Thoorika Saravanan
வாராதிருப்பானோ! 37.2
சட்டென்று அவள் அருகில் நகர்ந்தவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“ஷ்... வது... ம்ம்ஹூம்... அழக் கூடாது… இங்கே பார் அழாதடா”
“இல்ல நான் தப்பு பண்ணிட்டேன். உங்களைத் தப்பா நினைச்சு உங்ககிட்ட ஒரு...
வாராதிருப்பானோ! 37.1
அத்தியாயம் 37
பெருமாளிடம் அலைபேசி எண்ணைப் பெற்ற வருண் அதற்கு மேல் அரை நொடி கூடத் தாமதிக்கவில்லை. அந்த அலைபேசி எண் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குக் கொஞ்சமும் சிரமமில்லை. ஏதோ எண்ணம் தோன்ற...
வாராதிருப்பானோ! 36
அத்தியாயம் 36
ப்ரியம்வதா கிளம்பிச் சென்ற மூன்றாம் நாள்.
கோபாலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான் வருண். அவன் மனதில் கோபால் இருக்கும் இடத்தில்தான் பிரியாவும் இருப்பாள் எனத் தோன்றிக் கொண்டே இருந்தது.
கோபாலைப் பற்றி யாரிடம்...
வாராதிருப்பானோ! 35.2
கணவன் டெல்லியில் இருந்து வந்ததும் அவனிடம் விஷயத்தைச் சொல்லி விட்டாலே போதும் அவன் எத்தனை சந்தோஷப்படுவான், தன்னைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவான். அவன் அன்பால் அவளை நிறைத்து இருவரும்...
வாராதிருப்பானோ! 35.1
அத்தியாயம் 35
கோயம்புத்தூர்க்கும் மேட்டுப்பாளையத்துக்கும் இடையில் இருந்த ஒரு கிராமத்தில் மிகப் பெரிய செல்வந்தர் அப்பாத்துரை... நித்திலாவின் கணவன் தினகரனின் தாத்தா...அந்த வீட்டில் கொல்லைப்புற வீட்டில் கட்டிலில் சாய்ந்திருந்தாள் ப்ரியம்வதா...
அவள் கால்மாட்டில் அமர்ந்திருந்த நித்திலா...
வாராதிருப்பானோ! 34
அத்தியாயம் 34
வெள்ளிக் கிழமை... மாலை நேரம் ஆறு... ஆவலோடு வீட்டுக்குள் நுழைந்தான் விஜயாதித்தன்.
மாடிப்படிகளை இரண்டிரண்டாகத் தாவி ஏறித் தங்கள் அறையை அடைந்தான். அங்கே ஆவலுடன் பிரியம்வதாவைத் தேடின அவன் கண்கள்.
எங்கே போனாள் இவள்?...
வாராதிருப்பானோ 33.2
“சொல்றதையும் சொல்லிட்டு இப்பிடிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம் கோபால்? என்ன நடந்ததுன்னு இப்போ சொல்லப் போறீங்களா இல்ல நான் என் கணவர்கிட்டயே கேட்டுக்கட்டுமா?”
“சொல்றேன். ஆரம்பத்துல இருந்தே உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
வாராதிருப்பானோ 33.1
அத்தியாயம் 33
டெல்லி போன அன்று இரவு பத்து மணி அளவில் பிரியம்வதாவை அலைபேசியில் அழைத்தான் விஜய்.
“வதும்மா!”
“ம்ம்ம்...”
“கோபமா?”
“இல்ல குளிர்ச்சியா இருக்கேன்”
அவள் குரலிலேயே அவள் கோபத்தின் அளவை உணர்ந்து கொண்டவன் “சாரிடா! என்ன பண்ணச் சொல்றே?...
வாராதிருப்பானோ! 32
அத்தியாயம் 32
வருண், மதுமிதா திருமணம் குறித்துப் பேசுவதற்காக விஜய், வருண், பிரியம்வதா, மதுமிதா நால்வரும் விஜய்யின் அலுவலக அறையில் கூடி இருந்தனர்.
விஜய்யின் இருக்கையில் ப்ரியம்வதா அமர்ந்திருக்க மேஜையின் விளிம்பில் ஒற்றைக் காலைத் தரையில்...
வாராதிருப்பானோ! 31
அத்தியாயம் 31
இந்தக் குரல்…என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வலது கையைப் பற்றியவன் அவளைக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்று அவன் வண்டியில் ஏற்றி விட்டு சுற்றி வந்து வண்டியைக் கிளப்பப்...
