Tamil Novels
மலரிடம் சங்கரன் வீட்டிற்கு செல்லும்படி வேலுத்தம்பி கூறியதும் சங்கரன் 'தன் மகள் என்ன சொல்லப் போகிறாளோ ..?'என்று தவிப்பாய் பார்த்தார்.
"சரிங்க தாத்தா நான் போயிட்டு வரேன் "என மலர் சொல்லவும் சங்கரனுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
"ஏட்டி மலரு... நெசமா தான் சொல்றியா அங்க போறியா ல "என்று செண்பகவல்லி ஆச்சி கேட்க
"ஆமா ஆச்சி நீயும் வா..."என்று...
சுடரொளியே! என் தாரகையே!
அறிமுகம்:
பப், மியூஸிக் என தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் நம் கதாநாயகன். அவர் மீது ஒரு தலைக்காதலுடன் இருக்கும் நம் நாயகி.
நம் நாயகன் மீது கற்பழிப்பு பழி விழ, அவரின் தந்தை அவரை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். மீண்டும் அவரை அவர் வீட்டினருடன் சேர்த்து வைத்த நம் நாயகியின்...
தழலேந்தியின் இரும்பு முகம் கள் உண்ட வண்டாக மாறி தடாகையின் முகத்தை தான் பார்த்திருந்தது. 'இத்தனை ஆண்டுகள் இருவரும் ஒரே அரண்மனையில் இருந்தும் எப்படி அவளை பார்க்காது போனேன் நான்' என்று தான் மனதில் நினைத்தபடி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்திருந்தான்.
"வீரரே! வீரரே..." தடாகையின் குரலில் கனவில் இருந்து மீண்டு...
வடிவரசிக்கு குழந்தை பிறந்து நாட்கள் கடந்திருந்தது. சங்கரபாண்டி ஒரு மாதம் முடிந்ததுமே அழைத்து செல்கிறேன் என்று அடம்பிடித்து அழைத்துச் சென்று விட்டான்.
வேலைக்கு ஆள் போட்டு இருந்தான்.
"உடம்பு சுகமானதும் நீ தான் அரசி வேலையைப் பார்த்துக்கிடனும். பிள்ளையை அவக ஆச்சி பார்த்துக்குவாங்கல, எனக்கு ஆக்கிப் போடுறது நீ தான்... என்ன வேணுமோ கேளு...
'சிவாவை அடிக்க வேண்டும்' என்று எண்ணியபடி மணப்பாறைக்கு கிளம்பி விட்டான் சங்கரபாண்டி.
முத்துலெட்சுமி சங்கரனோடு பக்கத்து ஊரில் ஒரு திருமணத்திற்காக கிளம்பி இருந்தனர்.
"அரசி போயிட்டு சுருக்குனு வந்திடுவோம். சரசா சாப்பாடு எல்லாம் தருவா மாத்திரையை மறக்காம போடு வரும் போது ஏதாவது வாங்கிட்டு வரவா ?" என முத்துலெட்சுமி கிளம்பியபடி கேட்டுக் கொண்டிருந்தார்.
"எம்மா அப்பா மட்டும்...
சிவா தனஞ்செயன் இருவரும் விடுமுறை முடிந்து துபாய் கிளம்ப ஒரு வாரமே இருந்தது .
சூரியாவிற்கும் பரிட்சை ஒரு வாரம் இருக்க, சிவா, தனஞ்செயன் இருவரையும் கருப்பசாமி அழைத்தார்.
"சொல்லுங்கப்பா என்ன விஷயம் ??"
"தனா . அவசியம் வெளிநாட்டுக்கு போயே ஆகனுமா ?? கம்பெனியில் சொல்லி எழுதி குடுத்திடுங்களேன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நீங்க ஒரு...
மலருடைய வீட்டை எழுதி தர முத்துலெட்சுமி பத்து லட்சம் வேண்டும் என்று கேட்க ., சிவாவிற்கு கோபம் வந்து விட"என்ன லந்து பண்ணிட்டு இருக்கீங்களா?? மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு வராது நான் கேஸ் போடுறேன்... உங்களை சந்தி சிரிக்க வச்சா தான் அடங்குவீங்களா?, மலருக்கு இந்த சொத்துல முழு உரிமையும்...
அம்மாவின் போதனையால் மட்டுமின்றி, கைக்குழந்தை இருப்பதாலும் வேலை பற்றி அவளால் அப்போதைக்கு வேறு சிந்திக்க முடியவில்லை.
இரண்டு பக்க உறவையும் சீர் செய்ய ஆனந்தோ தேன்முல்லையோ முயலவே இல்லை.
