Maayavano Thooyavano
மாயவனோ!! தூயவனோ – 5
மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம் உண்மை போல தான் இருக்கு.. நான் ராஜகுமரியாமே?? ஒருவேள நிஜமாவே நம்மல லவ் பண்றானோ??” என்று மனோகரனை பற்றிய சிந்தனையில்...
மாயவனோ!! தூயவனோ!! - 4
மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை..
ஒருவேளை தன்னை அன்று சாப்பிட வைப்பதற்காக பொய் கூறினானோ என்றெல்லாம்நினைக்க தொடங்கினாள் மித்ரா.
மனோகரன் இல்லாத இரண்டு நாட்களும் மித்ரா நிறைய யோசித்தாள். அங்கு அவனது வீட்டிற்கு...
மாயவனோ !! தூயவனோ !! - 3
“மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ சாப்பிட வையுங்க.. நான் மதியம் அங்க வரேன் “ என்று மிக மெதுவாக அதே நேரம் அழுத்தமாகவும் முகத்தில் எதையும்...
மாயவனோ !! தூயவனோ !! – 2
“தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி கொண்டாள்..
மனோகரன் தான் வந்தான்.. கண்கள் மூடி தலையை சாய்த்து அமர்ந்து இருந்தவள் முகத்தில் என்ன கண்டானோ சில...
Click here