Tamil Novels
அந்த பெரிய அறையில் இருந்த பெண்களோ 'இதென்னடா இது வயசான காலத்துல இந்தம்மா வேலைக்கு வந்திருக்கு' என்று நினைத்திருந்தாலும், இது கிழவிதானே ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்று மகிழ்ச்சியாக தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். பாவம் இவர்களுக்கு இன்னும் நம் கிழவியின் உண்மையான முகம் தெரியவில்லை.
கிழவி வேலைக்கு வந்து முதல் நாள் எல்லாம் நன்றாகவே...
சுபிக்கு இருக்கும் உறவுகளே சொற்பம்.. அதிலும் அவளின் அக்கா வீட்டுகாரர் அவளுக்கு மிக முக்கியம். அவர்தான் அவளின் இந்த சென்டர் வைத்து.. அவளை தனிமனுஷியாக மாற.. எல்லோரின் அனுமதியையும் வாங்கி தந்தவர். அவர்தான் லக்ஷ்மியை தன் வாழ்வில் கொண்டுவந்தவர்.. இப்படி குடும்பத்தில் முக்கியமானவர் அவர். சுபியின் நலன்விரும்பி.. அவர் இப்படி பேசவும்.. அழுகை வந்தது...
ஆனால் ஆனந்தி பயந்ததிற்கு மாறாக அவள் தந்தை அவள் எப்படி இருக்கிறாள் அப்பத்தா எப்படி இருக்கிறார் என்று குசலம் விசாரித்துவிட்டு வைத்துவிட, ஆச்சரியமாய் போனது ஆனந்திக்கு.
'அப்போ கெழவி நம்மல வீட்டுல போட்டுக்குடுக்கலையா. ஹப்பாடா நாம பயந்தா மாதிரி எதுவும் ஆகல'
இப்போது பயத்திலிருந்து நீங்கியிருந்த ஆனந்தி மெல்ல வெளியே எட்டிப்பார்த்தாள். கிழவி...
"ஐயையோ கெழவி வந்த இடத்துல காணம போச்சு போலையே. ஊர்ல இருக்க அப்பா சித்தாப்பாக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேன்"
பதறியவாறு ஆனந்தி சுற்றும்முற்றும் தேட, கிழவி ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு நின்றதை கவனித்து வேகமாக கிழவியிடம் ஓடினாள்.
"ஏ புள்ள ஆனந்தி! மதிய நேரம் வரப்போவுதுள்ள வாடி இந்த...
1(1)
அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும் செங்கதிரோன். வெட்கத்தில் சிவந்து எட்டி வெளியே வரும் கிழக்கு முகத்தை ரசிக்கும் நேரத்தில்.......
அத்தெருவின் ஓர் வீட்டில் கந்த சஷ்டி கவச...
பகுதி-09
சூரியா தனஞ்செயனிடம் திருமணம் ஏற்பாடு செய்ததற்கான வாழ்த்துக்களை கூறிட , அவனோ கடுப்பாக திட்டி விட்டு ,அவளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்து விட்டு செல்ல ,அதை வடிவரசி கேட்டிருந்தாள்.
சூரியா தனா சென்ற திசையை பார்த்து...
"ஏ புள்ள ஆனந்தி! அந்த பொட்டியில என்னத்த பராக்கு பாக்குறவ. அங்க ஒலையில சோறு கொலைய போவுது, போயி சோத்த வடிச்சுவுடு. எனக்கு நேரத்துக்கு உண்கலைனா வெடவெடன்னு வாருன்னு உனக்கு தெரியாதாக்கு"
வாயில் ஒரு கை வெற்றிலையை அதக்கியபடி எகனை முகனையோடு தன் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணை அதட்டியது கிழவி.
கிழவி பேசியதற்கு முடிந்தமட்டும்...
1(1)
அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும் செங்கதிரோன். வெட்கத்தில் சிவந்து எட்டி வெளியே வரும் கிழக்கு முகத்தை ரசிக்கும் நேரத்தில்.......
அத்தெருவின் ஓர் வீட்டில் கந்த சஷ்டி கவச...
அத்தியாயம் -6(2)
‘செண்பகம் கணக்கரோடு உறவு வைத்திருந்தது உண்மைதான், குட்டு வெளிப்பட்டு விட்டதால் இங்கிருந்து ஓடிப் போய் விட்டாள்’ என சமஸ்தானத்தில் பேசிக் கொள்வதாக அவளது ஆட்கள் பேசிக் கொண்டதை காதில் வாங்கியவள் விரக்தியாக சிரித்தாள். திடீரென வெடித்துச் சிதறி அழுதாள்.
மாளிகையிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சாமுண்டீஸ்வரி தேவியின் விக்கிரஹத்தை பார்த்து பொங்கி...
இருள் வனத்தில் விண்மீன் விதை -6
அத்தியாயம் -6(1)
வெள்ளையர்கள் நாட்டின் பல பகுதிகளை ஆகரமிப்பு செய்து தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து கொண்டிருந்த காலம் அது. பெயருக்கு மட்டும் பதவியில் இருக்க வைத்து அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டனர் ஆங்கிலேய பிரதிநிதிகள்.
வாரிசு இல்லாத சமஸ்தானங்கள் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ்...
பகுதி-08
சங்கரனின் வீட்டிற்கு பெண் கேட்பதற்காக வந்து விட்டனர் செல்வியும் ,கருப்பசாமியும், கூடவே வேலுத்தம்பி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு நான்கு பேரை அழைத்து வந்தனர்.
