கு விபத்துன்னு அந்த பையன் பரணி தான் அழைச்சிட்டு வந்தான். அன்று நீ என்ன செஞ்ச சொல்லு? தாத்தா விகாஸிடம் கத்தினார்.
அவளுக்கு விபத்து அன்று நடக்கலை என சத்யா எழுந்தான். அவளுக்கு அன்று இதயத்தில் வலி வந்திருக்கு. பரணி தான் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தான்....
நீ நான் 29
மனதில் கீர்த்தனாவின் நினைவுகளில் விக்ரமும் சிக்கி தவித்தான். அலைபேசி புகைப்படத்தையே பார்க்கும் விக்ரமை கண்ட விகாஸ் கோபமாக நகர்ந்து அமர்ந்தான்.
“கோபமா இருக்கிறியா?”
ஆமா, “நீங்க எல்லாரும் என்னோட பப்ளிம்மாவை மறந்துட்டீங்க?” என கண்ணீருடன் அவன் சொல்ல, “மறந்தோமா?” என விரக்தியுடன்..அவ இல்லைன்னாலும் எல்லார் மனசுலையும் அவ இருக்கா. ஒரு மாசமாகிடுச்சு. “எல்லாரும் எதிர்காலத்தை...
நீ நான் 28
சுவாம்மா, நல்லா தான இருக்க? விக்ரம் மாப்பிள்ள? என அவர் பேச தொடங்க, “வேண்டாம் ஆன்ட்டி. அண்ணாவை பற்றி பேச வேண்டாம்” என்ற மானசா..அண்ணி நீங்க வெளிய இருங்களேன்.
“என்ன பேசப் போற?”
“அதுவா? என்னோட ஸ்டடி சீக்ரெட்” என்றாள்.
“ஓ...மனியா? ஓ.கே பேசிட்டு வா” என சுவாதி நகர்ந்தாள்.
“படிக்க பணம் தேவைப்படுதா?”
இல்ல ஆன்ட்டி. அண்ணி...
அத்தியாயம் 20
"என்ன பாட்டி என்ன விஷயம். எதுக்கு உடனே வரச் சொன்னீங்க?" அதற்குள் பெண் பார்த்து விட்டாளா? உள்ளம் சுணங்கினாலும் தான் எடுத்த முடிவுதானே தலையை உலுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த விக்ரம் அப்பத்தாவிடம் விசாரித்தவாறே அமர்ந்தான்.
"எல்லாம் உன் தங்கச்சி செய்யும் சேட்டை தான். என்னன்னு நீயே கேளு" முகத்தை திருப்பினாள் சாந்தி தேவி.
"சேட்டை...
நீ நான் 27
சுவாதி பேசவில்லை என்பதால் அவளுடனே இருந்தாள். விக்ரம் வரவும் அவனை அணைத்து அழுதாள் மானசா. பெரியவர்கள் அவளையே பார்த்தனர்.
“எதுவும் பிரச்சனையா? இது என்ன காயம்?” என்று அவளது உதட்டை பார்த்தான் விக்ரம்.
“கீழ விழுந்ததில் அடிபட்ருச்சு அண்ணா” என சொல்லி விட்டு, அண்ணா, அண்ணியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.
“என்னால முடியாது” என விக்ரம்...
பூவே என்னை தள்ளாதிரு – 15
‘என்ன பேசிட்டு இருக்க சித்..?’ என்று அவனது மனமே அவனை எச்சரிக்கை செய்ய,
“ஷிட்..!” என்று தன்னை தானே கடிந்துகொண்டான்.
பூங்கொடியோ, வார்த்தைகள் உபயோகிக்காது பார்வையால் அவனிடம் வினாவெழுப்பி நிற்க “என்ன கொடி?” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.
ஆனால் அவளா கண்டுகொள்ளாமல் இருப்பாள்?!
ஏதேனும் சந்தர்ப்பம் வாய்க்காதா...
நீ நான் 26
மேம்..என அவரை அணைத்து அழுதாள் மானசா.
மானூ..இறந்தவங்க உடல் மட்டும் தான் நம்மை விட்டு போகுது. அவங்க ஆன்மா நம்முடன் தான் சில நாட்கள் இருக்கும். தெரியலைன்னாலும் உன்னோட அக்கா இங்க தான் இருப்பா பக்கத்திலே என அந்த மலர்கிரீடத்தை பார்த்தார். ஆனால் இது அவளுக்குரியது இல்லை. அவள் உனக்கு கொடுத்தது என...
நீ நான் 25
முக்தா யாருக்கும் தெரியாமல் வினித் அறைக்குள் செல்ல, அவன் அங்கே இல்லை. அவள் யோசனையுடன் பார்க்க, கதவின் பின் நின்று அவள் தேடுவதை ரசித்து பார்த்தான்.
மாமா, “என்ன விளையாட்டு? ஏற்கனவே நடந்ததை எண்ணி பயமா இருக்கு. அண்ணாவுக்கு பிரச்சனை ஏதும் இருக்காதுல்ல?”
“இங்க வந்தது உன் அண்ணாவை பற்றி கேட்கவா?”
முக்தா சினமுடன் திரும்பிக்...
அத்தியாயம் 19
இப்பொழுதாவது விக்ரம் பாரதியிடம் காதலை சொல்வான். இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்களென்று ரகுராம் பார்த்திருக்க, விக்ரமோ சாந்தி தேவியிடம் பெண் பார்க்குமாறு கூறி திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான் என்று மோகனாவின் மூலம் அறிந்துக் கொண்டவன் கோபமாக வந்தாலும் நிதானமாகத்தான் விசாரித்தான்.
"என்னடா... நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல? யாரக் கேட்டு உங்கப்பா பார்த்த பொண்ண...
நீ நான் 24
“மனூ எனக்காக மாற வேண்டாம்” என ரோஹித் எழுந்து அமர்ந்தான்.
அண்ணா, “சும்மா இரு” முக்தா சொல்ல, “நீ எதுக்கு அவள அழ வச்சுட்டு இருக்க? நீ கிளம்பு” என அவன் சொல்ல, “உங்களுக்கு தலைவலி இருக்கா?” என மனீஷா அவனருகே வர பயந்து இருந்த இடத்திலிருந்தே கேட்டாள்.
“இங்க வா” என ரோஹித்...
மின்சார சம்சாரமே -18
அத்தியாயம் -18
சபரியும் இன்னொரு பெண்ணும் இந்த நேரத்தில் இங்கு வந்து நிற்பதை காணவும் பகீர் எனதான் கபிலனுக்கு இருந்தது.
“உள்ள கூப்பிடாம இங்கேயே நிக்க வச்சிருக்கீங்களே மாமா?” சபரி கேட்கவும், வழி விட்டு உள்ளே வரும் படி தலையை மட்டும் அசைத்தான் கபிலன்.
அந்த பெண்ணுக்கு ஓய்வறை எங்கே இருக்கிறது என காண்பித்து அனுப்பிய...
நீ நான் 23
சில மணி நேரம் மௌனம் நிலவ, நேகன் அங்கே வந்தான். எழ எண்ணிய அப்சரா அவன் மீதுள்ள கோபத்தில் அவள் இருப்பதை காட்டிக் கொள்ளவில்லை. அவனும் அவளையும் அவள் பெற்றோரையும் கவனிக்கவில்லை.
தாத்தாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன், “நாம தனியா பேசணும்” என்றான்.
“என்ன மாப்பிள்ள பேசணும்?” ராஜாவின் தந்தை வினவ, “மாமா” என...