Thursday, May 1, 2025

    Tamil Novels

                                                  வடிவரசி வீட்டை விட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியிருந்தாள்.  இதை அறிந்த முத்துலெட்சுமிக்கோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது. "அச்சோ அவ...
    “மா, நீ போய் முதல்ல பூவையும் அவ புள்ளையையும் பாரு” என்று ரூமின் உள் அனுப்பியவன், அமைதியாக அமர்ந்து கொண்டான். பணம் மண்டை காய்ந்தது, எல்லாம் இவர்கள் இருவரிடமும் தானே கொடுதேன், தனக்கென்று சேமிப்பு வைத்துக் கொள்ளவில்லை. வைத்துக் கொள்ள தோன்றவில்லை. ஒரு ஆயிரம் ரூபாய் கடன் நெஞ்சின் அடியாழம் வரை நின்றிருக்க, அதனை தீர்க்க முற்பட்டதொடு,...
    அத்தியாயம் இருபத்தி மூன்று: அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான். “டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்” “உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்” விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே...
    அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான். “டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்” “உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்” விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே பாரு, மூத்த...

    Amma Short Story 2

    0
    அம்மா - 2 அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு பாகமா பிரிச்சு என் மருமகளோட பங்கை கொடுத்திடுங்க..நாளை பின்னே உரிமைப்பட்ட இரண்டு பேர் வந்து தர மாட்டோம்னு சொல்லிட்டா என்...

    Amma Short Story 1

    0
    அம்மா - 1 அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே இருந்த அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் யாரும் அவன் அருகே செல்லவில்லை. அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. அவர்கள் உழைப்பை...
    அத்தியாயம் இருபத்தியிரண்டு : விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள். “என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை...
    மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.   மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர்.  சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.   கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு எடுத்து முடித்ததும் மற்றவர்களுக்கு எடுக்கும் போதே தனஞ்செயனுக்கு சிவா அழைத்தான்.  "தனா எந்த கடையில இருக்கீங்க... ??"  "சுமங்கலி ல டா... " "சரி...
                                            செந்நிறபூமி -17 வடிவரசி கையை அறுத்து கொண்டதும் அங்கிருந்த அனைவரும் ஓடி வர அதற்குள் வடிவரசி மயங்கி இருந்தாள்.  அதே சமயம் முத்துலெட்சுமி சங்கரன் இருவரும் வந்து விட...
    தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான். பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார். மலரின் விழிகளோ சிவாவை தேடியது.   அதைக் கண்டு கொண்ட வேலுத்தம்பியோ பேச்சுவாக்கில் "அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வாடா ன்னு...
    விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள். “என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை வாங்கறா போல?”...
    நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி. முன்பே இளவரசிக்கு  'ஆராதனா' என்று பெயர் சூட்டியிருக்க, இன்று எல்லோருக்கும் விருந்து வைத்து கொண்டாடினர். இன்றய விருந்திற்கு வருகை தந்த பங்காளிகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து...
    அதுவும் அவர்கள் இந்த நிகழ்வை மறக்க, சில நாட்கள் வடநாடு யாத்திரை சென்று வர, அங்கே வீட்டில் மகளை பார்க்கவும் வெடித்து விட்டனர். “வெளியே போ” என்று... அது சைந்தவிக்குமே மறக்க முடியாத நிகழ்வு. அவளை “வெளியே போ” என்று சொன்னது. ப்ரித்வி இல்லாவிட்டால் என்னவாகியிருப்பால் என்று அனுமானிக்க முடியாது. ப்ரித்வியும் சைந்தவியும் அமர்ந்திருக்க... காஞ்சனா வேகமாக வந்தாள், அவளால்...
    மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார். மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி கடுகடுவென இருந்தார். "ஏன் டா எங்கப் போய் சுத்திட்டு இப்படி நனைஞ்சுட்டு வர்ற,  அடங்கி வீட்டுல இருக்க தெரியாதா உனக்கு… நான்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று : இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை. அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால்...
    இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை. அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் ஜீவனோடான திருமணத்தில் பிரச்சனைகள்...
    “என்ன சமைக்கலாம்? நான் இந்த வாரம் ஆஃபிஸ் வரலை, அடுத்த வாரம் வர்றேன், வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்கறேன், மிஸ் கமாலிக்குக்கு மெயில் பண்ணிடறேன்” “ரொம்ப ஏதாவது பண்ணினா சொல்லு, பொறுத்துப் போகணும்னு எல்லாம் இல்லை” என்று சைந்தவியிடம் சொல்ல... சிறு புன்னகை மட்டுமே அவளிடம். “எனக்குத் தெரியும் நீ மேனேஜ் பண்ணிக்குவன்னு, இருந்தாலும் என் திருப்திக்காக” என்று...
    அத்தியாயம் இருபது : அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர். அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து...
    அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர். அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து விட்டான். “அண்ணா டேய்,...

    தடாகம் – 8

    0
         "தில்லைபுரி ராணிக்கு என் வணக்கங்கள்"      "வாருங்கள் மந்திரியாரே! என்ன நான் சொன்னபடி எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் தானே?"      அதிகாரமாய் கேட்டு நின்றாள் தில்லைபுரி ராணி என்றழைக்கப்பட்ட வசந்தவள்ளி, அதுவே அவளின் சிற்றூரின் பெயர்.      "எல்லாம் தயார் ஆகிவிட்டது அரசியே. அதற்காகத்தானே இன்றைக்கு ஒன்றுமில்லா இவ்வழக்கை அரசவை வரை கொணர்ந்தோம். அதற்கு நல்ல பயன்...
    error: Content is protected !!