மலர் பள்ளி செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தாள். செண்பகவல்லி குளித்து விட்டு புடவை மாற்றி...
அத்தியாயம் -5(2)
நாகாவுக்கும் திட்டுக்கள் விழுந்தன போலும்.
“ஹையோ ஸார், உங்கப்பாவோட பி ஏ கால் பண்ணி பேசினார் ஸார், அவரே சொல்லும் போது சர்வா ஸாருக்கு எப்படி உதவாம இருக்க முடியும்? உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியாதுங்களே ஸார்” மன்றாடுதலாக சொன்னார் நாகா.
பேசி முடித்து விட்டு ஆயாசமாக சர்வாவை பார்த்த நாகா,...
இருள் வனத்தில் விண்மீன் விதை -5
அத்தியாயம் -5(1)
சர்வா ஒன்றும் அனாதையில்லை, சென்னையில் நான் படித்த கல்லூரியில் எனக்கு சீனியர். பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன், அவனது பெற்றோரை ஏதோ கல்லூரி விழாவின் போது பார்த்திருக்கிறேன் எனஅடித்து சொன்னான் ராஜனின் உறவுக்கார பையன். அவனது தந்தை நம்ப மறுத்ததால் சில நிமிடங்களில் கல்லூரியில்...
அத்தியாயம் -4(2)
“என்ன சர்வா பதிலையே காணோம்” எனக் கேட்டாள் லிசி.
“என் கெஸ் கரெக்ட்னா முடிஞ்சு போன விஷயத்தை ரீஸ்டார்ட் பண்ண நினைக்கிற நீ, அப்படித்தானே?” மேலும் இழுக்காமல் அப்போதே கேட்டு விட்டான்.
தன் மனநிலை என்ன என்பதை அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள்தான் லிசி, ஆனால் அவன் முன்னிலையில் சர்வாவிடம் வெளிப்படையாக எதையும் பேச...
இருள் வனத்தில் விண்மீன் விதை -4
அத்தியாயம் -4(1)
மித்ராவின் குடும்பத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் என சில பழக்க வழக்கங்கள் இருந்தன. தலைமுறை தலைமுறையாக இன்றளவும் கடை பிடிக்க பட்டு வருகிறது. அனைத்தையும் குறையில்லாமல் மகளை செய்ய வைத்தார் வைஜெயந்தி.
திருமண தேதி குறித்தது முதல் மித்ராவின் வீடு களை கட்ட ஆரம்பித்திருந்தது.
அதிகாலையிலேயே...
அத்தியாயம் -3(2)
கோவம் துளிர்த்தாலும் அடக்கிக் கொண்டவர், “நீ இரு, நாங்க எப்படியோ போயிக்கிறோம்” என்றார்.
கணவரிடம் ஏதோ பேச நினைத்து தயங்கி தயங்கி பார்த்தார் ஜெயந்தி. மனைவியின் மனதில் உள்ளதை ஏற்கனவே அறிந்து கொண்டதால் பேச அனுமதிக்காமல் வெளியேறினார். ஜெயந்தியும் கணவரின் பின்னால் வேகமாக நடந்து சென்றார்.
“ரெண்டு நாளா வெறும் தண்ணி...
இருள் வனத்தில் விண்மீன் விதை -3
அத்தியாயம் -3(1)
நாகா ரெட்டியுடனான சந்திப்பிற்கு பின் அங்கிருந்து புறப்பட்ட சர்வா நேராக சௌந்திரராஜனை சந்திக்கத்தான் சென்றான்.
பணி நீக்கம் செய்யப் பட்டு விட்டானோ, அதன் பின்னணியில் நான் இருப்பது தெரிந்து சண்டையிட வந்திருக்கிறானோ என்ற நினைவோடே சர்வா அறைக்கு வர அனுமதி தந்தார் ராஜன்.
அமைதியான...
அத்தியாயம் -2(2)
“உன்னை நானும் அப்பாவும் எவ்ளோ நம்பியிருந்தோம்? ஏன் டி உன் புத்தி இப்படி போச்சு?” எனக் கேட்டு கண்ணீர் வடித்தார் வைஜெயந்தி.
அவர்கள் பேசிப் பேசி சோர்வடையும் வரை அமைதியும் அழுத்தமுமாகவே அமர்ந்திருந்தாள் மித்ரா.
தங்கையின் உறுதியில் மிரண்டு போன பெரியவள் அம்மாவை கலக்கமாக பார்க்க, அவரையும் அந்த கலக்கம் தொற்றிக்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -2
அத்தியாயம் -2(1)
சௌந்திரராஜன் இரவில் உணவருந்திய பிறகு அரை மணி நேரம் நடப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார். எப்போதாவது மித்ராவும் அவருடன் இணைந்து கொள்வது வழக்கம்தான் என்பதால் இன்றும் அவள் அவருடன் செல்வதில் அவளின் பெற்றோருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.
நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் “லவ் மேரேஜ்...
அத்தியாயம்-07
சிவா மலர் இருவரும் சேர்ந்து செடிகளை நட , அதை வடிவரசி பார்த்து விட்டு வீடு சென்றவள் கோபமாக கையில் கிடைத்த பூ ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தாள் .
அப்போதும் அவள் கோபம் அடங்கவில்லை. மீண்டும் எதையோ போட்டு உடைக்கப் போக, அதற்குள் முத்துலெட்சுமிக்கு தகவல் போனது அவர் விரைந்து வந்தார்.
"அரசி என்ன இது...