en nenjil ser yavvanaa
நெஞ்சம் 5:
“சாரு..! வீட்டை இப்படி திறந்து வச்சுட்டு எங்க போன??” என குரல் கொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரன்.
கணவர் தன்னை அழைக்கும் குரல் செவிப்பறையில் விழுந்தாலும், அதற்கு பதில் குரல் கொடுக்க வேண்டும் என்ற பிரயக்ஞை கூட இல்லாமல் பார்வை எங்கோ நிலைக் குத்தியபடி இருக்க சூன்யத்தை வெறித்து கொண்டிருந்தார் சாரதா.
ஒவ்வொரு அறையாக தேடி...
நெஞ்சம் 9:
“ஐ லவ் யூ நிகி..! லவ் யூ சோ மச்ச்ச் ஃப்ரம் மை பாட்டம் ஆஃப் தி ஹார்ட்..” என்று கண்களில் காதல் வழிய சொன்ன துவாரகேஷை சற்றும் எதிர்பார்க்காதவளாய் உறைந்து போய் நின்றிருந்தாள் நிகழினி.
அவளது அதிர்வை உணர்ந்து கொண்டவனாய் , “ எனக்குத் தெரியும் நிகி..! யூ டிட்...
நெஞ்சம் 7:
சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் காலை ஒன்பது மணி அளவில் கோவையை வந்தடைய, கீழிறங்கினாள் நிகழினி… அவளுடைய ஊருக்கு செல்ல பஸ் பிடித்து தான் செல்ல வேண்டும்… தந்தைக்கு அழைத்துக் கோவை வந்து விட்டதைச் சொல்லி விட்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள். பஸ் ஸ்டாண்டில் மகளின் வரவை எதிர்பார்த்து...
நெஞ்சம் 8:
இரவு எட்டு மணியளவில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய துவாரகேஷ் இரட்டையரைப் போலத் தன்னை ஒட்டிக் கொண்டிருந்த பார்மல்ஸ் உடையைக் களைந்துவிட்டு இலகுவான எலுமிச்சை நிற வட்ட கழுத்துடைய டீசர்ட்டும் அதற்குப் பொருத்தமாய்ச் சீ ப்ளு நிற த்ரி போர்த் ஜீன்ஸும் அணிந்து கொண்டான்.
எப்போதும் தனக்குத் தேவையான உணவை...
நெஞ்சம் 6:
நிகழினிக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையின் பெயர் ஆனந்த். பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை பார்க்கிறான். அவனுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும்,ஒரு தங்கையும்.. தந்தை இவனின் பதின்ம வயதில் தவறிவிடத் தாய் தான் எல்லாமும் என்றாகிப் போனார்.
அவனது தாய் கமலம் கறார் பேர்வழி.. தன் மூத்த மகன்...
அத்தியாயம்-20
அந்த மதிய வேளையில் காலில் சக்கரம் கட்டியது போல பரபரப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தாள் யவ்வனா..அடுப்பில் சரியான சூட்டில் இருந்த எண்ணெயில் அப்பளங்களை பொரித்து எடுத்தவள் அவ்வற்றை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வெளியே எடுத்துவர அங்கே பந்திப் பறிமாறுவதற்காக காத்திருப்பது போல வரிசையாய் அமர்திருந்தனர்.அவர்களது தோற்றத்திக்கும் அமர்ந்திருந்த தோரணைக்கும் சம்மந்தமே இல்லை.
எந்த சூழலிலும் துவண்டு போகாமல்...