இதை வைத்து மனைவியிடம் முகம் காட்ட மாட்டான் ஆனந்த், ஆனால் அவள் அவ்வப்போது பேசுவாள். அதற்கும் அமைதிதான் அவனது பதில்.
எப்போதாவது, “நமக்குள்ள எல்லாம் சரியா இருக்குதானே, அவங்களை...
மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான்.
ஏமாற்றமும் கோவமுமாக கணவனை பார்த்தாள்.
“டிக்கெட் கிடைக்கல தேனு”
“பொய் சொல்லாதீங்க” என கோவமாக சொன்னவளின் கண்கள் கலங்கிப் போய் விட்டன.
“முதல்ல ஏறு, இதுலேயும்...
பூத்தது ஆனந்த முல்லை -1
அத்தியாயம் -1
எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள் தேன்முல்லை. மனம் முழுதும் கோவம் மண்டிக் கிடந்தது. திட்டமிடப் பட்ட வெளியூர் பயணம்தான், அலுவலகத்திலிருந்து தான் வர தாமதமாகும் என சொன்ன அவளது கணவன் ஆனந்த் இவளையே ஆட்டோ பிடித்துக்கொண்டு வர சொல்லி விட்டான். அவன் நேராக இங்கு வந்து விடுகிறானாம்.
பத்து...
சித்திரை செல்வியே உணவை பரிமாறிட பொன்னுசாமியும் மரகதமும் செண்பகவல்லி ஆச்சியுடன் வந்தனர்.
"ஏன்யா வரேன்னு சொல்லவே இல்லை.... இப்படி திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க... அண்ணி.. இதுல நாட்டுக் கோழி கொழம்பும், எறால் தொக்கும், கறிரசமும் இருக்கு அதுல வறுவல் இருக்கு எடுத்து வைங்க... தினகர் நல்லா இருக்கானாப்பா... இந்த கடுத்தம் (முறை) லீவு கெடைக்கலைன்னுட்டான்"என்றார்.
"இன்னும் ரெண்டு...
ஊர் மக்கள் சிலர் ஆத்துவாரியை பார்க்க செல்வதாக கூற மலர் புரியாது விழித்தவள்,' ஆத்துவாரியில என்ன?? 'என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார்.
"ஏ புள்ள மலரு.... வா உன்னை உங்க அண்ணன் வர சொல்லுச்சு... அதுக்கு சந்தோஷத்துல தலைகாலு புரியலை வந்து பாரேன்... அந்த அதிசயத்தை... கிட்ட தட்ட...
துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.
தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.
"ஏன் டா தம்பி உடம்பு சரியில்லையா இளைச்சு தெரியிறியே , சரியா சாப்பிடுறியா இல்லையா ய்யா இருக்க முடியலைனா கிளம்பி வந்துடுய்யா... "என்று சித்திரை செல்வி...
மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.
வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,"நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்"என கண்களில் நீர் ததும்ப சொல்ல, அவர்களை இறுக அணைத்துக் கொண்டவன்." ரெண்டு வருஷம் தான் மச்சான். பல்லை கடிச்சுட்டு நாட்களை கடத்தனும்.. அப்பப்ப...
"கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு "என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான்.
"என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம் பண்ணப் போறியா. மொத போனி எங்க கிட்ட தானா!?"என்றான் நக்கலாக
"வெளையாடாத சிவனேசு உன் மாமனார் சீர் குடுத்து விட்டு இருக்காரு"என்றபடி...
திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.
தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா காலையில தான் சொன்னேன் நீ தான் டா மாப்ள மாதிரி இருக்கிறன்னு , நெசமாவே மாப்பிள்ளையா வந்து நிற்கிற... இப்ப நிம்மதியா..?...
சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.
மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.
அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க , அவளோ அவனது குரல்வளையை இறுக்கி பிடித்திருந்தாள்.
அவனோ தலையை பிடிக்கவா இல்லை, அவளது கையை விலக்கவா, என்று புரிந்திடாமல் கழுத்தை...
சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே!
படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய்.
வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை கடகடவென திட்டமிட்டான்.
அதன்பின் மறுநாளே ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையானவைகளை செய்து முடித்தான். ஆதார் கார்டில்...
“ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த ஹவுஸ்ல வசதியும் பெருசா இருக்காது. அப்பப்ப அண்ணன் மட்டும் வேலை சம்பந்தமா உபயோகிப்பாரு”
“வேலைக்காரங்க?”
“தோட்டத்தை பார்க்க ஒரு குடும்பம் மட்டும் தான்...
மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன்.
"முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு பயலுக்கும் தெரியக் கூடாது... மலரை வரவைக்கறது எப்படி னு எனக்கு தெரியும்... போய் சோத்துக்கு ஆக வேண்டிய வேலையை பாரு... ...