Sunday, June 15, 2025

    Tamil Novels

    தாரகை 16 “நான் என் வீட்டுக்கே போறேன்” கிஷோர் அக்கா சொல்ல, விரக்தியுடன் சிரித்தான் கிஷோர். “எங்க போகப் போற? இன்று காலையே உம் புருசனுக்கு வேற பொண்ணுடன் கல்யாணம் முடிச்சிருச்சு” கிஷோர் சொல்ல, “மாமா” சத்தமிட்டாள் மித்ரா. ஆமா மித்து, உங்க அப்பா உன்னோட அம்மாவை அழைச்சிட்டு போக எத்தனை வருசமா பொறுமையா காத்திட்டு வந்தார் தெரியுமா?...
    தாரகை 15 “மித்ரா” கிஷோர் அறைக்குள் நுழைந்து விசயத்தை சொல்ல, எல்லாரும் அதிர, அவன் மீண்டும் வெளியே வந்தான். “கிஷோர் நீ எங்க போற?” அவன் தந்தை சத்தமிட, அவன் காதில் வாங்கவேயில்லை. அவன் ஜோவை பார்த்து….சிவாங்கி தானா? வாயசைத்து கேட்டான். ஜோ தலையை ஆட்ட, கிஷோர் வெளியிலிருந்து அவளை பார்க்க முயன்றான். சீனியர், “நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க...

