Monday, June 16, 2025

    Tamil Novels

                                                  வடிவரசி வீட்டை விட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியிருந்தாள்.  இதை அறிந்த முத்துலெட்சுமிக்கோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது. "அச்சோ அவ...

    Amma Short Story 2

    0
    அம்மா - 2 அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு பாகமா பிரிச்சு என் மருமகளோட பங்கை கொடுத்திடுங்க..நாளை பின்னே உரிமைப்பட்ட இரண்டு பேர் வந்து தர மாட்டோம்னு சொல்லிட்டா என்...

    Amma Short Story 1

    0
    அம்மா - 1 அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே இருந்த அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் யாரும் அவன் அருகே செல்லவில்லை. அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. அவர்கள் உழைப்பை...
    மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.   மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர்.  சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.   கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு எடுத்து முடித்ததும் மற்றவர்களுக்கு எடுக்கும் போதே தனஞ்செயனுக்கு சிவா அழைத்தான்.  "தனா எந்த கடையில இருக்கீங்க... ??"  "சுமங்கலி ல டா... " "சரி...
                                            செந்நிறபூமி -17 வடிவரசி கையை அறுத்து கொண்டதும் அங்கிருந்த அனைவரும் ஓடி வர அதற்குள் வடிவரசி மயங்கி இருந்தாள்.  அதே சமயம் முத்துலெட்சுமி சங்கரன் இருவரும் வந்து விட...
    தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான். பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார். மலரின் விழிகளோ சிவாவை தேடியது.   அதைக் கண்டு கொண்ட வேலுத்தம்பியோ பேச்சுவாக்கில் "அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வாடா ன்னு...
    நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி. முன்பே இளவரசிக்கு  'ஆராதனா' என்று பெயர் சூட்டியிருக்க, இன்று எல்லோருக்கும் விருந்து வைத்து கொண்டாடினர். இன்றய விருந்திற்கு வருகை தந்த பங்காளிகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து...
    மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார். மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி கடுகடுவென இருந்தார். "ஏன் டா எங்கப் போய் சுத்திட்டு இப்படி நனைஞ்சுட்டு வர்ற,  அடங்கி வீட்டுல இருக்க தெரியாதா உனக்கு… நான்...

    தடாகம் – 8

    0
         "தில்லைபுரி ராணிக்கு என் வணக்கங்கள்"      "வாருங்கள் மந்திரியாரே! என்ன நான் சொன்னபடி எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் தானே?"      அதிகாரமாய் கேட்டு நின்றாள் தில்லைபுரி ராணி என்றழைக்கப்பட்ட வசந்தவள்ளி, அதுவே அவளின் சிற்றூரின் பெயர்.      "எல்லாம் தயார் ஆகிவிட்டது அரசியே. அதற்காகத்தானே இன்றைக்கு ஒன்றுமில்லா இவ்வழக்கை அரசவை வரை கொணர்ந்தோம். அதற்கு நல்ல பயன்...

    தடாகம் – 7

    0
         வெகு நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் அன்று அரசவை ஒரு வழக்கை விசாரிக்க கூடியிருந்தது. பொதுவாக வழக்குகளை சட்ட மந்திரி அரண்மனைக்கு வெளியே வைத்து முடித்துவிடுவார். இந்த வழக்கு சற்று சவாலாக போகவே அரசர் வரை கொண்டு வந்திருந்தார்.      அப்படி என்ன வழக்கு என்று நாம் பார்க்கும் முன்னர் அந்த அவையில் யார்...
    ராமாசப்பு  எல்லாரும் சீங்கிரம்  குளிச்சிட்டு வாங்க 6  மணி பூஜையில  கலந்துக்கனும் என்று விரட்டினார்.  முதல் பூஜை என்பதால்  கோவிலில்  கூட்டம்  குறைவாக  இருந்தது.  பெரிய தாம்புல  தட்டில் யோகா மாலையும்,  தேங்காய், பழங்களும் மேலே  கல்யாணம் பத்திரிக்கை  வைத்த பூஜை செய்ய  பூஜாரிடம்  கொடுத்தார்.    ஆண்டவர் கனி வாங்கி வந்த அனைத்து மாலைகளையும் பூஜாரி எல்லா...
                     செந்நிற பூமி-14                       சங்கரன் தனக்குக் கிடைக்க போகும் பதவிக்காக மலரின் வாழ்வை சிக்கலில் இழுத்து விட நினைக்க, முத்துலெட்சுமியோ, ' சிவா கண்டிப்பாக மலரை விட மாட்டான்' என்ற நம்பிக்கையில்...

    test

    0
    hi
      செந்நிற பூமி -13 முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து நடந்ததுக்கு எதுவும் பனியை திட்டிடலையே ?”என்றான் அவசரமாக.  "ஏன் டா ???" "இல்லடா அது நான் நல்லபடியாக இருக்கணும் னு தான் அப்படி...

    தடாகம் – 6

    0
         அந்த இரவு வேளையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது இரண்டு உருவங்கள். யார் என்று உற்று பார்த்ததில் தெரிந்தது அது தடாகை மற்றும் வழுதியின் நட்பு கூட்டணி என்று.      வழுதி கொடுத்த யோசனை இதுதான் "தடாகை இரவு நேரம் அனைவரும் துயில் கொண்ட பிறகு, நாம் யாருக்கும் தெரியாது பட்டறைக்கு செல்லலாம். அன்றைய...

    தடாகம் – 5

    0
         தளபதிக்கு தன் ஆசை மகளிடம் அவள் நிலையை எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. அதற்கு தான் பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியின் துணை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் போலும் என்பதை உணர்ந்தார் கமலந்தன்.      ஆனால் இப்பொழுது தடாகையின் உடல் மாற்றத்தை எப்படி எடுத்து கூறுவது என்று யோசித்த தளபதி...

    தடாகம் – 4

    0
         வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட சிறிது நாட்கள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு போக வந்தாள் வசந்தவள்ளி. அப்படி வந்தவள் அங்கு வரகுணசுந்தரிக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வயிறு புகைந்தாள்.      அவள் அரண்மனையிலும் அவள் தான் ராணி. அங்கு அவளுக்கும் அதே ராஜமரியாதை தான் கிடைக்கின்றது என்பதை அவள் இப்போதும் உணரவில்லை....
    சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார். சித்திரைசெல்வி வீட்டிற்கு வந்து புலம்பி கொண்டிருக்க முத்துலெட்சுமி வீட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செல்வியை பார்க்க வந்திருந்தார். "ஏன் அண்ணி நீ...
    சங்கரபாண்டிக்  கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார். சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க,  சங்கரனே முதலில் பேசினார். "அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான் கேட்டேன்"என்றதும் கவுன்சிலர் ராஜேந்திரன் சங்கரபாண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச்சை துவங்கினார். "தம்பி பேரு சங்கரபாண்டி … தூத்துக்குடி கருங்குளம் பக்கத்தில்...

    தடாகம் – 3

    0
    சில ஆண்டுகளுக்கு முன்...      தடாகபுரி நகரம். நன்கு பரந்து விரிந்து காணப்படும் ஒரு அழகிய நகரம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனம் அதிலிருந்து சலசலவென எந்த நேரமும் ஒடும் சிற்றோடை என இயற்கை அதன் ராஜ்ஜியத்தை நடத்தும் நகரம். காணும் இடம் யாவும் பச்சைப்பசேல் என இருப்பதை வைத்தே கூறலாம் அந்த நகரில்...
    error: Content is protected !!