Tuesday, August 4, 2026

    Sorgam 1

    0

    Sorgam 2

    0

    Sorgam 11 1

    0

    Sorgam 11 2

    0

    Sorgam 8 1

    0

    sorgam

    Sorgam 3 2

    0
    ஆனால் அர்ஜுன் சமையலறைக்கு சென்று அஞ்சலியிடம் பேச்சுக் கொடுத்தான்.  அம்மா உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா என்று கேட்க அவரோ என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வர அது சீக்ரெட் யாருக்கும் சொல்லக் கூடாது என்றான்.  அவன் காதை திருகிய பிறகு அவர் அவனிடம் அர்ச்சுக்கு நல்ல பையனா பாருடா. என்ன விட்டா அவளுக்குன்னு சொந்தம்னு...

    Sorgam 3 1

    0
    சொர்க்கம்-3 மீரா, சரண்யாவை கூப்பிடு என்றான் ரஞ்சித்.  ரஞ்சித் அழைத்ததும் ஓடி வந்த சரண்யா, செந்திலை பார்த்தாலும் தயங்கிக்கொண்டே 'என்ன அண்ணா' என்றாள். அவன் பரிமாற சொன்னதும் 'சரி' என்று தலையசைத்து விட்டு மீராவிடம் சென்றாள். அவள் மீரா,நந்தினி, கோகுலிடம் சாப்பாடு பற்றி விசாரித்துவிட்டு வந்தாள். பின்பு இருவரும் சென்று பரிமாற தொடங்கும் போது அவர்களின் தோள்களில் தோழமையுடன் இருகைகள்...

    Sorgam 4

    0
    சொர்க்கம் 4 கோபி வித்யாவை பார்க்க அவள் அவனை பரிதாபமாக பார்த்துவிட்டு உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்றதும் அவன் மேல் ஐஸ் ஃபேக்டரியை யாரோ வைத்தது போல் இருந்தது அவனுக்கு. தன்னுடன் சிரித்துக்கொண்டே வருபவனை பார்த்துக்கொண்டு கேன்டீனுக்கு சென்று இரண்டு காபியை ஆர்டர் செய்து விட்டு அவனிடம் திரும்பி, கோபி எனக்கு எங்கள் வீட்டில் மாப்பிள்ளை...

    Sorgam 5

    0
    பழைய அர்ச்சுவாக இருந்திருந்தால் இந்நேரம் அவனை வந்து ஒரு வழி பண்ணி இருப்பாள் என அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் முன்பு பூங்கொத்து ஒன்றை நீட்டியது இரு கரங்கள்.  நிமிர்ந்து பார்த்தவனிடம் கம்பெனியின் சார்பாக சிறு அன்பளிப்பு "வெல்கம் பேக் டு அவர் கம்பெனி சார்" என்றாள்.  அவளைப் பார்த்தவன் சிறிது தடுமாறினாலும் சிறு புன்னகையுடன்...

    Sorgam 8 2

    0
    .  அவள் தயங்கவும், "உள்ளே எதுவும் வெடிகுண்டு எல்லாம் இல்ல" அதனால," நீ பயப்படாம வாங்கலாம் அர்ச்சனா" என்று அர்ஜுன் கூறினான். " நரேன் கண்ணசைத்து சம்மதம் தெரிவித்து விட, அதை வாங்கிக் கொண்டாள்".  இப்போது குந்தவையும் "மருமகளே அந்த கிப்ட்ட கொஞ்சம் பிரிச்சு காட்டும்மா இவனுங்க என்னதான் சர்பிரைஸ் வச்சிருக்காங்கன்னு பார்ப்போம்" என்றார்.  "சரி" என தலையசைத்து விட்டு...

    Sorgam 10 1

    0
    அவன் அவளைப் பார்த்து ஒளிந்துகொள்ள அவள் ,"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக்கொண்டே அதற்கேற்ப ஆடிக் கொண்டும் வந்தாள்.  அவளைப் பார்க்க அவனுக்கு அப்படியே "குறும்பு தேவதை" போல் தோன்றினாள்.  வந்தவள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட, அவன் அதற்கான காரணம் தெரியாமல் விழிக்கும் போது அவளோ  "நான் இப்போ டிரஸ் சேஞ்ச் பண்ண போறேன்...