    SS 11

    0
    சங்கீத சக்தி – 11 சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லாது போனான். இல்லையேல் அவன் உதிரத்தையே வெறுக்கும் நிலைக்குப் போவானா? உண்மையில் இதுவல்ல அவன்! ஒருவேளை இது...
    தாரகை 14 திருமணத்தில் செய்ய வேண்டிய சில விசயங்களை பேசினார்கள். ரிஷி எழுந்து வெளியே வந்தான். ஜோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். சீனியர், பங்சன் பாதியிலே போயிட்டீங்க? ஜோ கேட்க, ஜோ..என்ற குரலில் “அக்கா சீனியர் இல்லையா?” கேட்டான். அவன் நேற்று வந்ததிலிருந்து எதுவுமே சாப்பிடலை. அறைக்கதவை திறக்கவே மாட்டேங்கிறான். அப்பா அவன் மேல கோபமா இருக்கார். கம்பெனிக்காகவாது இன்று...
    தாரகை 13 பவிதா ஸ்ரீநிதியை பார்த்து, இதுக்கு மேல அவனுக்கு உன்னோட காதலை புரியவைக்க முடியாது. அவன் உன்னுடைய கணவனாக சந்தோசமா வாழணும். உன்னை நல்லா பார்த்துக்கணும். உன்னோட மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்லிடு.. “நம்ம ஐஸூ போல அப்படியே பண்ணனும் ஓ.கேவா?” பவிதா கேட்க, “அவங்க உங்க ஐஸூன்னா பச்சன் பேமிலி உங்களோட சண்டைக்கு வந்துருவாங்க”...
    தரு 1 கலைநிறை கணபதி சரணம் சரணம் கஜமுக குணபதி சரணம் சரணம் தலைவநின் இணையடி சரணம் சரணம் சரவண பவகுக சரணம் சரணம் சிலைமலை யுடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் உலைவறு மொருபரை சரணம் சரணம் உமைசிவை அம்பிகை சரணம் சரணம் அலைபேசியில் ஒலித்தது பாடல். அவனது காலை நேர விழிப்பு மணியோசை அந்த பாடல்தான். இறை நம்பிக்கை என்று பெரிதாக அவனுக்கு எதுவும்...
    தாரகை 12 “புகழோட அலைபேசி உங்ககிட்ட தான இருக்கு?” ஸ்ரீநிதி அவள் அம்மாவிடம் கேட்டு வாங்கி அதை எடுத்தவள் அதிர்ந்து, “ம்மா இதுல இருந்த வீடியோஸ் எங்க?” கேட்டாள். நக்கலாக சிரித்த ஜானி, “என்ன நிது செல்லம். எந்த வீடியோவ கேக்குற? உன்னோட காதல் கை கூடிய சந்தோசம் நிலைக்காமல் போகப் போகுது” அவன் ஸ்ரீநிதி கன்னத்தை தட்ட,ச்சீ..என்றாள். தர்மேந்திரன்...
    தாரகை 11 பொண்ணுங்க இருவரும் புடவை, ஒப்பனையை முடித்து மல்லிகை சரத்துடன் வெளியே வந்தனர். “இந்தாங்கடா. ஜூஸ்ஸை எல்லாருக்கும் கொடுங்க” அழகி கொடுக்க, அதை வாங்கி இருவரும் எல்லாருக்கும் கொடுத்தனர். ஜோவும் தர்மேந்திரனும் வந்தனர். ஜெய் பவிதாவை பார்த்து கண்ணடிக்க, சிறுபுன்னகையுடன் அவனுக்கு கொடுத்து அவள் அறைக்கு சென்றாள். ஸ்ரீநிதி ரிஷிக்கு கொடுக்க, அவள் கொடுக்க அவன் அவளை பார்க்க,...
    தாரகை 10 காலை விடியல் அனைவரையும் கதற வைக்கலாமா? பதற வைக்கலாமா? என்று தான் விடிந்தது. பனிமலர் ஸ்ரீநிதியிடம், ஜோவை காலையிலிருந்தே காணோம். ஏதாவது சொன்னானா? கிஷோரை வேற வரச் சொன்னதா சொன்னான். இன்று நேரம் கழித்து தான் கார்மென்ட்ஸ் போகணும். “அம்மா” ஸ்ரீநிதி அழைக்க, என்ன? கிஷோரை நான் முடிவு செய்யலை. அவன் என்ன நினைக்கிறான்னு பேசி தான்...
    தாரகை 9 வீட்டிற்கு சென்ற பின் ரிஷி வீட்டில் யாருக்குமே வேலை ஓடவில்லை. வெளியே செல்ல தயாராகி வந்த தனுவை நிறுத்திய பாட்டி, "யாருடி அந்த கிஷோர்?" கேட்டார். தனு சோர்வுடன் அமர்ந்து ரிஷியின் அறையை பார்த்தாள். அறை பூட்டி இருந்தது. வெளிய போயிட்டானா? இல்ல, உள்ள தான் இருக்கான். ரிஷி அண்ணாவுடன் படித்தவன் தான் அந்த கிஷோர். அண்ணா போல அவரும்...
    தாரகை 8 ரிஷி பைக்கை ஸ்ரீநிதி முன் நிறுத்த, “நிது இரு” அவள் பைக்கில் ஏற உதவி, ஜோ இருவருக்கும் நடுவே அமர்ந்தான். சில நொடிகள் அமைதியாக செல்ல, ஜோ..சாஞ்சுக்கவா? ஸ்ரீநிதி கொஞ்சும் குரலில் அதே சமயம் சோர்வுடனும் கேட்டாள். ஜோ கையை விரிக்க, அவனை கட்டிக் கொண்டு அவன் முதுகில் முகத்தை புதைத்தாள். அக்கா, நாம நாளைக்கு கோவிலுக்கு...
    தாரகை 7 பாட்டி, “எதுக்கு பக்கத்துல்ல வந்து பயமுறுத்துறீங்க?” நான் உன் பக்கத்துல வந்தா உனக்கு பயமா இருக்காடா? திடீர்ன்னு மூஞ்சிக்கு பக்கத்துல்ல வந்தா யாராக இருந்தாலும் பயமா தான இருக்கும்.. அய்யோ! நிறுத்துங்க பொறுமை காக்காது அலைபேசியை எடுத்து ஜோவை அழைத்தாள் தன்வி. அலைபேசியை எடுத்த அவன் குரல் கரகரத்தது. “உனக்கு எவ்வளவு தைரியம்? நிதுட்ட எங்களை பார்க்க, பேசக் கூடாதுன்னு...
    தாரகை 6 கால்வாசி தூரம் தான் நடந்திருப்பான் ரிஷி அவன் முன் பைக்கை நிறுத்திய ஜோ, “வா நான் டிராப் பண்றேன்”. “வேண்டாம்” தலையை மட்டும் ஆட்டினான் ரிஷி. “உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உனக்காக நான் வரலை. நீ தனியா போறதுனால நிது பயப்படுறா. உன்னை விட்டு வந்தால் தான் நிம்மதியா தூங்குவா. அவளுக்காக தான் இதையெல்லாம்...
    தாரகை 5 வாவ், என்ன வாசனை? முகர்ந்த ஜோ, “நிது பாரேன் நம்ம லட்சு  உனக்காக உன்னோட ஃபேவரேட் குலோப்ஜாமுன் செஞ்சிருக்காங்க. செம்மையா வாசனை வருது” தாத்தாவிற்கு கேட்க வேண்டும் என்று சத்தமாக கூறி அவர் அறையை பார்த்தான். எழுந்து அமர்ந்த அமரேசன் மீண்டும் புகைப்படத்தை அணைத்தவாறு படுத்துக் கொண்டார். ஜோ ரிஷியை பார்த்து சினமானாலும் அவன் அங்கே...

