en nenjil ser yavvanaa
நெஞ்சம் 9:
“ஐ லவ் யூ நிகி..! லவ் யூ சோ மச்ச்ச் ஃப்ரம் மை பாட்டம் ஆஃப் தி ஹார்ட்..” என்று கண்களில் காதல் வழிய சொன்ன துவாரகேஷை சற்றும் எதிர்பார்க்காதவளாய் உறைந்து போய் நின்றிருந்தாள் நிகழினி.
அவளது அதிர்வை உணர்ந்து கொண்டவனாய் , “ எனக்குத் தெரியும் நிகி..! யூ டிட்...
நெஞ்சம் 7:
சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் காலை ஒன்பது மணி அளவில் கோவையை வந்தடைய, கீழிறங்கினாள் நிகழினி… அவளுடைய ஊருக்கு செல்ல பஸ் பிடித்து தான் செல்ல வேண்டும்… தந்தைக்கு அழைத்துக் கோவை வந்து விட்டதைச் சொல்லி விட்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள். பஸ் ஸ்டாண்டில் மகளின் வரவை எதிர்பார்த்து...
நெஞ்சம் 1:
“முத்தண்ணா என்னோட வண்டியில சீட்டுக்கு அடியில் மூன்று பை இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டே, அந்த அகன்ற தொட்டியில் நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் நிகழினி.
கரைத்து வைக்கப்பட்டிருந்த சாணப் பால், கோமியம் கலந்த கலவையை தொட்டியில் ஊற்றி, அதோடு நாட்டு சர்க்கரையையும் அதில் கொட்டி, ஒரு கலக்கு கலக்க...
நெஞ்சம் 10:
துவாரகேஷ் - நிகழினி திருமணம் இனிதே முடிந்திருந்தது. அதைத் தொடர்ந்த சம்பிரதாயங்களும் முடிந்திருக்க, நிகழினியின் வீடு இருந்த தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி துவாரகேஷ் கட்டியிருந்த புது வீட்டிற்குச் கிரகப்பிரவேசம் செய்ய அழைத்துச் சென்றனர்.
இது எல்லாம் துவாரகேஷின் முடிவு தான். திருமணம் முடிந்த அன்றே தன் குடும்பமாகி விட்ட தன்னவளுடன்...
நெஞ்சம் 6:
நிகழினிக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையின் பெயர் ஆனந்த். பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை பார்க்கிறான். அவனுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும்,ஒரு தங்கையும்.. தந்தை இவனின் பதின்ம வயதில் தவறிவிடத் தாய் தான் எல்லாமும் என்றாகிப் போனார்.
அவனது தாய் கமலம் கறார் பேர்வழி.. தன் மூத்த மகன்...
நெஞ்சம் 5:
“சாரு..! வீட்டை இப்படி திறந்து வச்சுட்டு எங்க போன??” என குரல் கொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரன்.
கணவர் தன்னை அழைக்கும் குரல் செவிப்பறையில் விழுந்தாலும், அதற்கு பதில் குரல் கொடுக்க வேண்டும் என்ற பிரயக்ஞை கூட இல்லாமல் பார்வை எங்கோ நிலைக் குத்தியபடி இருக்க சூன்யத்தை வெறித்து கொண்டிருந்தார் சாரதா.
ஒவ்வொரு அறையாக தேடி...