வாராதிருப்பானோ! 31
இந்தக் குரல்…என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வலது கையைப் பற்றியவன் அவளைக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்று அவன் வண்டியில் ஏற்றி விட்டு சுற்றி வந்து வண்டியைக் கிளப்பப் போனான்.
பிரம்மை...
வாராதிருப்பானோ! 30
அத்தியாயம் 30
காலை விழிப்பு வந்து பார்க்கையில் நேரம் பத்தை நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்து பதறி அடித்துக் கொண்டு எழப் போக
“ஏய் ரிலாக்ஸ்! எதுக்கு இப்பிடி ஓடுறே?” என்று மீண்டும் இழுத்துப் படுக்கையில் போட்டான்.
கணவன்...
வாராதிருப்பானோ! 29.2
அவளின் வேண்டுதலைப் பெரியவர்களிடம் சொல்லி அதைத் தடுத்து விட விஜயாதித்தன் எத்தனையோ முயற்சித்தான். ஆனால் கண்ணபிரானும், ரவிச்சந்திரனும், மீனலோசினியும் ஒரே குரலாக வேண்டிக் கொண்டால் செய்துதான் ஆக வேண்டும் என்று விட்டனர்.
இரண்டு கார்களில்...
வாராதிருப்பானோ! 29.1
அத்தியாயம் 29
இரவு ஒன்பது மணி.
மெலிஸாவிடமிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது.
மனைவியுடன் சரசமாகப் பேசிக் கொண்டிருந்தவன் கைபேசி ஒலிக்கவும் சலித்துக் கொண்டேதான் எடுத்தான்.
“இனிமே பெட்ரூம்குள்ள வந்துட்டா செல்லை ஆஃப் பண்ணி வச்சுடப் போறேன்...எப்போ பாரு பூஜை...
வாராதிருப்பானோ! 28
அத்தியாயம் 28
அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே அவன் கேட்க அவன் பார்வையில் கொஞ்சம் பயந்துதான் போனாள்.
அவள் பதில் பேசாமல் நிற்கவும், “இது என்ன பைத்தியக்காரத்தனம் வது...என்னதான் உடம்பு சரியில்லாமப் படுத்திருந்தாலும் அதுக்காக திருப்பதி...
வாராதிருப்பானோ! 27
அத்தியாயம் 27
மறுநாளிலிருந்து விஜய்யின் நடவடிக்கைகளில் அபார மாற்றம் தெரிய ஆரம்பித்தது. இறுக்கம் தளர்ந்து மிக மிக இயல்பாக இருந்தான். ப்ரியம்வதாவைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவளிடம் பழைய பள்ளிக் கதைகள் கல்லூரிக் கதைகளை...
வாராதிருப்பானோ! 26
அத்தியாயம் 26
பின்வந்த நாட்களில் கண்ணபிரானின் உதவியுடன் தன் வாழ்க்கையைத் தானே செதுக்கிக் கொண்டான் விஜய்.
கல்லூரிப் படிப்பையும் ஊக்கத்தொகையின் உதவி கொண்டு படித்து முடித்தவன் சுயதொழில் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். ஆனால் என்ன...
வாராதிருப்பானோ! 25
அத்தியாயம் 25
“ம்ம்ம்...சீக்கிரம்” விஜய்யைப் பார்த்துக் கட்டளையிட்டார்.
அவன் முகம் இறுகியது. எதுவும் பேசாமல் ட்ரௌசரையும் கழற்றினான்.
பதினைந்து வயது ஆண்மகன்...அவனை சிறு பிள்ளைகள் மத்தியில் வெறும் உள்ளாடையுடன் நிற்க வைத்திருந்தார் அந்தப் பெரிய மனிதர். அத்தோடு...
வாராதிருப்பானோ! 24
அத்தியாயம் 24
அங்கு வந்த அன்று விஜய்யின் ஆசைக்கிணங்க ப்ரியம்வதா அலைபேசியில் வைத்துக் கொடுத்தது என்னவோ காதல் பாடல்கள்தான்... ஆனால் ஆட்டோப்ளே ஆப்ஷன் இருந்ததால் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்த பாடல்கள் ஒரு கட்டத்தில் பழைய...
வாராதிருப்பானோ! 23
அத்தியாயம் 23
மறுநாள் காலை நிகழ்ச்சி நிரல்களில் தினப்படி நிகழ்ச்சியாக இருந்த யோகா பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என முதல்நாள் செய்திருந்த திட்டப்படியே குளித்து விட்டுக் கிளம்ப அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வந்தது.
வண்டியில்...