    SS 1

    0
    சங்கீத சக்தி – 1 இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையில், மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச் டிசைனர் பார்டர் அமைந்த அந்த புடவை மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது. மகளுக்கு நேர்த்தியாக அந்த புடவையைக் கட்டி விட்ட வளர்மதிக்கு மகளின்...
    தாரகை 4 அறைக்கு சென்ற ரிசாத்பவன் படுக்கையில் படுத்தான். அவன் எண்ணத்தில் வந்த பவிதா, ஸ்ரீநிதி காதலை பற்றி கூறியதே நினைவில் வந்து அவனை பாடாய் படுத்தியது. நான் உன்னை காதலிக்கிறேன். நீ உன்னோட ப்ரெண்டு என்னை காதலிக்கிறா. நான் அவள் காதல் தெரியாமல் இருக்கிறேன்னு கோபப்படுற. உனக்கு கொஞ்சம் கூட என் மீது ஈர்ப்பு வரலையா?...
    தாரகை 3 மேப்பை பின் தொடர்ந்து வந்து காரை செலுத்திக் கொண்டிருந்த பவன் கார் செல்லும் திசையை கவனித்து, “மேம் நாங்க எங்க போறோம்?” கேட்டான். படபடப்புடன் இருந்த பவிதா “போ” சீறினாள். அவளை பார்த்து விட்டு அவன் காரை நிறுத்தி அவ்வீட்டை பார்த்து திகைத்து விழித்தான். ஆனால் பவிதா தயக்கமில்லாமல் வேகமாக கதவை திறந்து ஓடினாள். வாட்ச்மேன் அவளை...
    தாரகை 2 “ஏடி, என்ன கோலம் இது? எங்க போயிட்டு வர்ற?” நளினி சினமுடன் தன் மகள் தன்வியிடம் கேட்டார். மாம், “பைக்ல்ல இருந்து கீழ விழுந்துட்டேன். இந்த கோலத்துக்கு என்ன?” ஆடை லைட்டா கிழிஞ்சிருச்சு. “அதான் என்ன கோலம்? நம்ம குடும்பம் எப்பேர் பட்ட குடும்பம். சொல்லுங்க அத்தை” தன் மாமியார் சௌபாக்கியத்தை துணைக்கு அழைத்தார் நளினி. “சண்டைன்னா...
                மூன்று வருடங்களுக்கு பிறகு....   சிவசக்திபாலன் பனிமலர் வீடே கலகலத்திருந்தது சொந்தங்களால்.....ஆம் தனதன்னை வாழ்ந்த வீட்டை மேலும் புணரமைத்து மேலே இருந்த ஓடுகளை அகற்றி விட்டு மாடியாக மாற்றி இருந்தாள்.  சிறிது சிறிதாக பணம் சேர்த்து இருவரின் மொத்த உழைப்பையும் போட்டு வீட்டை கட்டி முடித்திருந்தனர்.  புதுமனை புகுவிழா நடத்தி இருந்தாள் அனைவரையும்...
    தாரகை 1 "என்னை விட்டுருங்க…விட்டுருங்க..." ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தில் படாரென கண்விழித்து நெஞ்சை பிடித்து அமர்ந்தான் பவன். அவன் நினைவுகள் பின்நோக்கி சென்றது. இந்த வருடத் தொடக்கத்தில்.. “உலக பிஸினஸ் சாம்பிராஜ்யத்தை கைக்குள் அடக்கியிருக்கும் எஸ். எம் நிறுவன முதலாளி சந்திர முகனின் இரண்டாவது மகன் ரிசாத் ஷாலினி என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்திருக்கிறார். அந்த பெண்...
    error: Content is protected !!