    Sorgam 6

    0
    பின்பு இருவரும் கோவில்  பிரகாரத்தை சுற்றி வந்து அங்கிருந்த மகிழ மரத்தின் கீழ் அமர்ந்தனர்.  சந்தியா அமைதியாய் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.  சிறிது நேரம் கழித்து கண் விழித்து அவள் அவனைப் பார்க்க அவன் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.  திடீரென்று அவனும் அவளைப் பார்க்க அவள் அவனிடம் கிளம்பலாமா ? என்று கேட்க அவனும் சரி என்று...

    Sorgam 9 1

    0
    மருத்துவர் வந்து பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவனிடம் " ஒன் டே கம்ப்ளீட் ரெஸ்ட் " எடுக்க சொல்லுங்க என சொல்லி சில "டேப்லெட் அண்ட் ஆயின்ட்மெண்ட்" கொடுத்துவிட்டுச் சென்றார்.  அவன் ,"அன்றைய தினம் முழுவதும் அவளுடனே போக்கினான்".  அவளுக்கு," உணவு பரிமாறுவதில் இருந்து மருந்து கொடுப்பது உறங்க வைப்பது என அனைத்தையும் அவனே கவனித்துக் கொண்டான்".  அவள் உள்மனம்...

    Sorgam 10 2

    0
    அர்ஜுன் மீராவை தேடிச்செல்ல நரேன்  அர்ச்சனாவையும் ரஞ்சித் சந்தியாவையும் தேடிச் சென்றனர்.  இவர்களை கண்டும் காணாமல் மற்ற திருமணமான ஜோடிகளான செந்தில்-சரண் ,அஷ்வந்த்-வானதி இருந்தனர்.  அங்கு அப்படியிருக்க இங்கே," சாப்பிட்டவுடன் வேதிகா படுக்க சென்றுவிட்டாள்" ஆனால்," பிரசன்னா அவளுக்காக மொட்டை மாடியில் காத்துக் கொண்டிருந்தான்" அவளுக்கு லேசாக உறக்கம் வரும் சமயம் பார்த்து மீனாட்சி கையில் பால் டம்ளர் உடன்...

    Sorgam 7 1

    0
    இது எப்போடா நடந்துச்சி என்று ரஞ்சித் கேட்க, அஸ்வந்த் திருமணத்தின் போதுதான் அவளை முதலில் பார்த்தேன்.  அப்பவே அவளை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆனா வீட்ல இதுபற்றி இன்னும் பேசல. மீரா தான் ரொம்பவும் பீல் பண்றாடா.  நீ தான் ஹெல்ப் பண்ணனும்  இப்போ என்று அவன் கூற,  ம் ம்... மீராக்கண்ணு வரப்ப மட்டும் பிரண்ட்ஸ் ஞாபகத்துக்கு வராங்க.  மீராவ...

    Sorgam 7 2

    0
    அழகான மலர் ஒன்று காற்றில் அசைந்தாடும் அனுபவத்தை அவன் உணர்ந்தான். அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன சந்தியா முடிந்ததா என்று இருபொருள்பட கேட்க அவள் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது. அவனும் அவள் முகத்தை ரசித்துக் கொண்டே  நான் வேலைகளை சொன்னேன் சந்தியா என்றான்.  அவள் அவன்...

    Sorgam 9 2

    0
    "நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றினாலும் உண்மை எனும் போது சந்தியாவால் நம்ப முடியவில்லை".  அப்படியே அவர்கள்  செல்ல," விசாலம் வேதிகாவை தன்னுடன் படுக்குமாறு அழைக்கவும் அவளும் அங்கே நின்றுவிட்டாள்".  சந்தியா நேராய் சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டு அழவும், ரஞ்சித்தினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவன், அவள் அருகில் நின்று கொண்டு  இரவில் நமக்கு இதைவிட பாதுகாப்பாக வேறு இடம்...
    error: Content is protected !!